Author: admin

  • Puvi Aalum Mannavan Pul புவி ஆளும் மன்னவன்

    புவி ஆளும் மன்னவன்
    புல் மேடையில் தவழ்கிறார்
    பார் மீட்டிடும் கதிரவன்
    கந்தை துணிகளில் தவழ்கிறார்

    வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
    கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

    1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
      நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
      கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
      ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி
    2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
      யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
      அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
      ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

    Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Lyrics in English

    Puviaalum Mannavan
    puvi aalum mannavan
    pul maetaiyil thavalkiraar
    paar meetdidum kathiravan
    kanthai thunnikalil thavalkiraar

    veennai meetti paattup paadungal
    kaikal serththu thaalam kottungal

    1. namakkoru paalakan ulakil vanthaar
      namakkoru kumaaran kodukkappattar -2 (namakkoru paala)
      karththaththuvam entum avar tholil irukkum
      raajaareekam entum avarkkuriyathaakum – puvi
    2. eesaayin atimaram thulirththathuvae
      yaakkopil or velli uthiththathuvae -2 (eesaayin ati)
      antu sonna theerkkan moli niraivaakuthae
      aananthaththaal ulakamae makilnthiduthae – puvi
  • Puurana Vaazhkkaiyae பூரண வாழ்க்கையே!

    1. பூரண வாழ்க்கையே!
      தெய்வாசனம் விட்டு,
      தாம் வந்த நோக்கம் யாவுமே
      இதோ முடிந்தது!
    2. பிதாவின் சித்தத்தை
      கோதற முடித்தார்
      தொல் வேத உரைப்படியே
      கஸ்தியைச் சகித்தார்.
    3. அவர் படாத் துக்கம்
      நரர்க்கு இல்லையே:
      உருகும் அவர் நெஞ்சிலும்
      நம்துன்பம் பாய்ந்ததே.

    Puurana Vaazhkkaiyae Lyrics in English

    1. poorana vaalkkaiyae!
      theyvaasanam vittu,
      thaam vantha Nnokkam yaavumae
      itho mutinthathu!
    2. pithaavin siththaththai
      kothara mutiththaar
      thol vaetha uraippatiyae
      kasthiyaich sakiththaar.
    3. avar padaath thukkam
      nararkku illaiyae:
      urukum avar nenjilum
      namthunpam paaynthathae.
  • Puumiyin Kutikalae Vaarunkal பூமியின் குடிகளே வாருங்கள்

    பூமியின் குடிகளே வாருங்கள்
    கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

    1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
      ஆராதனை செய்யுங்கள்
      ஆனந்த சப்தத்தோடே
      திருமுன் வாருங்கள் – அவர்
    2. கர்த்தரே நம் தேவனென்று
      என்றும் அறிந்திடுங்கள்
      அவரே நம்மை உண்டாக்கினார்
      அவரின் ஆடுகள் நாம்
    3. துதியோடும் புகழ்ச்சியோடும்
      வாசலில் நுழையுங்கள்
      அவர் நாமம் துதித்திடுங்கள்
      ஸ்தோத்திர பலியிடுங்கள்
    4. நம்; கர்த்தரோ நல்லவரே
      கிருபை உள்ளவரே
      அவர் வசனம் தலைமுறைக்கும்
      தலைமுறைக்கும் உள்ளது

    Puumiyin Kutikalae Vaarunkal Lyrics in English

    poomiyin kutikalae vaarungal
    karththarai kempeeramaay paadungal

    1. makilvudanae karththarukku
      aaraathanai seyyungal
      aanantha sapthaththotae
      thirumun vaarungal – avar
    2. karththarae nam thaevanentu
      entum arinthidungal
      avarae nammai unndaakkinaar
      avarin aadukal naam
    3. thuthiyodum pukalchchiyodum
      vaasalil nulaiyungal
      avar naamam thuthiththidungal
      sthoththira paliyidungal
    4. nam; karththaro nallavarae
      kirupai ullavarae
      avar vasanam thalaimuraikkum
      thalaimuraikkum ullathu
  • Puumiyin Kutikalae பூமியின் குடிகளே

    பூமியின் குடிகளே

    எல்லோரும் கர்த்தரை

    கெம்பிரமாகவே பாடுங்களேன்

    சாரோனின் ரோஜா அவர்

    பள்ளத்தாக்கின் லீலியே

    பரிசுத்தர் நேசரவர்

    பதினாயிரங்களில் சிறந்தோர்

    வார்த்தையில் உண்மையுள்ளோர்

    வாக்குதத்தம் செய்திட்டார்

    கலங்காதே திகையாதே

    ஜெயமிந்து உன்னை காத்திடுவார்


    Puumiyin Kutikalae Lyrics in English
    poomiyin kutikalae

    ellorum karththarai

    kempiramaakavae paadungalaen

    saaronin rojaa avar

    pallaththaakkin leeliyae

    parisuththar naesaravar

    pathinaayirangalil siranthor

    vaarththaiyil unnmaiyullor

    vaakkuthaththam seythittar

    kalangaathae thikaiyaathae

    jeyaminthu unnai kaaththiduvaar

  • Puumikkoru Punitham Vanthathippoe பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

    இறைவன் பிறந்தார்

    பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!
    மன்னவனின் பிறப்பால்
    பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!
    மன்னவனின் வரவால்
    பாவமில்லை இனி சாபமில்லை
    இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
    இறைவன் பிறந்ததால்

    1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்
      கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
      இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்
      பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள்
    2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்
      உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்
      பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்தநாள்
      பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

    Puumikkoru Punitham Vanthathippoe! Lyrics in English

    iraivan piranthaar

    poomikkoru punitham vanthathippo!
    mannavanin pirappaal
    poovukkoru iratchippum vanthathippo!
    mannavanin varavaal
    paavamillai ini saapamillai
    inpaththirkum ini ellaiyillai
    iraivan piranthathaal

    1. vaanangalum vanthu vaalththiduthae vasanthaththin thuvakkanaal
      kaanangalum kaathil kaetdiduthae kaarirul akanta naal
      iravinil thontum uthayamae nam Yesuvin piranthanaal
      paathakar nammil paavaththai meetka paalanaay vantha naal
    2. thootharkalin kaanam olikkuthae thooyavar thontum naal
      uyirkalil puththuyir thontuthae unnathar vanthanaal
      paalaiyil vantha solaiyae nam paalakan piranthanaal
      paathakar nammil paavaththai meetka paalanaay vanthanaal
  • Puuloekaththaarae Yaavarum பூலோகத்தாரே யாவரும்

    திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம்

    1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்
      ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி பாட வாருங்கள்
    2. பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்
      நாம் ஜனம் அவர் ராஜனே நாம் மந்தை அவர் மேய்ப்பனார்.
    3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்
      சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள்.
    4. கர்த்தர் தயாளர் இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே
      அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.
    5. விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
      பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

    uuloekaththaarae Yaavarum Lyrics in English
    thiriyaeka thaevanukku sthoththiram

    1. poolokaththaarae yaavarum karththaavil kalikoorungal
      aananthaththotae sthoththiram seluththi paada vaarungal
    2. paraaparan meyth theyvamae naam alla avar sirushtiththaar
      naam janam avar raajanae naam manthai avar maeyppanaar.
    3. kempeeriththavar vaasalai kadanthu ullae sellungal
      sirantha avar naamaththai konndaati thuthiseyyungal.
    4. karththar thayaalar irakkam avarkku entum ullathae
      avar anaathi saththiyam maaraamal entum nirkumae.
    5. vinn mannnnil aatchi seykira thiriyaeka theyvamaakiya
      pithaa, kumaaran, aavikkum sathaa sthuthi unndaakavum.
  • Puthu Vaazhvu Thandavarae புதுவாழ்வு தந்தவரே

    புதுவாழ்வு தந்தவரே
    புது துவக்கம் தந்தவரே

    நன்றி உமக்கு நன்றி
    முழுமனதுடன் சொல்லுகின்றோம்
    நன்றி உமக்கு நன்றி
    மனநிறைவுடன் சொல்லுகின்றோம்

    பிள்ளைகளை மறவாமல்
    ஆண்டு முழுவதும் போஷித்திரே
    குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
    மகிமையில் நிறைவாக்கி
    நடத்தினீரே

    முந்தினதை யோசிக்காமல்
    பூர்வமானதை சிந்திக்காமல்
    புதியவைகள்
    தோன்ற செய்தீர்
    சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்

    கண்ணீருடன் விதைத்தெல்லாம்
    கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
    எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
    கொடுக்கும் கரங்களாய்
    மாற்றிவிட்டீர்


    Puthu Vaazhvu Thandavarae Lyrics in English
    puthuvaalvu thanthavarae
    puthu thuvakkam thanthavarae

    nanti umakku nanti
    mulumanathudan sollukintom
    nanti umakku nanti
    mananiraivudan sollukintom

    pillaikalai maravaamal
    aanndu muluvathum poshiththirae
    kuraivukalai kiristhuvukkul
    makimaiyil niraivaakki
    nadaththineerae

    munthinathai yosikkaamal
    poorvamaanathai sinthikkaamal
    puthiyavaikal
    thonta seytheer
    saampalai singaaramaakkivittir

    kannnneerudan vithaiththellaam
    kempeeraththodu arukkach seytheer
    enthi ninta karangal ellaam
    kodukkum karangalaay
    maattivittir

  • Puthu Vaazhlvu Namaku Thantharae புது வாழ்வை நமக்கு தந்தாரே

    புது வாழ்வை நமக்கு தந்தாரே (அவரை துதிப்போம்)
    புது ஆண்டை நமக்கு தந்தாரே (என்றும் துதிப்போம்)

    போற்றி புகழ்ந்து பாடுவோம்
    என்றும் ஆராதிப்போம்
    நம் தேவனாகிய கர்த்தரை
    என்றும் துதிப்போம்

    1. கடந்த ஆண்டு முழுவதும் காத்து கொண்டாரே
      கரம் பிடித்து நம்மை நடத்தி வந்தாரே
    2. தந்தையாக இருந்து தோளில் சுமந்தாரே
      தாயை போல நம்மை அரவணைத்தாரே
    3. சமாதானம் தந்து தேற்றிவந்தாரே
      நன்மைகளை அளித்து ஆசிர்வதித்தாரே

    Puthu vaazhlvu namaku thantharae Lyrics in English

    puthu vaalvai namakku thanthaarae (avarai thuthippom)
    puthu aanntai namakku thanthaarae (entum thuthippom)

    potti pukalnthu paaduvom
    entum aaraathippom
    nam thaevanaakiya karththarai
    entum thuthippom

    1. kadantha aanndu muluvathum kaaththu konndaarae
      karam pitiththu nammai nadaththi vanthaarae
    2. thanthaiyaaka irunthu tholil sumanthaarae
      thaayai pola nammai aravannaiththaarae
    3. samaathaanam thanthu thaettivanthaarae
      nanmaikalai aliththu aasirvathiththaarae
  • Puthu Belanai Thaarum புது பெலனை தாரும் தெய்வமே

    புது பெலனை தாரும் தெய்வமே
    புது பெலனை தாரும் தெய்வமே
    உம்மைப் போல் மாற வேண்டுமே
    உம்மைப் போல் மாற வேண்டுமே
    இதுவே தான் எந்தன் வாஞ்சையே
    இதுவே தான் எந்தன் வாஞ்சையே

    புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
    புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை

    1. என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்
      உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)
      உந்தன் ஆவி என்னில் தங்க
      முத்திரையாக வந்திடும் (2)

    புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
    புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை

    1. அனுதினம் உம்மில் வளரச் செய்யும்
      உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும் (2)
      உந்தன் நாமம் எந்தன் துருகம்
      முற்றிலுமாக அர்ப்பணித்தேன் (2)

    புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
    புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை


    Puthu Belanai Thaarum Lyrics in English
    Puthu Belanai Thaarum
    puthu pelanai thaarum theyvamae
    puthu pelanai thaarum theyvamae
    ummaip pol maara vaenndumae
    ummaip pol maara vaenndumae
    ithuvae thaan enthan vaanjaiyae
    ithuvae thaan enthan vaanjaiyae

    puthu pelanai thaarum puthu pelanai thaarum
    puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai

    1. ennai vannainthidum puthithaakkidum
      unthan viruppam pol uruvaakkidum (2)
      unthan aavi ennil thanga
      muththiraiyaaka vanthidum (2)

    puthu pelanai thaarum puthu pelanai thaarum
    puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai

    1. anuthinam ummil valarach seyyum
      unthan irakkaththai unarach seyyum (2)
      unthan naamam enthan thurukam
      muttilumaaka arppanniththaen (2)

    puthu pelanai thaarum puthu pelanai thaarum
    puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai

  • Puthiya Varudathile புதிய வருடத்திலே

    புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்
    புதிய வாக்குதத்தங்கள்,
    என் தேவன் எனக்கு தருகிறார்

    புல்லுள்ள இடங்களிலே
    கர்த்தர் என்னை நடத்துகிறார்
    அமர்ந்த தண்ணீரண்டை
    நித்தமும் சுகமாய் நடத்துகிறார்
    El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே
    El – Hanora(2) கிருபையுள்ள தேவனே

    1. என் தலையை அபிஷேகம் செய்து
      என்னை உயர்த்துவீரே
      மேலான வரங்களினாலே
      என்னை நிரப்புவீரே (2)
    2. இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்
      இன்றும் என்னோடு இருக்கிறீர்
      தேவரீர் என் விளக்கை ஏற்றி என்
      இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2)

    Puthiya Varudathile Lyrics in English

    puthiya varudaththilae, en thaevan ennodu irukkiraar
    puthiya vaakkuthaththangal,
    en thaevan enakku tharukiraar

    pullulla idangalilae
    karththar ennai nadaththukiraar
    amarntha thannnneeranntai
    niththamum sukamaay nadaththukiraar
    El – Hanora (2) vallamaiyulla thaevanae
    El – Hanora(2) kirupaiyulla thaevanae

    1. en thalaiyai apishaekam seythu
      ennai uyarththuveerae
      maelaana varangalinaalae
      ennai nirappuveerae (2)
    2. isravaelai kaakkum thaevan neer
      intum ennodu irukkireer
      thaevareer en vilakkai aetti en
      irulai velichchamaay maattuveer (2)