Author: admin

  • Rajan Thaveethin Oorile Rakkaalam ராஜன் தாவீதின் ஊரினிலே

    ராஜன் தாவீதின் ஊரினிலே

    ராஜன் தாவீதின் ஊரினிலே
    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
    மந்தையைக் காக்க
    விண்தூதர்கள் இறங்க
    விண் ஜோதி கண்டவரே

    1. திகையாதே கலங்தாதே
      மகிழ்விக்கும் செய்தியுண்டு
      ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன்
      மானிடனாய் உதித்தார்
    2. ஒரு மாட்டுத் தொழுவத்தினில்
      அன்னை மரியின் மடியினில்
      புல்லணை மீதினிலே
      கடுங்குளிர் நேரத்தில்
      பாலகனாய் பிறந்தார்
    3. நட்சத்திரத்தின் ஒளியிலே
      மூன்று ஞானியர் வந்தனரே
      பொன் வெள்ளைத் தூபம்
      காணிக்கையேந்தி
      பாதம் பணிந்தனரே

    Rajan Thaveethin Oorile Rakkaalam Lyrics in English

    raajan thaaveethin oorinilae

    raajan thaaveethin oorinilae
    raakkaalam pethlaem maeypparkal
    manthaiyaik kaakka
    vinnthootharkal iranga
    vinn jothi kanndavarae

    1. thikaiyaathae kalangthaathae
      makilvikkum seythiyunndu
      raajaathi raajan vallamaith thaevan
      maanidanaay uthiththaar
    2. oru maattuth tholuvaththinil
      annai mariyin matiyinil
      pullannai meethinilae
      kadungulir naeraththil
      paalakanaay piranthaar
    3. natchaththiraththin oliyilae
      moontu njaaniyar vanthanarae
      pon vellaith thoopam
      kaannikkaiyaenthi
      paatham panninthanarae
  • Rajan Balan Piranthanare ராஜன் பாலன் பிறந்தனரே

    ராஜன் பாலன் பிறந்தனரே
    தாழ்மையான தரணியிலே

    ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
    ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
    தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன்

    1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
      அன்னல் ஏழையாய் வந்தார்
      அவர் வாழ்வினில் மானிடரை
      காக்க என்னிலே அவதரித்தார்
      அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன்
    2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
      மானிட ஜென்மம் எடுத்தார்
      அவர் பாதம் பணிந்திடுவோம்
      பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
      மானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன்

    Rajan Balan Piranthanare Lyrics in English

    raajan paalan piranthanarae
    thaalmaiyaana tharanniyilae

    aathipan piranthaar amalaathipan piranthanarae
    aelmaiyaanathoru maattukkottilthanil
    thaalmaiyaay avathariththaar — raajan

    1. annai mariyin karppaththil uthiththaar
      annal aelaiyaay vanthaar
      avar vaalvinil maanidarai
      kaakka ennilae avathariththaar
      annal aelaiyaay vanthaar — raajan
    2. paarinil paavam pokkavae paangudan
      maanida jenmam eduththaar
      avar paatham panninthiduvom
      paalanin anpukku ellai unntoo
      maanida jenmam eduththaar — raajan
  • Raja Ummai Parkanum இராஜா உம்மைப் பார்க்கணும்

    இராஜா உம்மைப் பார்க்கணும்
    இராப்பகலாய் துதிக்கணும்
    வருகைக்காய் காத்திருக்கின்றேன்
    எப்போது வருவீர் ஐயா

    இறுதிக்காலம் இதுவே என
    அறிந்து கொண்டேன் நிச்சயமாய்
    உறக்கத்தில் இருந்து நான்
    உமைக்காண விழித்துக் கொண்டேன்

    வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே
    வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன்

    மணமகனை வரவேற்கும்,
    மதி உடைய கன்னிகை போல
    விளக்கோடு ஆயில் ஏந்தி,
    உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும்

    உண்மையுள்ள ஊழியனாய்,
    நீர் கொடுத்த தாலந்தை – உம்
    பயன்படுத்தி பெருக்கிடுவேன்
    மகிழ்ச்சியில் பங்கடைவேன்

    தாரளமாய்க் கொடுத்திடுவேன்,
    தாங்கிடுவேன் ஊழியங்கள்
    அனாதை ஆதரவற்றோர்
    கண்ணீரைத் துடைத்திடுவேன்

    ஊழியத்தில் உதவிடுவேன்
    புத்தி சொல்வேன் போதிப்பேன்
    இறைவாக்கு உரைத்திடுவேன்
    எப்போதும் துதித்திடுவேன்

    அந்தகார கிரியைகளை
    அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்
    இச்சைக்கு இடங்கொடாமல்
    இயேசுவையே தரித்துக் கொண்டேன்

    குடிவெறி களியாட்டம்
    வேசித்தனம் விட்டுவிட்டேன்
    சண்டைகள், குறை சொல்லுதல்
    அடியோடு வெறுத்துவிட்டேன்

    வீண்பெருமை தேடாமல்
    பொறமை கொள்ளமல்
    இழிவான உணர்வுகளை,
    சிலுவையிலே அறைந்துவிட்டேன்


    Raja ummai parkanum Lyrics in English
    iraajaa ummaip paarkkanum
    iraappakalaay thuthikkanum
    varukaikkaay kaaththirukkinten
    eppothu varuveer aiyaa

    iruthikkaalam ithuvae ena
    arinthu konntaen nichchayamaay
    urakkaththil irunthu naan
    umaikkaana viliththuk konntaen

    varavaenndum varavaenndum viraivaakavae
    valimaelae vili vaiththuk kaaththirukkinten

    manamakanai varavaerkum,
    mathi utaiya kannikai pola
    vilakkodu aayil aenthi,
    umakkaaka velichchamaanaen – varavaenndum

    unnmaiyulla ooliyanaay,
    neer koduththa thaalanthai – um
    payanpaduththi perukkiduvaen
    makilchchiyil pangataivaen

    thaaralamaayk koduththiduvaen,
    thaangiduvaen ooliyangal
    anaathai aatharavattaோr
    kannnneeraith thutaiththiduvaen

    ooliyaththil uthaviduvaen
    puththi solvaen pothippaen
    iraivaakku uraiththiduvaen
    eppothum thuthiththiduvaen

    anthakaara kiriyaikalai
    akattivittaen erinthuvittaen
    ichchaைkku idangaொdaamal
    Yesuvaiyae thariththuk konntaen

    kutiveri kaliyaattam
    vaesiththanam vittuvittaen
    sanntaikal, kurai solluthal
    atiyodu veruththuvittaen

    veennperumai thaedaamal
    poramai kollamal
    ilivaana unarvukalai,
    siluvaiyilae arainthuvittaen

  • Raja Um Prasannam ராஜா உம் பிரசன்னம்

    ராஜா உம் பிரசன்னம் போதுமையா
    எப்போதும் எனக்கு போதுமையா

    பிரசன்னம் பிரசன்னம்
    தேவ பிரசன்னம்

    அதிகாலமே தேடுகிறேன்
    ஆர்வமுடன் நாடுகிறேன்

    உலகமெல்லாம் மாயையையா
    உம் அன்பொன்றே போதுமையா

    இன்னும் உம்மை அறியணுமே
    இன்னும் கிட்டி சேரணுமே

    கரம் பிடித்த நாயகரே
    கைவிடாத தூயவரே

    துதியினிலே வாழ்பவரே
    துணையாளரே என் மணவாளரே

    சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே

    பெலப்படுத்தும் போதகரே
    நிலை நிறுத்தும் நாயகரே


    Raja um prasannam Lyrics in English
    raajaa um pirasannam pothumaiyaa
    eppothum enakku pothumaiyaa

    pirasannam pirasannam
    thaeva pirasannam

    athikaalamae thaedukiraen
    aarvamudan naadukiraen

    ulakamellaam maayaiyaiyaa
    um anponte pothumaiyaa

    innum ummai ariyanumae
    innum kitti seranumae

    karam pitiththa naayakarae
    kaividaatha thooyavarae

    thuthiyinilae vaalpavarae
    thunnaiyaalarae en manavaalarae

    seerpaduththum sirushtikarae
    sthirappaduththum thunnaiyaalarae

    pelappaduththum pothakarae
    nilai niruththum naayakarae

  • Raja Um Maaligaiyil இராஜா உம் மாளிகையில்

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2
    (உம்மை) துதித்து மகிழ்ந்திருப்பேன்
    (எல்லா) துயரம் மறந்திருப்பேன் – 2

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2

    1. என் பெலனே என் கோட்டையே
      ஆராதனை உமக்கே – 2
      மறைவிடமே என் உறைவிடமே
      ஆராதனை உமக்கே – 2

    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2

    1. கர்த்தரே தேவன் யெஹோவா ஏலோஹிம்
      ஆராதனை உமக்கே – 2
      எங்கள் நீதியே யெஹோவா ஸிட்கேனு
      ஆராதனை உமக்கே – 2

    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2

    1. பரிசுத்தமாக்கும் யெஹோவா மெக்காதீஸ்
      ஆராதனை உமக்கே – 2
      உருவாக்கும் தெய்வம் யெஹோவா ஓஸேனு
      ஆராதனை உமக்கே – 2

    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2

    (உம்மை) துதித்து மகிழ்ந்திருப்பேன்
    (எல்லா) துயரம் மறந்திருப்பேன் – 2

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2


    Raja Um Maaligaiyil Lyrics in English
    iraajaa um maalikaiyil
    iraappakalaay amarnthiruppaen – Yesu – 2
    (ummai) thuthiththu makilnthiruppaen
    (ellaa) thuyaram maranthiruppaen – 2

    iraajaa um maalikaiyil
    iraappakalaay amarnthiruppaen – Yesu – 2

    1. en pelanae en kottaைyae
      aaraathanai umakkae – 2
      maraividamae en uraividamae
      aaraathanai umakkae – 2

    aaraathanai aaraathanai
    appaa appaa ungalukkuththaan – 2

    iraajaa um maalikaiyil
    iraappakalaay amarnthiruppaen – Yesu – 2

    1. karththarae thaevan yehovaa aelohim
      aaraathanai umakkae – 2
      engal neethiyae yehovaa sitkaenu
      aaraathanai umakkae – 2

    aaraathanai aaraathanai
    appaa appaa ungalukkuththaan – 2

    iraajaa um maalikaiyil
    iraappakalaay amarnthiruppaen – Yesu – 2

    1. parisuththamaakkum yehovaa mekkaathees
      aaraathanai umakkae – 2
      uruvaakkum theyvam yehovaa osaenu
      aaraathanai umakkae – 2

    aaraathanai aaraathanai
    appaa appaa ungalukkuththaan – 2

    iraajaa um maalikaiyil
    iraappakalaay amarnthiruppaen – Yesu – 2

    (ummai) thuthiththu makilnthiruppaen
    (ellaa) thuyaram maranthiruppaen – 2

    iraajaa um maalikaiyil
    iraappakalaay amarnthiruppaen – Yesu – 2

  • Raja Rajanae ராஜ ராஜனே

    ராஜ ராஜனே தேவ தேவனே
    எங்கள் ராஜனே இயேசுவே
    உம்மை உயர்த்தி உயர்த்தி
    உம்மை வாழ்த்தி வாழ்த்தி
    உம்மை போற்றி போற்றி
    துதிப்பேன்

    இயேசுவே ஆராதிப்பேன்
    போற்றுவேன் உம்மையே

    கலங்கின வேளைகளில் காத்திட்டீர்
    கண்ணீரின் வேளையிலே கண்டீர்
    உன்னதரே உயர்ந்தவரே என் இயேசு நீரே

    கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்
    கண்ணின் மணி போல காத்திட்டீர்
    துணையாளரே என்னைக் கண்டீரே என் இயேசுவே நீரே


    Raja rajanae Lyrics in English
    raaja raajanae thaeva thaevanae
    engal raajanae Yesuvae
    ummai uyarththi uyarththi
    ummai vaalththi vaalththi
    ummai potti potti
    thuthippaen

    Yesuvae aaraathippaen
    pottuvaen ummaiyae

    kalangina vaelaikalil kaaththittir
    kannnneerin vaelaiyilae kannteer
    unnatharae uyarnthavarae en Yesu neerae

    kaivitta naeraththilae thookkineer
    kannnnin manni pola kaaththittir
    thunnaiyaalarae ennaik kannteerae en Yesuvae neerae

  • Ragasiyamaai Oru Varugai ரகசியமாய் ஒரு வருகை

    ரகசியமாய் ஒரு வருகை
    அனைவரும் காணும் ஒரு வருகை
    இரண்டுக்கும் நடுவே உபத்திரவம்
    அதன் நடுவில் மகா உபத்திரவம்
    சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே
    வருகிறார் இரகசியமாய்

    சபையை தம்மோடு அழைத்து வருகிறார்
    வெளியரங்கமாய்
    நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே
    அதில் மிகுதியாய் பாடுகள் புவியில்
    தோன்றுதே

    நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய்
    மாறிடுவோம் இரகசியமாய்
    ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம்
    வெளியரங்கமாய்
    கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு
    சாதனைதான்- இந்த
    இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால் நரக
    வேதனைதான்

    ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும்
    எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்
    யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும்
    காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார்
    இது ரகசிய வருகை
    ஒரு அதிசய வருகை

    தீர்க்கதரிசி சொன்ன இறுதி ஏழு வருடம்
    அந்திகிறிஸ்து தன்னை உயர்த்திக் கொள்கிறான்
    மூன்றரை ஆண்டு காலம் முடிந்த பின்னே அவனும்
    பாழாக்கும் அருவருப்பை உயர்த்தி வைக்கிறான்
    அதை கண்கள் யாவும் காணும்
    அது முடிவு நெருங்கும் காலம்

    இயேசுவே ரட்சகர் என்பதை நம்பி நீ
    மன்றாடி மன்னிப்பை பெற்றுக்கொள் இன்றே நீ
    குற்றங்கள் ஒப்புக்கொள் வாழ்க்கையை மாற்றிக்கொள்
    வேறொன்றும் வேண்டாமே வேண்டுதல் கேட்பாரே

    இன்றைக்கே வந்தாலும் ஆச்சரியம் இல்லையே
    ஆயத்தமாக நீ நின்றாலே தப்பித்தாய்
    சட்டென்று செல்லுவாய் கர்த்தரை சந்திப்பாய்
    மேகத்தில் உன்னைப்போல் நம்பினோர்
    நிற்பாரே

    இயேசுவை நம்பாமல் இரட்சிப்பு இல்லாமல்
    மோட்சத்தை எண்ணாதே மோசமாய் போகாதே
    யாக்கோபின் கஷ்டத்தை சந்திக்க நாடாதே
    சாத்தானின் முத்திரை பெற்றுத்தான் மாளாதே
    நித்திய அக்கினி உனக்கு வேண்டாமே
    சத்திய வேதத்தின் வார்த்தையை நம்பியே வா

    பரலோகம் ஒருபுறத்தில்
    பாடுகள் புவியில் மறுபுறத்தில்
    விழிப்புடன் இருந்தால் நீ பிழைத்திடுவாய்
    வரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வாய்


    Ragasiyamaai Oru Varugai Lyrics in English
    rakasiyamaay oru varukai
    anaivarum kaanum oru varukai
    iranndukkum naduvae upaththiravam
    athan naduvil makaa upaththiravam
    sapaiyai thamakkena eduththukkollavae
    varukiraar irakasiyamaay

    sapaiyai thammodu alaiththu varukiraar
    veliyarangamaay
    naduvilae aelu varudam kadanthu pokuthae
    athil mikuthiyaay paadukal puviyil
    thontuthae

    notippoluthinilae vaeroru roopamaay
    maariduvom irakasiyamaay
    aelu varudangal kaliththu thirumpuvom
    veliyarangamaay
    karththarukkul mariththupponaal nalloru
    saathanaithaan- intha
    iratchippai nee asattaைseythaal naraka
    vaethanaithaan

    aaravaaraththodum thoothan saththaththodum
    ekkaalathoniyodum irangi varukiraar
    yaarum ariyaa naeram ivaikal nadanthaerum
    kaaththirunthaal unnai alaiththuch selluvaar
    ithu rakasiya varukai
    oru athisaya varukai

    theerkkatharisi sonna iruthi aelu varudam
    anthikiristhu thannai uyarththik kolkiraan
    moontarai aanndu kaalam mutintha pinnae avanum
    paalaakkum aruvaruppai uyarththi vaikkiraan
    athai kannkal yaavum kaanum
    athu mutivu nerungum kaalam

    Yesuvae ratchakar enpathai nampi nee
    mantati mannippai pettukkol inte nee
    kuttangal oppukkol vaalkkaiyai maattikkol
    vaerontum vaenndaamae vaennduthal kaetpaarae

    intaikkae vanthaalum aachchariyam illaiyae
    aayaththamaaka nee nintalae thappiththaay
    sattentu selluvaay karththarai santhippaay
    maekaththil unnaippol nampinor
    nirpaarae

    Yesuvai nampaamal iratchippu illaamal
    motchaththai ennnnaathae mosamaay pokaathae
    yaakkopin kashdaththai santhikka naadaathae
    saaththaanin muththirai pettuththaan maalaathae
    niththiya akkini unakku vaenndaamae
    saththiya vaethaththin vaarththaiyai nampiyae vaa

    paralokam orupuraththil
    paadukal puviyil marupuraththil
    vilippudan irunthaal nee pilaiththiduvaay
    varappokum aakkinaikku thappiththukkolvaay

  • Raayar Moovar Geelthaesam ராயர் மூவர் கீழ்தேசம்

    1. ராயர் மூவர் கீழ்தேசம்
      விட்டு வந்தோம் வெகுதூரம்
      கையில் காணிக்கைகள் கொண்டு
      பின் செல்வோம் நட்சத்திரம்

    ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்
    ஆச்சரிய நட்சத்திரம்
    நித்தம் வழி காட்டிச் செல்லும்
    உந்தன் மங்கா வெளிச்சம்

    1. பெத்லகேம் வந்த இராஜாவே
      உம்மை நித்திய வேந்தன் என்றேன்
      க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
      வைத்தேன் உம் முன்னமே — ஓ…
    2. வெள்ளை போளம் நான் ஈவேன்
      கொண்டு வந்தேன் கடவுளே
      துஷ்ட பாவ பாரம் தாங்கி
      மரிப்பார் தேவனே — ஓ…
    3. தூப வர்க்கம் நான் ஈவேன்
      தெய்வம் என்று தெரிவிப்பேன்
      ஜெப தூபம் ஏறெடுப்பேன்
      உம் பாதம் பணிவேன் — ஓ…

    Raayar Moovar Geelthaesam Lyrics in English

    1. raayar moovar geelthaesam
      vittu vanthom vekuthooram
      kaiyil kaannikkaikal konndu
      pin selvom natchaththiram

    o… o… iraavin jothi natchaththiram
    aachchariya natchaththiram
    niththam vali kaattich sellum
    unthan mangaa velichcham

    1. pethlakaem vantha iraajaavae
      ummai niththiya vaenthan enten
      kreedam soodum narponnai naan
      vaiththaen um munnamae — o…
    2. vellai polam naan eevaen
      konndu vanthaen kadavulae
      thushda paava paaram thaangi
      marippaar thaevanae — o…
    3. thoopa varkkam naan eevaen
      theyvam entu therivippaen
      jepa thoopam aeraெduppaen
      um paatham pannivaen — o…
  • Raasa Raasa Pitha Maintha ராச ராச பிதா மைந்த

    ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
    யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

    ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக — ராச

    1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
      நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
      நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை — ராச
    2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
      வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
      பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித — ராச
    3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
      பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
      கிருபா கரா நரா! சருவேசுரா, பரா திரு — ராச
    4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
      கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
      நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர — ராச

    Raasa Raasa Pitha Maintha Lyrics in English

    raasa raasa pithaa maintha thaesulaavusathaa nantha
    yaesu naayakanaar sontha maesiyaa nanthanae!
    jekatheesu raesuran suka naesa meesuran maka — raasa

    1. maasilaa manniyae! manthra aasilaa anniyae! sunthara
      naesamae panniyae, thanthira mosamae thanniyae!
      niraivaana kaanthanae! iraiyaana saanthanae! marai — raasa
    2. aathiyantha millaan antha maathinunthiyilae, muntha
      vaetha panthanamaay vantha paatham vanthanamae,
      patha aamanaamanaa! suthanaamanaamanaa! sitha — raasa
    3. maenmaiyaa sananae, nanmai maevuposananae, thonmai
      paanmai vaasananae, punmai paava mosananae
      kirupaa karaa naraa! saruvaesuraa, paraa thiru — raasa
    4. veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar
      kaedu moodavumae, vinthaiyodu paadavumae,
      naravaeda maevinaan, suraraadu kovinaan, para — raasa
  • Raakaalam Bethalem Meippergal ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

    1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
      தம் மந்தை காத்தனர்
      கர்த்தாவின் தூதன் இறங்க
      விண் ஜோதி கண்டனர்
    2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
      விண் தூதன் திகில் ஏன்?
      எல்லாருக்கும் சந்தோஷமாம்
      நற்செய்தி கூறுவேன்
    3. தாவீதின் வம்சம் ஊரிலும்
      மெய் கிறிஸ்து நாதனார்
      பூலோகத்தார்க்கு ரட்சகர்
      இன்றைக்குப் பிறந்தார்
    4. இதுங்கள் அடையாளமாம்
      முன்னணைமீது நீர்
      கந்தை பொதிந்த கோலமாய்
      அப்பாலனைக் காண்பீர்

    5.என்றுரைத்தான் அக்ஷணமே
    விண்ணோராம் கூட்டத்தார்
    அத்தூதனோடு தோன்றியே
    கர்த்தாவைப் போற்றினார்

    1. மா உன்னதத்தில் ஆண்டவா
      நீர் மேன்மை அடைவீர்
      பூமியில் சமாதானமும்
      நல்லோர்க்கு ஈகுவீர்

    Raakaalam Bethalem Meippergal Lyrics in English

    1. raakkaalam pethlaem maeypparkal
      tham manthai kaaththanar
      karththaavin thoothan iranga
      vinn jothi kanndanar
    2. avarkal achchangaொllavum
      vinn thoothan thikil aen?
      ellaarukkum santhoshamaam
      narseythi kooruvaen
    3. thaaveethin vamsam oorilum
      mey kiristhu naathanaar
      poolokaththaarkku ratchakar
      intaikkup piranthaar
    4. ithungal ataiyaalamaam
      munnannaimeethu neer
      kanthai pothintha kolamaay
      appaalanaik kaannpeer

    5.enturaiththaan akshanamae
    vinnnnoraam koottaththaar
    aththoothanodu thontiyae
    karththaavaip pottinaar

    1. maa unnathaththil aanndavaa
      neer maenmai ataiveer
      poomiyil samaathaanamum
      nallorkku eekuveer