Author: admin

  • Ratchanya Magimai இரட்சண்யம் மகிமை

    இரட்சண்யம் மகிமை
    துதி கன வல்லமை
    இயேசுவுக்கு சொந்தமல்லவா
    ஆவியின் வல்லமை
    கிருபை மேல் கிருபை
    தருகின்ற தேவன் அல்லவா(2)

    நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
    சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)
    உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2)

    1. சாரோனின் ரோஜா நீரே
      சீயோனில் பெரியவரே
      சாத்தானை ஜெயிக்க
      சத்துவம் அளிப்பீர்
      பாடுவேன் அல்லேலூயா
    2. காருண்யம் உள்ளவரே
      கரம் பற்றி நடத்திடுமே
      கண்மணி போல
      காத்திட்டதாலே
      பாடுவேன் அல்லேலூயா
    3. சாலேமின் ராஜா நீரே
      சமாதான காரணரே
      ஷாலோம் என்றாலே
      சமாதானம் தானே
      பாடுவேன் அல்லேலூயா
    4. மரணத்தை வென்றவரே
      மறைவிடமானவரே
      வசனத்தை அனுப்பி
      குணமாக்குவீரே
      பாடுவேன் அல்லேலூயா

    Ratchanya Magimai Lyrics in English
    Ratchanya Magimai
    iratchannyam makimai
    thuthi kana vallamai
    Yesuvukku sonthamallavaa
    aaviyin vallamai
    kirupai mael kirupai
    tharukinta thaevan allavaa(2)

    naan paati sthoththarippaen
    sangaீrththanam pannnniduvaen (2)
    ummil entum makilnthiduvaen (2)

    1. saaronin rojaa neerae
      seeyonil periyavarae
      saaththaanai jeyikka
      saththuvam alippeer
      paaduvaen allaelooyaa
    2. kaarunnyam ullavarae
      karam patti nadaththidumae
      kannmanni pola
      kaaththittathaalae
      paaduvaen allaelooyaa
    3. saalaemin raajaa neerae
      samaathaana kaaranarae
      shaalom entalae
      samaathaanam thaanae
      paaduvaen allaelooyaa
    4. maranaththai ventavarae
      maraividamaanavarae
      vasanaththai anuppi
      kunamaakkuveerae
      paaduvaen allaelooyaa
  • Ratcha Perumane Paarum ரட்சா பெருமானே பாரும்

    1. ரட்சா பெருமானே, பாரும்,
      புண்ணிய பாதம் அண்டினோம்
      சுத்தமாக்கி சீரைத் தாரும்,
      தேடிவந்து நிற்கிறோம்!
      இயேசு நாதா, இயேசு நாதா
      உந்தன் சொந்தமாயினோம்
    2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
      பாதுகாத்தும் வருவீர்;
      ஜீவ தண்ணீரண்டை என்றும்
      இளைப்பாறச் செய்குவீர்;
      இயேசு நாதா, இயேசு நாதா
      உந்தன் சொந்தமாயினோம்
    3. நீதி பாதை தவறாமல்
      நேசமாய் நடத்துவீர்;
      மோசம் பயமுமில்லாமல்
      தங்கச் செய்து தாங்குவீர்;
      இயேசு நாதா, இயேசு நாதா
      உந்தன் சொந்தமாயினோம்
    4. ஜீவ கால பரியந்தம்
      மேய்த்தும் காத்தும் வருவீர்;
      பின்பு மோட்ச பேரானந்தம்
      தந்து வாழச் செய்குவீர்;
      இயேசு நாதா, இயேசு நாதா
      உந்தன் சொந்தமாயினோம்

    Ratcha Perumane Paarum Lyrics in English

    1. ratchaா perumaanae, paarum,
      punnnniya paatham anntinom
      suththamaakki seeraith thaarum,
      thaetivanthu nirkirom!
      Yesu naathaa, Yesu naathaa
      unthan sonthamaayinom
    2. maeyppan pola munthich sentum
      paathukaaththum varuveer;
      jeeva thannnneeranntai entum
      ilaippaarach seykuveer;
      Yesu naathaa, Yesu naathaa
      unthan sonthamaayinom
    3. neethi paathai thavaraamal
      naesamaay nadaththuveer;
      mosam payamumillaamal
      thangach seythu thaanguveer;
      Yesu naathaa, Yesu naathaa
      unthan sonthamaayinom
    4. jeeva kaala pariyantham
      maeyththum kaaththum varuveer;
      pinpu motcha paeraanantham
      thanthu vaalach seykuveer;
      Yesu naathaa, Yesu naathaa
      unthan sonthamaayinom
  • Rakalam Bethlehem ராக்காலம் பெத்லேம்

    1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
      தம் மந்தை காத்தனர்
      கர்த்தாவின் தூதன் இறங்க
      விண் ஜோதி கண்டனர்
    2. அவர்கள் அச்சங் கொள்ளவும்
      விண் தூதன் திகில் ஏன்
      எல்லாருக்கும் சந்தோஷமாம்
      நற்செய்தி கூறுவேன்
    3. தாவீதின் வம்சம் ஊரிலும்
      மெய் கிறிஸ்து நாதனார்
      பூலோகத்தார்க்கு ரட்சகர்
      இன்றைக்குப் பிறந்தார்
    4. இதுங்கள் அடையாளமாம்
      முன்னணை மீது நீர்
      கந்தை பொதிந்த கோலமாய்
      அப்பாலனைக் காண்பீர்
    5. என்றுரைத்தான் அக்ஷணமே
      விண்ணோரம் கூட்டத்தார்
      அத்தூதனோடு தோன்றியே
      கர்த்தாவைப் போற்றினார்
    6. மா உன்னதத்தில் ஆண்டவா
      நீர் மேன்மை அடைவீர்
      பூமியில் சமாதானமும்
      நல்லோர்க்கு ஈகுவீர்

    Rakalam Bethlehem – ராக்காலம் பெத்லேம் Lyrics in English
    Rakalam Bethlehem

    1. raakkaalam pethlaem maeypparkal
      tham manthai kaaththanar
      karththaavin thoothan iranga
      vinn jothi kanndanar
    2. avarkal achchang kollavum
      vinn thoothan thikil aen
      ellaarukkum santhoshamaam
      narseythi kooruvaen
    3. thaaveethin vamsam oorilum
      mey kiristhu naathanaar
      poolokaththaarkku ratchakar
      intaikkup piranthaar
    4. ithungal ataiyaalamaam
      munnannai meethu neer
      kanthai pothintha kolamaay
      appaalanaik kaannpeer
    5. enturaiththaan akshanamae
      vinnnnoram koottaththaar
      aththoothanodu thontiyae
      karththaavaip pottinaar
    6. maa unnathaththil aanndavaa
      neer maenmai ataiveer
      poomiyil samaathaanamum
      nallorkku eekuveer
  • Rajavaga Pirintha Yesu ராஜாவாக பிறந்த இயேசு

    ராஜாவாக பிறந்த இயேசு
    என் உள்ளத்திலே தங்கியே விட்டார்
    அல்லேலுயா சொல்லிப் பாடுவேன்
    ஆடிப்பாடி நன்றி சொல்லுவேன்

    துயரத்தைப் போக்க இயேசு பிறந்தார்
    பாவத்தை மன்னிக்க இயேசு பிறந்தார்
    எனக்கொரு வாழ்வுதர
    சமாதானம் அருளிச் செய்ய
    எனக்காக இயேசு பிறந்தார்

    தாவீதின் வேராக இயேசு பிறந்தார்
    ஈசாயின் மரமாய் இயேசு பிறந்தார்
    என்னை என்றும் வாழ வைக்க
    கிருபையால் நிலைநிற்க
    எனக்காக இயேசு பிறந்தார்


    Rajavaga pirintha yesu Lyrics in English
    raajaavaaka pirantha Yesu
    en ullaththilae thangiyae vittar
    allaeluyaa sollip paaduvaen
    aatippaati nanti solluvaen

    thuyaraththaip pokka Yesu piranthaar
    paavaththai mannikka Yesu piranthaar
    enakkoru vaalvuthara
    samaathaanam arulich seyya
    enakkaaka Yesu piranthaar

    thaaveethin vaeraaka Yesu piranthaar
    eesaayin maramaay Yesu piranthaar
    ennai entum vaala vaikka
    kirupaiyaal nilainirka
    enakkaaka Yesu piranthaar

  • Rajathi Rajave ராஜாதி ராஜாவே

    ராஜாதி ராஜாவே
    கர்த்தாதி கர்த்தாவே
    அழகில் சிறந்தவரே
    ஆராதனை செய்கிறோம்

    துதிக்கு பாத்திரரே
    கிருபை நிறைந்தவரே
    ஆராதனை ஆராதனை

    வெண் அங்கி தரித்தவரே
    வெண்மை ஆனவரே
    ஆராதனை ஆராதனை

    பரலோகம் திறந்தவரே
    பாதாளம் வென்றவரே
    ஆராதனை ஆராதனை

    எங்களை படைத்தவரே
    உயிருள்ள தேவன் நீரே
    ஆராதனை ஆராதனை

    உண்மையும் சத்தியமும்
    நீதியும் நிறைந்தவரே
    ஆராதனை ஆராதனை

    வார்த்தைகள் போதாதையா
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    ஆராதனை ஆராதனை


    Rajathi Rajave – ராஜாதி ராஜாவே Lyrics in English
    Rajathi Rajave
    raajaathi raajaavae
    karththaathi karththaavae
    alakil siranthavarae
    aaraathanai seykirom

    thuthikku paaththirarae
    kirupai nirainthavarae
    aaraathanai aaraathanai

    venn angi thariththavarae
    vennmai aanavarae
    aaraathanai aaraathanai

    paralokam thiranthavarae
    paathaalam ventavarae
    aaraathanai aaraathanai

    engalai pataiththavarae
    uyirulla thaevan neerae
    aaraathanai aaraathanai

    unnmaiyum saththiyamum
    neethiyum nirainthavarae
    aaraathanai aaraathanai

    vaarththaikal pothaathaiyaa
    um naamam uyarththiduvaen
    aaraathanai aaraathanai

  • Rajathi Rajavaga Arasaalum ராஜாதி ராஜாவாக அரசாளும்

    ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
    உம்மைப் போன்ற தேவன் இல்லை
    உம்மைப் போன்ற கர்த்தர் இல்லை x 2

    ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
    வல்லமை (வல்லமை)
    மாட்சிமை (மாட்சிமை)
    உமதே (உமதே) x 2

    Verse 1

    உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரே
    நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே x 2

    ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
    வல்லமை (வல்லமை)
    மாட்சிமை (மாட்சிமை)
    உமதே (உமதே) x 2

    Verse 2

    நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
    இரக்கம் உருக்கம் தயவு எல்லாம்
    உம்மில்தான் உண்டே x 2

    ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
    வல்லமை (வல்லமை)
    மாட்சிமை (மாட்சிமை)
    உமதே (உமதே) x 2

    Verse 3

    பாவம் போக்க பாலகனாக
    மண்ணில் வந்தவரே
    உலகை ஆளும் ராஜாவாக
    மீண்டும் வருவீரே x 2

    ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
    வல்லமை (வல்லமை)
    மாட்சிமை (மாட்சிமை)
    உமதே (உமதே) x 2

    Verse 4

    கண்ணீர் கவலை கஷ;டம்
    யாவும் நீக்கிப் போட்டீரே
    சந்தோஷமும் சமாதானமும்
    நிறைவாய்த் தந்தீரே

    ஆட்சி மாறா அரசாங்கத்தை
    ஆளுகை செய்யும் ஆளுநரே
    சிலுவைக்கட்சி உமது கட்சி
    என்றும் அதுவே ஆளுங்கட்சி

    ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
    வல்லமை (வல்லமை)
    மாட்சிமை (மாட்சிமை)
    உமதே (உமதே) x 2

    ராஜாதி ராஜா (இயேசுவே)
    கர்த்தாதி கர்த்தர் (இயேசுவே)
    தேவாதி தேவன் (இயேசுவே)
    மன்னாதி மன்னன் (இயேசுவே)
    மண்ணில் வந்தவர் (இயேசுவே)
    மரணத்தை வென்றவர் (இயேசுவே)
    பரலோகம் சென்றவர் (இயேசுவே)
    மீண்டும் வருவாரே (இயேசுவே)


    Rajathi Rajavaga Arasaalum Lyrics in English

    raajaathi raajaavaaka arasaalum theyvamae
    ummaip ponta thaevan illai
    ummaip ponta karththar illai x 2

    raajjiyam (raajjiyam)
    vallamai (vallamai)
    maatchimai (maatchimai)
    umathae (umathae) x 2

    Verse 1

    ulakilulla yaavattirkum sonthakkaararae
    nathikal kooda kaikal thatti ummaip paaduthae x 2

    raajjiyam (raajjiyam)
    vallamai (vallamai)
    maatchimai (maatchimai)
    umathae (umathae) x 2

    Verse 2

    neethiyulla raajaavaaka aalum theyvamae
    irakkam urukkam thayavu ellaam
    ummilthaan unntae x 2

    raajjiyam (raajjiyam)
    vallamai (vallamai)
    maatchimai (maatchimai)
    umathae (umathae) x 2

    Verse 3

    paavam pokka paalakanaaka
    mannnnil vanthavarae
    ulakai aalum raajaavaaka
    meenndum varuveerae x 2

    raajjiyam (raajjiyam)
    vallamai (vallamai)
    maatchimai (maatchimai)
    umathae (umathae) x 2

    Verse 4

    kannnneer kavalai kasha;dam
    yaavum neekkip pottirae
    santhoshamum samaathaanamum
    niraivaayth thantheerae

    aatchi maaraa arasaangaththai
    aalukai seyyum aalunarae
    siluvaikkatchi umathu katchi
    entum athuvae aalungatchi

    raajjiyam (raajjiyam)
    vallamai (vallamai)
    maatchimai (maatchimai)
    umathae (umathae) x 2

    raajaathi raajaa (Yesuvae)
    karththaathi karththar (Yesuvae)
    thaevaathi thaevan (Yesuvae)
    mannaathi mannan (Yesuvae)
    mannnnil vanthavar (Yesuvae)
    maranaththai ventavar (Yesuvae)
    paralokam sentavar (Yesuvae)
    meenndum varuvaarae (Yesuvae)

  • Rajathi Rajathi Raajan ராஜாதி ராஜாதி ராஜன்

    ராஜாதி ராஜாதி ராஜன்

    ராஜாதி ராஜாதி ராஜன்
    ராஜாதி ராஜனே
    ராஜாதி ராஜாதி ராஜன்
    ராஜாதி ராஜன் இயேசு, இயேசுவே

    1. பாவத்தை போக்கிட தேவன் வந்தார்
      பாவத்தை தீப மானார்
      பரம பிதா தன் அன்பையீந்து
      உலகுக்கு ஒளியாய் அவதரித்தார் — ராஜாதி
    2. ஆயர்கள் போற்றிடும் திருவிளக்கே
      சாஸ்திரிகள் வணங்கினாரே
      காரிருள் நீக்கிடும் திருச்சுடரே
      காலமெல்லாம் எந்தன் புகலிடமே – ராஜாதி
    3. வினை யாவும் நீக்கிட நீர் பிறந்தீர்
      பிணி யாவும் அகற்றிடவே
      ஒளியாக இதயத்தில் நீர் நிறைந்தீர்
      வழியாக வாழ்வினில் நீர் இருப்பீர் – ராஜாதி

    Rajathi Rajathi Raajan Lyrics in English
    raajaathi raajaathi raajan

    raajaathi raajaathi raajan
    raajaathi raajanae
    raajaathi raajaathi raajan
    raajaathi raajan Yesu, Yesuvae

    1. paavaththai pokkida thaevan vanthaar
      paavaththai theepa maanaar
      parama pithaa than anpaiyeenthu
      ulakukku oliyaay avathariththaar — raajaathi
    2. aayarkal pottidum thiruvilakkae
      saasthirikal vananginaarae
      kaarirul neekkidum thiruchchudarae
      kaalamellaam enthan pukalidamae – raajaathi
    3. vinai yaavum neekkida neer pirantheer
      pinni yaavum akattidavae
      oliyaaka ithayaththil neer niraintheer
      valiyaaka vaalvinil neer iruppeer – raajaathi
  • Rajathi Raja Vai Kondaduvom ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்

    ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
    நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்

    1. வந்தாரே தேடி வந்தாரே
      தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
      என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
      என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு
    2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
      கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
      என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
      நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார்
    3. வென்றாரே சாத்தானை வென்றாரே
      வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
      அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
      என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி
      முறியடிப்பேன்
    4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
      கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
      ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
      கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்
    5. முடிவில்லாத தம் மகிமையிலே
      பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்
      என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
      பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்

    Rajathi Raja Vai Kondaduvom Lyrics in English
    raajaathi raajaavaik konndaaduvom
    naalthorum thuthipaati konndaaduvom

    1. vanthaarae thaeti vanthaarae
      than jeevan enakkaay thanthaarae
      ennai vaalavaikkum theyvamthaan Yesu
      ennai valinadaththum theepamthaanae Yesu
    2. kalakkam illae enakku kavalai illae
      karththar en maeypparaay irukkiraar
      ennai pasumpul maeychchalukku nadaththuvaar
      naan pasiyaara unavu ootti makiluvaar
    3. ventarae saaththaanai ventarae
      vallamaikal anaiththaiyum urinthaarae
      antha saaththaan maelae athikaaram thanthaarae
      en Yesu naamam sollach solli
      muriyatippaen
    4. karangalilae ennai poriththu ullaar
      kannmunnae thinam ennai niruththiyullaar
      aetta kaalaththilae uyarththuvaar – avar
      karangalukkul adangi naan kaaththiruppaen
    5. mutivillaatha tham makimaiyilae
      pangu pera ennai therinthu konndaar
      ennai seerpaduththi sthirappaduththi nadaththuvaar
      pelappaduththi nilainiruththi makiluvaar
  • Rajareega Kembeera Thoniyodu இராஜரீக கெம்பீரத்தொனியோடு

    இராஜரீக கெம்பீரத்தொனியோடு
    இராஜராஜனை தேவதேவனை
    வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி
    வீரசேனை கூட்டமாக சேவிப்போம்

    மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம்
    முற்று முடிய வெற்றியடைய
    சற்றும் அஞ்சிடாமல் இயேசு நாமத்தில்
    சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம்

    1.சூலமித்தி இரண்டு சேனைக்கொப்பாக
    சூரியனைப் போல் சந்திரனைப் போல்
    கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க
    கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள்

    1. செங்கடல் நடுவிலே நடத்தினார்
      எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்
      கடலை பிளந்து நதியைப் பிரித்து
      காய்ந்து நிற்கும் பூமியிலே நடத்துவார்
    2. தாவீதை விரட்டிடும் சவுல் கைகள்
      தளர்ந்திடவே அடங்கிடவே
      பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும்
      பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம்
    3. ஜெபமே எமது அஸ்திபாரமே
      ஜெபமின்றியே ஜெயமில்லையே
      ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம்
      ஆச்சரியமாகவே நடத்துவார்
    4. பரலோகவாசிகள் சுதேசிகள்
      பரதேசிகள் சில சீஷர்கள்
      பின்திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல்
      பற்றும் விசுவாசத்தோடு முன்செல்வோம்
    5. குணசாலிகள் கூடாரவாசிகள்
      கூட்டமாகவே கூடிச்சேரவே
      மணவாளனை நம் மன்னன் இயேசுவை
      தம் மங்கள சுபதினம் கண்ணால் காண்போம்

    Rajareega Kembeera Thoniyodu Lyrics in English

    iraajareeka kempeeraththoniyodu
    iraajaraajanai thaevathaevanai
    vettiyodu paati pakthiyodu naati
    veerasenai koottamaaka sevippom

    mey seesharaaka Yesuvin pin selluvom
    muttu mutiya vettiyataiya
    sattum anjidaamal Yesu naamaththil
    saaththaanai thorkatiththu maerkolvom

    1.soolamiththi iranndu senaikkoppaaka
    sooriyanaip pol santhiranaip pol
    kotikal parakka saatchikal sirakka
    geetham paati jeyam pettu selkintal

    1. sengadal naduvilae nadaththinaar
      engal aanndavar sarva vallavar
      kadalai pilanthu nathiyaip piriththu
      kaaynthu nirkum poomiyilae nadaththuvaar
    2. thaaveethai viratdidum savul kaikal
      thalarnthidavae adangidavae
      pilaeyaamin saapam paranthotip pokum
      parisuththavaankalae kempeerippom
    3. jepamae emathu asthipaaramae
      jepamintiyae jeyamillaiyae
      aaviyil jepippom arputhangal kaannpom
      aachchariyamaakavae nadaththuvaar
    4. paralokavaasikal suthaesikal
      parathaesikal sila seesharkal
      pinthirumpidaamal vittathaith thodaamal
      pattum visuvaasaththodu munselvom
    5. kunasaalikal koodaaravaasikal
      koottamaakavae kootichchaேravae
      manavaalanai nam mannan Yesuvai
      tham mangala supathinam kannnnaal kaannpom
  • Rajan Thaveethurillulla Maatu ராஜன் தாவீதூரிலுள்ள

    1. ராஜன் தாவீதூரிலுள்ள
      மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
      கன்னி மாதா பாலன் தன்னை
      முன்னணையில் வைத்தாரே
      மாதா, மரியம்மாள்தான்
      பாலன் இயேசு கிறிஸ்துதான்
    2. வானம் விட்டுப் பூமி வந்தார்
      மா கர்த்தாதி கர்த்தரே
      அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
      தொட்டிலோ முன்னணையே
      ஏழையோடு ஏழையாய்
      வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்
    3. ஏழையான மாதாவுக்கு
      பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
      பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
      பெற்றோருக்கு அடங்கினார்
      அவர்போல் கீழ்ப்படிவோம்
      சாந்தத்தோடு நடப்போம்
    4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
      பாலனாக வளர்ந்தார்
      பலவீன மாந்தன் போல
      துன்பம் துக்கம் சகித்தார்
      இன்ப துன்ப நாளிலும்
      துணை செய்வார் நமக்கும்
    5. நம்மை மீட்ட நேசர் தம்மை
      கண்ணால் கண்டு களிப்போம்
      அவர் தாமே மோட்ச லோக
      நாதர் என்று அறிவோம்
      பாலரை அன்பாகவே
      தம்மிடத்தில் சேர்ப்பாரே
    6. மாட்டுத் தொழுவத்திலல்ல
      தெய்வ ஆசனத்திலும்
      ஏழைக் கோலமாக அல்ல
      ராஜ கிரீடம் சூடியும்
      மீட்பர் வீற்றிருக்கின்றார்
      பாலர் சூழ்ந்து போற்றுவார்

    Rajan Thaveethurillulla Maatu Lyrics in English

    1. raajan thaaveethoorilulla
      maattuk kottil ontilae
      kanni maathaa paalan thannai
      munnannaiyil vaiththaarae
      maathaa, mariyammaalthaan
      paalan Yesu kiristhuthaan
    2. vaanam vittup poomi vanthaar
      maa karththaathi karththarae
      avar veetoo maattuk kottil
      thottilo munnannaiyae
      aelaiyodu aelaiyaay
      vaalnthaar poovil thaalmaiyaay
    3. aelaiyaana maathaavukku
      paalanaayk geelppatinthaar
      paaliya paruvam ellaam anpaay
      pettaோrukku adanginaar
      avarpol geelppativom
      saanthaththodu nadappom
    4. paalarkkaetta paathai kaatta
      paalanaaka valarnthaar
      palaveena maanthan pola
      thunpam thukkam sakiththaar
      inpa thunpa naalilum
      thunnai seyvaar namakkum
    5. nammai meetta naesar thammai
      kannnnaal kanndu kalippom
      avar thaamae motcha loka
      naathar entu arivom
      paalarai anpaakavae
      thammidaththil serppaarae
    6. maattuth tholuvaththilalla
      theyva aasanaththilum
      aelaik kolamaaka alla
      raaja kireedam sootiyum
      meetpar veettirukkintar
      paalar soolnthu pottuvaar