Author: admin

  • Puthiya Vaazhvu புதிய வாழ்வு

    புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
    பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

    இருள் நிறைந்த உலகத்திலே
    வெளிச்சமாய் வாருமையா
    பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
    பரமனே வாருமையா

    வர வேண்டும் வல்லவரே
    வர வேண்டும் நல்லவரே

    தடைகள் நீக்கும் தயாபரரே
    உடையாய் வாருமையா
    ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
    உற்சாகம் தாருமையா

    எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
    நிரம்பி வழியணுமே
    மண்ணான உடலை வெறுத்து வெறுத்து
    என்றும் பண்பாடி மகிழணுமே – இந்த

    உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற
    உப்பாய் மாறணுமே
    இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
    மரமாய் வளரணுமே


    Puthiya Vaazhvu Lyrics in English

    puthiya vaalvu tharum punitha aaviyae
    parisuththa theyvamae paraloka theepamae

    irul niraintha ulakaththilae
    velichchamaay vaarumaiyaa
    paava irul neekki parisuththamaakkum
    paramanae vaarumaiyaa

    vara vaenndum vallavarae
    vara vaenndum nallavarae

    thataikal neekkum thayaapararae
    utaiyaay vaarumaiyaa
    odungip pona engal aaviyai viratti
    ursaakam thaarumaiyaa

    ennnney apishaekam engal maelae
    nirampi valiyanumae
    mannnnaana udalai veruththu veruththu
    entum pannpaati makilanumae – intha

    ulakam engilum suvaitharum vennnnira
    uppaay maaranumae
    ilaikal uthiraamal kanikal thanthidum
    maramaay valaranumae

  • Puthiya Vaanam Thondruthey புதிய வானம் தோன்றுதே

    புதிய வானம் தோன்றுதே
    புதிய பூமியும் காணுதே
    பழைய யாவும் ஒழியுதே
    புதிதாய் யாவும் மாறுதே

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    1.நீதி எங்கும் நிறைந்திருக்கும்
    நீதி மான்கள் கொடி பறக்கும்
    புது மனை புகும் பாக்கியம்
    புது சிருஷ்டியின் சிலாக்கியம்

    2.அழுகை அலறல் அங்கு இல்லையே
    ஆனந்தக் கடல் பொங்கிப் பொங்குதே
    அன்னை யன்புடன் ஆற்றித் தேற்றுவார்
    ஆர்ப்பரித் தெழுந்தா டிடுவோம்

    3.மண்ணின் மாந்தரும் விண்ணின் வேந்தரும்
    பின்னிப் பிணைவ தென்னே மகிமை
    வெற்றி வாகை சூடும் வீரர் நாம்
    பெற்றுக் கொண்டிடுவோம் சுதந்திரம்

    4.தாகம் தணிக்கும் ஜீவ நதியாம்
    ரோகம் தவிர்க்கும் ஜீவ விருட்சம்
    பாவத் தடமும் அங்கு இல்லையே
    தூய தேவன் ஒழி வீசிடுவார்

    5.ஆசாரியர் அணி வகுப்போம்
    அங்குள்ள அரியணை அமர்வோம்
    பூலோக நினைவுகள் மறப்போம்
    மேலோகச் சூழலில் திளைப்போம்

    6.முத்து மாளிகை சுத்தப் பொன்மயம்
    இரத்தின பளிங்கொளி வச்சிரம்
    வேகம் நுழைவோம் புது நகரம்
    மேகம் வரத் துடித்து நிற்கிறோம்

    அல்லேலூயா, அல்லேலூயா (4)


    Puthiya Vaanam Thondruthey Lyrics in English
    puthiya vaanam thontuthae
    puthiya poomiyum kaanuthae
    palaiya yaavum oliyuthae
    puthithaay yaavum maaruthae

    allaelooyaa allaelooyaa
    allaelooyaa allaelooyaa

    1.neethi engum nirainthirukkum
    neethi maankal koti parakkum
    puthu manai pukum paakkiyam
    puthu sirushtiyin silaakkiyam

    2.alukai alaral angu illaiyae
    aananthak kadal pongip ponguthae
    annai yanpudan aattith thaettuvaar
    aarpparith thelunthaa diduvom

    3.mannnnin maantharum vinnnnin vaentharum
    pinnip pinnaiva thennae makimai
    vetti vaakai soodum veerar naam
    pettuk konndiduvom suthanthiram

    4.thaakam thannikkum jeeva nathiyaam
    rokam thavirkkum jeeva virutcham
    paavath thadamum angu illaiyae
    thooya thaevan oli veesiduvaar

    5.aasaariyar anni vakuppom
    angulla ariyannai amarvom
    pooloka ninaivukal marappom
    maelokach soolalil thilaippom

    6.muththu maalikai suththap ponmayam
    iraththina palingaொli vachchiram
    vaekam nulaivom puthu nakaram
    maekam varath thutiththu nirkirom
    allaelooyaa, allaelooyaa (4)

  • Puthiya Paadal Paadi Paadi புதிய பாடல் பாடி பாடி இயேசு

    புதிய பாடல் பாடி பாடி இயேசு
    ராஜாவைக் கொண்டாடுவோம்
    புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
    ராஜாவைக் கொண்டாடுவோம்

    1. கழுவினார் இரத்தத்தாலே
      சுகம் தந்தார் காயத்தாலே
      தேற்றினார் வசனத்தாலே
      திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு
    2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
      உம்மையே நம்பி உள்ளோம்
      பூரண சமாதானம்
      புவிதனில் தருபவரே – தினமும்
    3. அதிசயமானவரே
      ஆலோசனைக் கர்த்தரே
      வல்லமை உள்ள தேவா
      வரங்களின் மன்னவனே – தேவா
    4. கூப்பிட்டேன் பதில் வந்தது
      குறைவெல்லாம் நிறைவானது
      மகிமையின் ராஜா அவர்
      மகத்துவமானவரே – இயேசு
    5. மாலையில் அழுகை என்றால்
      காலையில் அக்களிப்பு
      கோபமோ ஒரு நிமிடம்
      கிருபையோ நித்தம் நித்தம் – அவர்

    Puthiya Paadal Paadi Paadi Lyrics in English

    puthiya paadal paati paati Yesu
    raajaavaik konndaaduvom
    pukalnthu paadal paati paati Yesu
    raajaavaik konndaaduvom

    1. kaluvinaar iraththaththaalae
      sukam thanthaar kaayaththaalae
      thaettinaar vasanaththaalae
      thidanthanthaar aaviyaalae – enakku
    2. uruthiyaay pattik konntoom
      ummaiyae nampi ullom
      poorana samaathaanam
      puvithanil tharupavarae – thinamum
    3. athisayamaanavarae
      aalosanaik karththarae
      vallamai ulla thaevaa
      varangalin mannavanae – thaevaa
    4. kooppittaen pathil vanthathu
      kuraivellaam niraivaanathu
      makimaiyin raajaa avar
      makaththuvamaanavarae – Yesu
    5. maalaiyil alukai ental
      kaalaiyil akkalippu
      kopamo oru nimidam
      kirupaiyo niththam niththam – avar
  • Puthiya Naali Kaana புதிய நாளை காண

    புதிய நாளை காண செய்தீரே
    நன்றி இயேசைய்யா
    புதிய நாளின் ஆசீர்வாதத்துக்கு
    நன்றி இயேசைய்யா

    உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன்
    உம்மை போற்றி போற்றி பாடுவேன்
    கடந்த காலம் செய்த நன்மையை
    எண்ணி பாடுவேன்

    மலை போல் வந்த கஷ்டங்களை
    பனி போல நீக்கினாரே
    அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி
    அமைதி தந்தாரே

    கோலியாத்தை போல் எதிர் வந்தோரை
    நிர்மூலமாக்கினாரே
    பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை
    மடிய செய்திட்டாரே

    ஆபிரகாமை போல விசுவாசம்
    எனக்கு தாருமைய்யா
    இழந்து போன சுகம் பெலன் ஜீவன்
    மீண்டும் தாருமைய்யா


    Puthiya naali kaana Lyrics in English
    puthiya naalai kaana seytheerae
    nanti iyaesaiyyaa
    puthiya naalin aaseervaathaththukku
    nanti iyaesaiyyaa

    umakku nanti nanti solluvaen
    ummai potti potti paaduvaen
    kadantha kaalam seytha nanmaiyai
    ennnni paaduvaen

    malai pol vantha kashdangalai
    pani pola neekkinaarae
    alai pol vantha thunpangal neekki
    amaithi thanthaarae

    koliyaaththai pol ethir vanthorai
    nirmoolamaakkinaarae
    paarvonai pol pin thodarnthavarai
    matiya seythittarae

    aapirakaamai pola visuvaasam
    enakku thaarumaiyyaa
    ilanthu pona sukam pelan jeevan
    meenndum thaarumaiyyaa

  • Puthiya Kirubai Alithidume புதுக்கிருபை அளித்திடுமே

    பல்லவி

    புதுக்கிருபை அளித்திடுமே

    புது பெலனும் தந்திடுமே

    புது ஜீவன் புது பெலனும்

    எந்தன் இயேசுவே தந்திடுமே

    சரணங்கள்

    1. பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான் பாசமாய்த் தேடினீரே இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும் இயேசுவே இரட்சகனே – அல்லேலூயா
    2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

    ஆண்டவர் அன்பினையே

    வேண்டாதவைகளை விலக்கிடவே

    உந்தன் வழிதனை போதியுமே – அல்லேலூயா

    1. உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற

    வல்லமை தந்திடுமே

    இம்மட்டும் காத்த இம்மானுவேலே

    இனியும் நடத்திடுமே – அல்லேலூயா


    Puthiya Kirubai Alithidume Lyrics in English
    pallavi

    puthukkirupai aliththidumae

    puthu pelanum thanthidumae

    puthu jeevan puthu pelanum

    enthan Yesuvae thanthidumae

    saranangal

    1. parathaesiyaakath thirinthaenaiyyaa naan paasamaayth thaetineerae ithukaarum kaaththeer iniyum nadaththum Yesuvae iratchakanae – allaelooyaa
    2. aanndaanndu kaalangal ariyaamal ponaen

    aanndavar anpinaiyae

    vaenndaathavaikalai vilakkidavae

    unthan valithanai pothiyumae – allaelooyaa

    1. um siththam seyya ummaip pol maara

    vallamai thanthidumae

    immattum kaaththa immaanuvaelae

    iniyum nadaththidumae – allaelooyaa

  • Puthithaai Nadanthu Vaarungal புத்தியாய் நடந்து வாருங்கள்

    புத்தியாய் நடந்து வாருங்கள் –
    திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள்
    சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
    தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு
    நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து,
    பாடிக்கொண்டு

    1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு
      உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்,
      சீருடைய தெய்வப் பிள்ளைகள் -நீங்கள்;
      ஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள்
      கூருடன் மெய்த் திருமறை குறித்துச்
      சொல்வதைத் தினம் நேருடன்
      ஆராய்ந்துபார்த்துநித்தியஒளியில்தானே
    2. ஆவியை அடக்காதிருங்கள்- நான்
      சொல்லுவதை அசட்டை
      செய்யாமல் இருங்கள்
      ஜீவனை அடையத் தேடுங்கள் -யேசுக்
      கிறிஸ்தின் சிந்தையைத் தரித்துக்
      கொள்ளுங்கள் மேவியே ஜெபம்,
      மன்றாட்டு , விண்ணப்பம்,
      வேண்டுதலோடு தாவி,
      யேசுவைப் பிடித்து, தளரா
      நடையோ டுன்னிப்,
    3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் –
      துதித்துப் போற்றி,
      இன்பமாய்ச் சத்திய வேதத்தை
      வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்
      பிடித்துளத்தில்
      வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
      நேசியாமல் பகைத்துங்கள் நித்திய
      ரட்சிப்பைத் தினம்
      ஆசையோடு தேடி, நீங்கள்
      அடையும்படி முற்றிலும்,
    4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள்
      எல்லாரும் பரன் மகன் தேட்டம்
      அல்லவோ? தரிசிக்க நாட்டம்
      அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
      தன்னிலே கொண்டாட்டம்
      அல்லவோ? பரிசனை செய்தவர்
      பொற் பாதத்தை மனதில் உன்னிக்,
      கரிசனை யோடு தேடிக், காணத்
      தீயோன் நாணப் பாடிப்

    Puthithaai Nadanthu Vaarungal Lyrics in English

    puththiyaay nadanthu vaarungal –
    thiruvasanap poottaைth thiranthu paarungal
    saththiyaththaip pattikkonndu,
    thannaich suththi pannnnikkonndu
    niththamum jepam, tharumam, neethi seythu,
    paatikkonndu

    1. aarutaiya pillaikal neengal? – thiru
      uraiyil arinthu unarnthu paarungal,
      seerutaiya theyvap pillaikal -neengal;
      aethintha thiththarippu seyyum vakaikal
      koorudan meyth thirumarai kuriththuch
      solvathaith thinam naerudan
      aaraaynthupaarththuniththiyaoliyilthaanae
    2. aaviyai adakkaathirungal- naan
      solluvathai asattaை
      seyyaamal irungal
      jeevanai ataiyath thaedungal -yaesuk
      kiristhin sinthaiyaith thariththuk
      kollungal maeviyae jepam,
      mantattu , vinnnappam,
      vaennduthalodu thaavi,
      yaesuvaip pitiththu, thalaraa
      nataiyo dunnip,
    3. aesuk kiristhaiyan pathaththaith –
      thuthiththup potti,
      inpamaaych saththiya vaethaththai
      vaasiththu aaraaynthu, nalaththaip
      pitiththulaththil
      vaiththukkonndu, ivvulakaththai
      naesiyaamal pakaiththungal niththiya
      ratchippaith thinam
      aasaiyodu thaeti, neengal
      ataiyumpati muttilum,
    4. parisuththa koottam allavo? – neengal
      ellaarum paran makan thaettam
      allavo? tharisikka naattam
      allavo? – kiristhin ullam
      thannilae konndaattam
      allavo? parisanai seythavar
      por paathaththai manathil unnik,
      karisanai yodu thaetik, kaanath
      theeyon naanap paatip
  • Puratsiyaalar Iyaesuvilae Naam புரட்சியாளர் இயேசுவிலே நாம்

    புரட்சியாளர் இயேசு

    1. புரட்சியாளர் இயேசுவிலே நாம்
      புரட்சி ஒன்றைக் கண்டிடுவோமே
      புரட்சிகரமாய் இணைந்து அவரில்
      புனிதப் புரட்சி செய்திடுவோமே

    அன்பின் புரட்சி ஆவியின் புரட்சி
    அன்பர் இயேசுவின் அருட்புரட்சி
    வாலிபர் நடுவினிலே எழுப்புதல் புரட்சி
    வாலிபர் மூலம் சுவிசேஷப் புரட்சி

    1. கல்வாரி நாதன் கண்ட புரட்சி
      கல்வாரி அடியில் துவங்கும் புரட்சி
      கல்மனம் அங்கே உடையும் காட்சி
      அல்லல்கள் நீக்கும் அன்பரின் மாட்சி
    2. உலகைக் கலக்கும் உன்னதப் புரட்சி
      உலகை மாற்றும் உண்மைப் புரட்சி
      உயிர் பெற்றவர்கள் சேரும் காட்சி
      உயிரைப் பணயம் வைத்திடும் சாட்சி
    3. இந்தியக் கிறிஸ்தோர் உள்ளத்தில் புரட்சி
      இந்தியாவெங்கும் பரிசுத்தப் புரட்சி
      நற்செய்தி எங்கும் விரையும் புரட்சி
      நானில முழுவதும் இயேசுவின் சாட்சி

    Puratsiyaalar Iyaesuvilae Naam Lyrics in English
    puratchiyaalar Yesu

    1. puratchiyaalar Yesuvilae naam
      puratchi ontaik kanndiduvomae
      puratchikaramaay innainthu avaril
      punithap puratchi seythiduvomae

    anpin puratchi aaviyin puratchi
    anpar Yesuvin arutpuratchi
    vaalipar naduvinilae elupputhal puratchi
    vaalipar moolam suviseshap puratchi

    1. kalvaari naathan kannda puratchi
      kalvaari atiyil thuvangum puratchi
      kalmanam angae utaiyum kaatchi
      allalkal neekkum anparin maatchi
    2. ulakaik kalakkum unnathap puratchi
      ulakai maattum unnmaip puratchi
      uyir pettavarkal serum kaatchi
      uyiraip panayam vaiththidum saatchi
    3. inthiyak kiristhor ullaththil puratchi
      inthiyaavengum parisuththap puratchi
      narseythi engum viraiyum puratchi
      naanila muluvathum Yesuvin saatchi
  • Purappatu! Nee Purappatu புறப்படு! நீ புறப்படு

    புறப்பட்டுச் செல்வோம்

    புறப்படு! நீ புறப்படு! கட்டளை பிறந்துவிட்டது
    கண்டிப்பில்லை கெஞ்சவில்லை
    துணிந்த நெஞ்சம் உனக்கிருந்தால் புறப்படு!

    1. தூரத்தில் கேட்பது அழுகுரல் புறப்படு!
      பாவத்தில் நொந்தவர் புலம்புகிறார் புறப்படு!
      தவறாமல் இயேசுவை அறிவிக்கப் புறப்படு!
      திரளாகச் செவிகொடுப்பார் மக்கள் இனி புறப்படு!
    2. இயேசு நாமம் ஓங்கிடவே தீவிரமாய் புறப்படு!
      சுயம் உன்னில் தினம்சாக தெளிவோடு புறப்படு!
      வெற்றியே முடிவாகும் வீரனே புறப்படு!
      விலை மிஞ்சும் சன்மானம் உனக்குண்டு புறப்படு!
    3. கலப்பையிலே கைவைத்து முன்னேறு புறப்படு!
      பின் திரும்பும் தோல்வி மனம் வேண்டாமே புறப்படு!
      போரிலே வெற்றி கண்ட வீரர் உண்டு புறப்படு!
      இயேசுவையே முன்நிறுத்தி முன்னேறு புறப்படு!
    4. கலங்கரை விளக்காக வழிகாட்ட புறப்படு!
      கரைந்துவிடும் மெழுகுபோல மாறிட புறப்படு!
      கணக்கற்றோர் ஜீவகரை சேர்ந்திடவே புறப்படு!
      இயேசுவின் புகழெங்கும் பரவட்டும் புறப்படு!

    Purappatu! Nee Purappatu! Lyrics in English
    purappattuch selvom

    purappadu! nee purappadu! kattalai piranthuvittathu
    kanntippillai kenjavillai
    thunnintha nenjam unakkirunthaal purappadu!

    1. thooraththil kaetpathu alukural purappadu!
      paavaththil nonthavar pulampukiraar purappadu!
      thavaraamal Yesuvai arivikkap purappadu!
      thiralaakach sevikoduppaar makkal ini purappadu!
    2. Yesu naamam ongidavae theeviramaay purappadu!
      suyam unnil thinamsaaka thelivodu purappadu!
      vettiyae mutivaakum veeranae purappadu!
      vilai minjum sanmaanam unakkunndu purappadu!
    3. kalappaiyilae kaivaiththu munnaetru purappadu!
      pin thirumpum tholvi manam vaenndaamae purappadu!
      porilae vetti kannda veerar unndu purappadu!
      Yesuvaiyae munniruththi munnaetru purappadu!
    4. kalangarai vilakkaaka valikaatta purappadu!
      karainthuvidum melukupola maarida purappadu!
      kanakkattaோr jeevakarai sernthidavae purappadu!
      Yesuvin pukalengum paravattum purappadu!
  • Purappattus Selvoem புறப்பட்டுச் செல்வோம்

    முன் செல்வோம்! பின் திரும்பிடோம்!

    1. புறப்பட்டுச் செல்வோம்!
      போர்க்களம் செல்வோம்!
      இயேசுவின் பின்னே செல்வோம்
      கலப்பையின் மீது கை வைத்தபின்னர்
      கண் திரும்பாது முன் செல்வோம்
    2. ஆவி ஆத்துமா சரீரம் யாவையும்
      பலிபீடம் படைத்துச் செல்வோம்
      ஆசை யாவினையும் சிலுவையில் அடித்து
      ஆண்டவர் பின் நாம் செல்வோம்
    3. பிரதி தினமும் பிரதிஷ்டை வாழ்வை
      ஞாபகமாய் நாம் காப்போம்
      அவதியுறும் ஆத்துமாக்களைக் காக்க
      சிறந்த போர்வீரராய் வாழ்வோம்
    4. இயேசுவின் பின்னே செல்பவர் நமக்கு
      வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டும்
      ஸ்தோத்திர தொனியே விண்ணை முட்டும்
      சுவிசேஷம் எங்கும் எட்டும்

    Purappattus Selvoem! Lyrics in English

    mun selvom! pin thirumpitoom!

    1. purappattuch selvom!
      porkkalam selvom!
      Yesuvin pinnae selvom
      kalappaiyin meethu kai vaiththapinnar
      kann thirumpaathu mun selvom
    2. aavi aaththumaa sareeram yaavaiyum
      palipeedam pataiththuch selvom
      aasai yaavinaiyum siluvaiyil atiththu
      aanndavar pin naam selvom
    3. pirathi thinamum pirathishtai vaalvai
      njaapakamaay naam kaappom
      avathiyurum aaththumaakkalaik kaakka
      sirantha porveeraraay vaalvom
    4. Yesuvin pinnae selpavar namakku
      vettikku mael vetti kittum
      sthoththira thoniyae vinnnnai muttum
      suvisesham engum ettum
  • Purappadungal Deva Puthalvanin புறப்படுங்கள் தேவ புதல்வனின்

    புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

    கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
    பிறப்பினிலே உங்களைப் பிரித்து தயைனினைந்து

    மாமிசரத்தத் தோடு மயங்கி யோசிப்பதாலே
    தாமசம் செய்ய வேண்டாம் தரித்தெங்கும் நிற்க வேண்டாம்

    அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக கண்டிருந்தும்
    பழி சுமாராதாபடி பரனுரையைப் பகரப்

    சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்ர்
    வலுவானஅன்பை உங்கள் மனதினிலே அணிந்து


    Purappadungal Deva Puthalvanin Lyrics in English

    purappadungal thaeva puthalvanin ooliyarae

    karaippadaa yaesunaamam kathiththu makimaipera
    pirappinilae ungalaip piriththu thayaininainthu

    maamisaraththath thodu mayangi yosippathaalae
    thaamasam seyya vaenndaam thariththengum nirka vaenndaam

    alivin paathaiyil sellum anaekaraika kanntirunthum
    pali sumaaraathaapati paranuraiyaip pakarap

    siluvai maraththil thongi jeevanai vitta karthr
    valuvaanaanpai ungal manathinilae anninthu