Author: admin

  • Saambalukku Singaarathai Thanthar சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்

    சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்
    துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்
    துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்
    நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்
    இராஜரீக கூட்டமானேன்

    1. வெட்கமா? நற்பலனும் நாடி வரும்
      துன்பமா? சந்தோஷமும் தேடி வரும்
      அடிமையா? சுதந்தரமும் கூடி வரும்
      நெருக்கமா? விடுதலையும் ஓடி வரும்
      கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்

    ஆ…ஆ…ஆ…
    கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
    இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
    நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
    ஆத்துமா களிகூரும்

    1. அழுகுரல் களிப்பாக மாறிவிடும்
      நீதியோ துளிர்போல முளைத்திடும்
      பாழ்நிலம் புதிதாக மாறிடும்
      செல்வமோ குறைவின்றி சேர்ந்திடும்
      கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்

    ஆ…ஆ…ஆ…
    கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
    இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
    நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
    ஆத்துமா களிகூரும்


    Saambalukku Singaarathai Thanthar Lyrics in English
    saampalukku singaaraththaith thanthaar
    thuyaraththirku aananthaththaith thanthaar
    thuthiyin utaiyai murintha aavikkuth thanthaar
    neethiyin virutchamaay niththiya kaalamaay
    iraajareeka koottamaanaen

    1. vetkamaa? narpalanum naati varum
      thunpamaa? santhoshamum thaeti varum
      atimaiyaa? suthantharamum kooti varum
      nerukkamaa? viduthalaiyum oti varum
      karththarin aasiperum aanantha jaathiyaanaen

    aa…aa…aa…
    karththarukkul poorippaay makilum en iruthayam
    iratchippin vasthiram anninthathu nichchayam
    neethiyin saalvaiyai thariththathu arputham
    aaththumaa kalikoorum

    1. alukural kalippaaka maarividum
      neethiyo thulirpola mulaiththidum
      paalnilam puthithaaka maaridum
      selvamo kuraivinti sernthidum
      karththarin aasiperum aanantha jaathiyaanaen

    aa…aa…aa…
    karththarukkul poorippaay makilum en iruthayam
    iratchippin vasthiram anninthathu nichchayam
    neethiyin saalvaiyai thariththathu arputham
    aaththumaa kalikoorum

  • Saalem Raja Saaron Roja சாலேம் ராஜா சாரோன் ராஜா

    சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
    சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

    1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
      என் உள்ளத்தில் வாருமே
      ஆமென் ஆமென் ஆமென்
    2. பேரானந்தம் உம் பிரசன்னம்
      மாறாததுந்தன் வசனம்
      கேருபீன்கள் உம் வாகனம்
      உம் சரீரமே என் போஜனம்
    3. பூலோகத்தின் நல் ஒளியே
      மேலோகத்தின் மெய் வழியே
      பக்தரை காக்கும் வேலியே
      குற்றம் இல்லாத பலியே
    4. நீர் பேசினால் அது வேதம்
      உம் வார்த்தையே பிரசாதம்
      உம் வல்ல செயல்கள் பிரமாதம்
      போதும் போதும் நீர் போதும்
    5. கண்ணோக்கி எம்மை பாரும்
      தீமை விலக்கி எமை காரும்
      இன்றே எம் பந்தியில் சேரும்
      வாரும் நீர் விரைவில் வாரும்

    Saalem Raja Saaron Roja Lyrics in English
    saalaem raajaa saaron raajaa pallaththaakkin leeli neer
    singaasanam veettirukkum yootha raaja singam neer

    1. thaevaathi thaevanaamae raajaathi raajanaamae
      en ullaththil vaarumae
      aamen aamen aamen
    2. paeraanantham um pirasannam
      maaraathathunthan vasanam
      kaerupeenkal um vaakanam
      um sareeramae en pojanam
    3. poolokaththin nal oliyae
      maelokaththin mey valiyae
      paktharai kaakkum vaeliyae
      kuttam illaatha paliyae
    4. neer paesinaal athu vaetham
      um vaarththaiyae pirasaatham
      um valla seyalkal piramaatham
      pothum pothum neer pothum
    5. kannnnokki emmai paarum
      theemai vilakki emai kaarum
      inte em panthiyil serum
      vaarum neer viraivil vaarum
  • Saalaemin Raasaa சாலேமின் ராசா

    1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்
      தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின்
    2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
      சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின்
    3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்
      சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின்
    4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த
      நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின்
    5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்
      சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே — சாலேமின்

    Saalaemin Raasaa, Sangaiyin Raasaa Lyrics in English

    1. saalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen – inthath
      thaarannimeethinil aalukai seythidach saduthi vaarumaen — saalaemin
    2. seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae – inthach
      seermikum maantharkal thaetiththirikinta seythikaeleero? — saalaemin
    3. etti etti ummai annnnaanthu paarththuk kannpooththup pokuthae – neer
      suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae — saalaemin
    4. nangai erusalaempattinam ummai naatiththaeduthae – intha
      naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae — saalaemin
    5. saatchiyaakach supavisesham thaarannimaevuthae – unthach
      saatchikalutaiya iraththangalellaam thaavik koovuthae — saalaemin
  • Rompa Nallavar ரொம்ப நல்லவரா

    இயேசுவே நீர் நல்லவர் (2)
    உடைக்கப்பட்ட நேரங்களில்
    துணையாக நின்றீர்
    எனக்கு நல்லவராய் (2)
    ரொம்ப நல்லவராய் இருப்பவரே

    எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
    செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவே
    இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
    ஓயாமல் முத்தம் செய்கிறேன்

    இயேசுவே நீர் நல்லவர் (2)
    உடைக்கப்பட்ட நேரங்களில்
    துணையாக நின்றீர்
    எனக்கு நல்லவராய் (2)
    ரொம்ப நல்லவராய் இருப்பவரே

    எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
    செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவே
    இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
    ஓயாமல் முத்தம் செய்கிறேன்


    Rompa Nallavar Lyrics in English

    Yesuvae neer nallavar (2)
    utaikkappatta naerangalil
    thunnaiyaaka ninteer
    enakku nallavaraay (2)
    rompa nallavaraay iruppavarae

    eppati naan nanti umakku solluvaen
    seytha nanmaikal aeraalamae – Yesuvae
    iratchippin paaththiraththai eduththuk konndu
    oyaamal muththam seykiraen

    Yesuvae neer nallavar (2)
    utaikkappatta naerangalil
    thunnaiyaaka ninteer
    enakku nallavaraay (2)
    rompa nallavaraay iruppavarae

    eppati naan nanti umakku solluvaen
    seytha nanmaikal aeraalamae – Yesuvae
    iratchippin paaththiraththai eduththuk konndu
    oyaamal muththam seykiraen

  • Roja Poo Vaasa Malargal Naam Ippo ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ

    ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
    நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

    மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
    மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
    நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம்

    ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
    நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

    மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
    அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
    ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம்

    ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
    நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

    புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
    சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
    நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
    பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்

    ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
    நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

    கறை திறையற்ற மணவாட்டி சபையை
    இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
    மங்கள நாளை எண்ணியே இப்போ
    நேசமணாளன் மேல் தூவிடுவோம்

    ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
    நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)


    Roja Poo Vaasa Malargal Naam Ippo Lyrics in English

    rojaappoo vaasa malarkal naam ippo
    naesa mannaalar mael thooviduvom (2)

    mallikai mullai sivanthi pichchi
    melliyar sernthu alliyae veesi
    nal manamakkal meethu naam ellaa malarum thooviduvom

    rojaappoo vaasa malarkal naam ippo
    naesa mannaalar mael thooviduvom (2)

    mannanaam maappillai pannpulla pennnudan
    antilum paedum pol ontiththu vaala
    aanndavar aaseervathikka nam vaennduthalodu thooviduvom

    rojaappoo vaasa malarkal naam ippo
    naesa mannaalar mael thooviduvom (2)

    puththira paakkiyam pukalum nalvaalvum
    saththiyam saantham suththanal ithayam
    niththiya jeevanum pettivar entum
    pakthiyaay vaalnthida thooviduvom

    rojaappoo vaasa malarkal naam ippo
    naesa mannaalar mael thooviduvom (2)

    karai thiraiyatta manavaatti sapaiyai
    iraivanaam Yesu thannudan serkkum
    mangala naalai ennnniyae ippo
    naesamannaalan mael thooviduvom

    rojaappoo vaasa malarkal naam ippo
    naesa mannaalar mael thooviduvom (2)

  • Rettham Sinthineer Ratham Sindhinaar இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்

    இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
    கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
    இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
    எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

    அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
    எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

    நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
    எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

    பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
    எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்


    Rettham Sinthineer Ratham Sindhinaar Lyrics in English
    iraththam sinthineer iraththam sinthineer
    kalvaari siluvaiyil iraththam sinthineer
    iraththam sinthineer iraththam sinthineer
    enakkaaka thaanae iraththam sinthineer

    atikkappattir paadu pattir
    enakkaaka thaanae iraththam sinthineer

    norukkappattir kaayappattir
    enakkaaka thaanae iraththam sinthineer

    paavam sumaantheer saapam sumantheer
    enakkaaka thaanae iraththam sinthineer

  • Retham Jeyam இரத்தம் ஜெயம்

    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்
    காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

    1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
      எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
      அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
      அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்
    2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
      பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
      சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
      சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
    3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
      வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
      பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
      பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்
    4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்
      நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
      நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
      நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்
    5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
      பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
      ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
      ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்
    6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
      குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
      விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்
      விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்

    Iratham Jeyam Iratham Jeyam
    Kalvaari Yesuvin Iratham Jeyam
    Kaarunya Dheavanin Iratham Jeyam

    1. Yethiriyai Thuratthidum Iratham Jeyam
      Yennaalum Sugam Tharum Iratham Jeyam
      Adhigaaram Thandhidum Iratham Jeyam
      Adhiseyam Seidhidum Iratham Jeyam
    2. Paavangal Pokkidum Iratham Jeyam
      Parisutthamaakkidum Iratham Jeyam
      Saabangal Neekkidum Iratham Jeyam
      Samaadhaanam Thandhidum Iratham Jeyam – Namakku
    3. Vidudhalai Tharugindra Iratham Jeyam
      Vettri Mael Vettri Tharum Iratham Jeyam
      Belaveenam Neekidum Iratham Jeyam
      Belavaanai Maatridum Iratham Jeyam
    4. Namakkaai Parindhu Peasum Iratham Jeyam
      Naaldhorum Padhukaakum Iratham Jeyam
      Needhimaanaakidum Iratham Jeyam
      Nitthiya Jeevan Tharum Iratham Jeyam
    5. Pirivinai Neekidum Iratham Jeyam
      Pilavugal Pokkidum Iratham Jeyam
      Oppuravakkidum Iratham Jeyam
      Oru Manamaakidum Iratham Jeyam
    6. Kutramilla Yesuvin Iratham Jeyam
      Kuraivugal Pokidum Iratham Jeyam
      Villaiyerapetra Iratham Jeyam
      Vinnagam Nadathidum Iratham Jeyam
  • Rathathathinale Kazhuvapaten இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

    இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
    பரிசுத்தமாக்கப்பட்டேன்
    மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
    அலகையின் பிடியினின்று – நான்

    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
    இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் -2

    1. படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்
      சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2
      பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
      பார்க்கின்றார் பரமபிதா – இரத்தம் ஜெயம்
    2. என் சார்பில் தேவனை நோக்கி
      தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
      அருள் நிறைந்த இறை அரியணையை
      துணிவுடன் அணுகிச் செல்வோம் – இரத்தம் ஜெயம்
    3. போர்க்கவசம் என் தலைக்கவசம்
      இயேசுவின் திரு இரத்தமே
      தீய ஆவி (யும்) அணுகாது
      தீங்கிழைக்க முடியாது (எந்த) – இரத்தம் ஜெயம்
    4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
      வாழ்நாளெல்லாம் தினமும்
      நன்மையான காரியங்கள்
      நமக்காய் பரிந்து பேசும் – இரத்தம் ஜெயம்
    5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி
      பரிசுத்தமாக்கும் இரத்தம்
      ஜீவனுள்ள தேவனுக்கு
      ஊழியம் செய்வதற்கு – இரத்தம் ஜெயம்

    Rathathathinale Kazhuvapaten Lyrics in English
    iraththaththinaalae kaluvappattaen
    parisuththamaakkappattaen
    meetkappattaen thiru iraththaththaal
    alakaiyin pitiyinintu – naan

    iraththam jeyam iraththam jeyam
    Yesukiristhuvin iraththam jeyam -2

    1. pataiththavarae ennai aettukkonndaar
      sinthappatta thiru iraththaththaal – 2
      paavam seyyaatha oru makanaippola
      paarkkintar paramapithaa – iraththam jeyam
    2. en saarpil thaevanai Nnokki
      thodarnthu kooppidum iraththam
      arul niraintha irai ariyannaiyai
      thunnivudan anukich selvom – iraththam jeyam
    3. porkkavasam en thalaikkavasam
      Yesuvin thiru iraththamae
      theeya aavi (yum) anukaathu
      theengilaikka mutiyaathu (entha) – iraththam jeyam
    4. suththikarikkum thooymaiyaakkum
      vaalnaalellaam thinamum
      nanmaiyaana kaariyangal
      namakkaay parinthu paesum – iraththam jeyam
    5. saavukkaethuvaana kiriyai neekki
      parisuththamaakkum iraththam
      jeevanulla thaevanukku
      ooliyam seyvatharku – iraththam jeyam
  • Rathathal Jeyam Rathathal Jeyam இரத்தத்தால் ஜெயம்

    1. இரத்தத்தால் ஜெயம்
      இரத்தத்தால் ஜெயம்
      இரத்தத்தால் ஜெயம் இயேசுவே
      அல்லேலூயா ! அல்லேலூயா !
      இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே
    2. இயேசு ஜெயித்தார்
      இயேசு ஜெயித்தார்
      இயேசு ஜெயித்தார் சாத்தானை
      அல்லேலூயா ! அல்லேலூயா !
      இயேசு ஜெயித்தார் சாத்தானை
    3. நாமும் ஜெயிப்போம்
      நாமும் ஜெயிப்போம்
      நாமும் ஜெயிப்போம் சாத்தானை
      அல்லேலூயா ! அல்லேலூயா !
      நாமும் ஜெயிப்போம் சாத்தானை
    4. சாத்தான் தோல்வியுற்றான்
      சாத்தான் தோல்வியுற்றான்
      சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்
      அல்லேலூயா ! அல்லேலூயா !
      சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

    Rathathal Jeyam Rathathal Jeyam Lyrics in English

    1. iraththaththaal jeyam
      iraththaththaal jeyam
      iraththaththaal jeyam Yesuvae
      allaelooyaa ! allaelooyaa !
      iraththaththaal jeyam , Yesuvae
    2. Yesu jeyiththaar
      Yesu jeyiththaar
      Yesu jeyiththaar saaththaanai
      allaelooyaa ! allaelooyaa !
      Yesu jeyiththaar saaththaanai
    3. naamum jeyippom
      naamum jeyippom
      naamum jeyippom saaththaanai
      allaelooyaa ! allaelooyaa !
      naamum jeyippom saaththaanai
    4. saaththaan tholviyuttaாn
      saaththaan tholviyuttaாn
      saaththaan tholviyuttaாn iraththaththaal
      allaelooyaa ! allaelooyaa !
      saaththaan tholviyuttaாn iraththaththaal
  • Ratha Kottai Kulle இரத்தக் கோட்டைக்குள்ளே

    இரத்தக் கோட்டைக்குள்ளே
    நான் நுழைந்து விட்டேன்
    இனி எதுவும் அணுகாது
    எந்தத் தீங்கும் தீண்டாது

    1. நேசரின் இரத்தம் என்மேலே
      நெருங்காது சாத்தான்
      பாசமாய் சிலுவையில் பலியானார்
      பாவத்தை வென்று விட்டார்
    2. இம்மட்டும் உதவின எபினேசரே
      இனியும் காத்திடுவார்
      உலகிலே இருக்கும் அவனை விட
      என் தேவன் பெரியவரே
    3. தேவனே ஒளியும் மீட்புமானார்
      யாருக்கு அஞ்சிடுவேன்
      அவரே என் வாழ்வின் பெலனானார்
      யாருக்கு பயப்படுவேன்
    4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
      மறவாத என் நேசரே
      ஆயனைப் போல நடத்துகிறீர்
      அபிஷேகம் செய்கின்றீர் – என்னை
    5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
      மாறாது உம் கிருபை
      அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
      அணைத்து சேர்த்துக் கொண்டீர்

    Ratha Kottai Kulle Lyrics in English
    iraththak kottaைkkullae
    naan nulainthu vittaen
    ini ethuvum anukaathu
    enthath theengum theenndaathu

    1. naesarin iraththam enmaelae
      nerungaathu saaththaan
      paasamaay siluvaiyil paliyaanaar
      paavaththai ventu vittar
    2. immattum uthavina epinaesarae
      iniyum kaaththiduvaar
      ulakilae irukkum avanai vida
      en thaevan periyavarae
    3. thaevanae oliyum meetpumaanaar
      yaarukku anjiduvaen
      avarae en vaalvin pelanaanaar
      yaarukku payappaduvaen
    4. thaay than pillaiyai maranthaalum
      maravaatha en naesarae
      aayanaip pola nadaththukireer
      apishaekam seykinteer – ennai
    5. malaikal kuntukal vilakinaalum
      maaraathu um kirupai
      anaathi sinaekaththaal iluththuk konnteer
      annaiththu serththuk konnteer