Author: admin

  • Manavaalvu Puvi Vaalvinil Vaalvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

    மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
    மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
    மருவிய சோபன சுப வாழ்வு

    1. துணை பிரியாது, தோகையிம்மாது
      சுப மண மகளிவர் இதுபோது
      மனமுறை யோது வசனம் விடாது
      வந்தனர் உமதருள் பெறவேது – நல்ல
    2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
      தெய்வீக மாமண அலங்காரா
      தேவ குமாரா திருவெல்லைய்யூரா
      சோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல
    3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
      கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
      அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
      அம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல
    4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
      மந்திரம் அவர் குறையுமே தாவி
      மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
      அவளையில்லாதவ னொரு பாவி – நல்ல

    Manavaalvu Puvi Vaalvinil Vaalvu Lyrics in English

    manavaalvu puvi vaalvinil vaalvu
    mangala vaalvu vaalvinil vaalvu
    maruviya sopana supa vaalvu

    1. thunnai piriyaathu, thokaiyimmaathu
      supa mana makalivar ithupothu
      manamurai yothu vasanam vidaathu
      vanthanar umatharul peravaethu – nalla
    2. jeeva thayaakaraa, sirushtiyathikaaraa
      theyveeka maamana alangaaraa
      thaeva kumaaraa thiruvellaiyyooraa
      sonthavarkkarul tharaa thiruppeeraa? – nalla
    3. kutiththana veeram, kunamulla thaaram
      koduththuk konndaalathu samusaaram
      adakkamaasaaram, anpu, uthaaram
      ampuvi thanil manaikkalangaaram – nalla
    4. mantal sey thaevi, mannaalanukkaavi
      manthiram avar kuraiyumae thaavi
      mantiyip puvi yamarntha sanjaீvi
      avalaiyillaathava noru paavi – nalla
  • Manathurugum deivame மனதுருகும் தெய்வமே

    மனதுருகும் தெய்வமே இயேசய்யா
    மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
    உம் அன்பிற்கு அளவே இல்லை
    அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

    மெய்யாக எங்களது
    பாடுகளை ஏற்றுக்கொண்டு
    துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா

    எங்களுக்கு சமாதானம்
    உண்டு பண்ணும் தண்டனையோ
    உம்மேலே விழுந்ததையா ஐயா

    சாபமான முள்முடியே
    தலைமேலே சுமந்து கொண்டு
    சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா

    எங்களது மீறுதலால்
    காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
    தழும்புகளால் சுகாமானோம் உந்தன்

    தேடிவந்த மனிதர்களின்
    தேவைகளை அறிந்தவராய்
    தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா


    Manathurugum deivame Lyrics in English

    manathurukum theyvamae iyaesayyaa
    manathaarath thuthippaen sthoththarippaen

    neer nallavar sarva vallavar
    um irakkaththirku mutivae illai
    um anpirku alavae illai
    avai kaalaithorum puthithaayirukkum

    meyyaaka engalathu
    paadukalai aettukkonndu
    thukkangalai sumanthu konnteer aiyaa

    engalukku samaathaanam
    unndu pannnum thanndanaiyo
    ummaelae vilunthathaiyaa aiyaa

    saapamaana mulmutiyae
    thalaimaelae sumanthu konndu
    siluvaiyilae vetti sirantheer aiyaa

    engalathu meeruthalaal
    kaayappattir norukkappattir
    thalumpukalaal sukaamaanom unthan

    thaetivantha manitharkalin
    thaevaikalai arinthavaraay
    thinam thinam arputham seytheer aiyaa

  • Manasukkulley Pongum Kadalaai மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்

    மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்
    ஆனந்த நீர் ஊற்று!
    இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும்
    விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து!
    மீட்புதானே தேவன் வழங்கும்
    உன்னத சீர் அமைப்பு! – 2
    இளமையிலே இந்த அற்புதம்
    விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! – 2
    ஆனந்த பூமழையில் – தினம்
    பூரித்து நனைகின்றேன்!
    ஆவியின் அருள் மழையில் – மனம்
    நிரம்பியே வழிகின்றேன்!

    1. மாசில்லாத புனித நல்வாழ்வே
      புத்தம் புது படைப்பு – நல்
      ரூபமாற்றமே அதனைக்
      காட்டிடும் அழகின் அணிவகுப்பு
      வாழ்வைஆள்பவர்வலிமையூட்டினால்
      “வெற்றிச் சிகரம் தொடும்” – அவர்
      அழகு வாசனை, சொல்
      வினையானால்
      உலகம் பாரட்டும்! …. 2 –
      ஆனந்த
    2. நல்ல கிறிஸ்தவன் நாடறிய
      அவன் வாழ்க்கை வேறாகும்!
      நீதி நேர்மையும் உண்மை, நாணயம்
      அவன் விடும் மூச்சாகும்!
      தேவ ஆட்சியின் மாட்சி
      வலிமைதான்“அவனில்
      அரங்கேறும்” – தினம்சிலுவையை
      சுமந்து சீடன் நடந்தால்
      சீடரின் தொகை பெருகும்!… 2 –
      ஆனந்த
    3. சபைகளின் நடுவே உலாவுகின்றவர்
      விடுக்கும் அறைகூவல்!
      ஆதியில்
      கொண்டஅன்புக்குத்திரும்பிட
      அழைக்கும் அன்புக்குரல்!
      ஊன் – உடல் உள்ளம் யாவும்
      படைத்தால் “ஆனந்தம் ஓயாது”
      இளைஞர் எழுச்சியால்
      சபைகள் வளரும்
      சரித்திரம் மாறிவிடும்!… 2 –
      ஆனந்த

    Manasukkulley Pongum Kadalaai Lyrics in English

    manasukkullae pongum kadalaay
    aanantha neer oottu!
    Yesuvin varavaal nikalnthidum
    vinthaiyaik koorungal aarppariththu!
    meetputhaanae thaevan valangum
    unnatha seer amaippu! – 2
    ilamaiyilae intha arputham
    vitinthaalvaalvellaam sirappu! – 2
    aanantha poomalaiyil – thinam
    pooriththu nanaikinten!
    aaviyin arul malaiyil – manam
    nirampiyae valikinten!

    1. maasillaatha punitha nalvaalvae
      puththam puthu pataippu – nal
      roopamaattamae athanaik
      kaatdidum alakin annivakuppu
      vaalvaiaalpavarvalimaiyoottinaal
      “vettich sikaram thodum” – avar
      alaku vaasanai, sol
      vinaiyaanaal
      ulakam paarattum! …. 2 –
      aanantha
    2. nalla kiristhavan naadariya
      avan vaalkkai vaeraakum!
      neethi naermaiyum unnmai, naanayam
      avan vidum moochchaாkum!
      thaeva aatchiyin maatchi
      valimaithaan“avanil
      arangaerum” – thinamsiluvaiyai
      sumanthu seedan nadanthaal
      seedarin thokai perukum!… 2 –
      aanantha
    3. sapaikalin naduvae ulaavukintavar
      vidukkum araikooval!
      aathiyil
      konndaanpukkuththirumpida
      alaikkum anpukkural!
      oon – udal ullam yaavum
      pataiththaal “aanantham oyaathu”
      ilainjar eluchchiyaal
      sapaikal valarum
      sariththiram maarividum!… 2 –
      aanantha
  • Manan thirumbum paavikenrum மனந்திரும்பும் பாவிக்கென்றும்

    மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
    மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

    வந்தனமப்பா வந்தனமே

    திருச்சபை நடுவில் உமது பெயரைச்
    சொல்லியே பாடிடுவேன் – திருக்கரம்
    செய்திட்ட நன்மை நினைக்கிறேன்
    திருச்சபை நடுவில் உமது பெயரைச்
    சொல்லியே – உம்முடைய செயல்களெல்லாம்
    நினைக்கும் போது வியக்கிறேன்

    இரதங்களும் குதிரைகளும் எங்களை
    இரட்சிக்க முடியவில்லை – உம்மை
    விட்டால் எங்களுக்கு வேறே வழியில்ல
    இரதங்களும் குதிரைகளும் எங்களை
    இரட்சிக்க முடியவில்லை – உம்மை நம்பி
    வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல

    கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
    பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
    காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை
    கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
    பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே – என்னை
    விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே


    Manan thirumbum paavikenrum Lyrics in English

    mananthirumpum paavikkentum pukalidamae
    manathurukum thaevan enthan maraividamae

    vanthanamappaa vanthanamae

    thiruchchapai naduvil umathu peyaraich
    solliyae paadiduvaen – thirukkaram
    seythitta nanmai ninaikkiraen
    thiruchchapai naduvil umathu peyaraich
    solliyae – ummutaiya seyalkalellaam
    ninaikkum pothu viyakkiraen

    irathangalum kuthiraikalum engalai
    iratchikka mutiyavillai – ummai
    vittal engalukku vaetae valiyilla
    irathangalum kuthiraikalum engalai
    iratchikka mutiyavillai – ummai nampi
    vanthuvittaோmae vaeroru naamam ariyavilla

    karththarukkul makilnthirukkum
    pillaikalukkentum nimmathiyae
    kaaththirunthaal kitaikkum avarin kirupai
    karththarukkul makilnthirukkum
    pillaikalukkentum nimmathiyae – ennai
    vittu edupadaatha nalla pangu avar sannithiyae

  • Manamirangum Devane மனமிரங்கும் தேவனே

    மனமிரங்கும் தேவனே
    மகிமையின் இராஜனே
    உம் சமுகம் போதுமே
    வேறென்ன வேண்டுமே

    உம் அன்பிலே
    நான் உருகினேன்
    உம்மை விட்டு
    நான் எங்கு போவேனோ

    என் கஷ்ட துக்கங்கள்
    நான் யாரிடம் சொல்வேன்
    கவலை கண்ணீரில்
    நான் யாரிடம் சொல்வேன்

    என் தோல்வி நேரத்தில்
    தோள் கொடுத்தீரே
    என் மரண படுக்கையில்
    என்னை சுக படுத்தினீரே


    Manamirangum Devane Lyrics in English

    manamirangum thaevanae
    makimaiyin iraajanae
    um samukam pothumae
    vaeraெnna vaenndumae

    um anpilae
    naan urukinaen
    ummai vittu
    naan engu povaeno

    en kashda thukkangal
    naan yaaridam solvaen
    kavalai kannnneeril
    naan yaaridam solvaen

    en tholvi naeraththil
    thol koduththeerae
    en marana padukkaiyil
    ennai suka paduththineerae

  • Maname nee varutham மனமே நீ வருத்தம்

    மனமே நீ வருத்தம் கொள்ளாதே
    வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
    நம் இயேசுவின் அன்பு உண்டு அது
    உனக்கு என்றும் உண்டு

    நினைத்த காரியம் வாய்த்திடாமல்
    வாடிப்போனாயோ
    பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
    பயந்து போனாயோ
    நம் இயேசுவின் கரங்களே அதனை
    இனி செய்து முடித்திடுமே -2

    நோய்களினாலே பெலனிழந்து மனம்
    நொடிந்து போனாயோ
    மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
    மௌனம் ஆனாயோ
    நம் இயேசுவின் தழும்புகளால்
    சுகமடையே நோய்களில்லை 2

    சோதனை மேலே சோதனை வந்து
    சோர்ந்து போனாயோ
    விடுதலை பெறவே வழி தெரியாமல்
    துவண்டு போனாயோ
    நம் இரட்சகர் இயேசுவினாலே
    விடுதலை உனக்கென்றுமுண்டு -2


    Maname nee varutham Lyrics in English

    manamae nee varuththam kollaathae
    veennaaka nee kalakkam kollaathae
    nam Yesuvin anpu unndu athu
    unakku entum unndu

    ninaiththa kaariyam vaayththidaamal
    vaatipponaayo
    paarangal malaipol kuvinthathaalae
    payanthu ponaayo
    nam Yesuvin karangalae athanai
    ini seythu mutiththidumae -2

    Nnoykalinaalae pelanilanthu manam
    notinthu ponaayo
    marananthaan ini mutiventu solli
    maunam aanaayo
    nam Yesuvin thalumpukalaal
    sukamataiyae Nnoykalillai 2

    sothanai maelae sothanai vanthu
    sornthu ponaayo
    viduthalai peravae vali theriyaamal
    thuvanndu ponaayo
    nam iratchakar Yesuvinaalae
    viduthalai unakkentumunndu -2

  • Maname Maname Nee Yen மனமே மனமே நீ ஏன்

    மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்
    உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
    நீ ஏன் பதறுகிறாய்

    மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்
    நீர் வல்லமையுள்ளவரே
    உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்
    நீர் நல்லவர் நல்லவரே

    1. யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே
      யகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2
      யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே
      நீர் என்றும் உயர்ந்தவரே
      யகோவா ஷம்மா சமாதான தெய்வமே
      நீர் என்றும் பெரியவரே-2
    2. என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே
      உந்தன் பாசமே எனக்கு போதுமே-2
      அழகில் சிறந்தவர் மென்மையானவர்
      என்னை ஆளுகை செய்பவரே
      என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே
      நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2

    Maname Maname Nee Yen Lyrics in English

    manamae manamae nee aen kalangukiraay
    unnai alaiththavar unnmaiyullavar
    nee aen patharukiraay

    maranaththai jeyiththavar uyirodu elunthavar
    neer vallamaiyullavarae
    unakkullae iruppavar entum periyavar
    neer nallavar nallavarae

    1. yakovaa elshadaay sarva vallavarae
      yakovaa elroyi ennai kaannpavarae -2
      yakovaa nisiyae vetti tharum theyvamae
      neer entum uyarnthavarae
      yakovaa shammaa samaathaana theyvamae
      neer entum periyavarae-2
    2. ennuyir naesamae leeli pushpamae
      unthan paasamae enakku pothumae-2
      alakil siranthavar menmaiyaanavar
      ennai aalukai seypavarae
      en aaththuma naesarae enthan iratchakarae
      neer parisuththar parisuththarae -2
  • Manamae O Manamae – மனமே ஓ மனமே

    மனமே ஓ மனமே
    நீ ஏன் அழுகிறாய்
    தினமே அனுதினமே
    துயரில் விழுகிறாய்

    சுமக்க முடியாத சுமையை
    நீ ஏன் சுமக்கிறாய்
    சகிக்க முடியாத வலியில்
    நீ ஏன் தவிக்கிறாய்
    உன் பாரங்களை தந்துவிடு
    இயேசுவிடம் வந்துவிடு
    மற்றவை மறந்துவிடு

    எவரும் அறியா ரகசியம்
    உனக்குள் இருக்குதோ
    மறக்க முடியா அவ்விஷயம்
    உன் மனதை உருத்துதோ
    நம் தேவனிடம் தயவுண்டு – நீ
    வேண்டிக்கொண்டால் விடையுண்டு
    விடுதலை உனக்குண்டு

    உலகம் தரமுடியா அமைதி
    தருபவர் இயேசுதான்
    கலகம் வழிந்தோடும் உலகில் –
    உன் புகலிடம் இயேசுதான்
    நீ தேடுகின்ற ஆதரவும்
    நாடுகின்ற உண்மை அன்பும்
    இயேசு ஒருவரில் தான்.

    Manamae O Manamae
    Nee yen azhugiraai
    Thinamae anu dhinamae
    Thuyaril vizhugiraai

    Sumakka mudiyaadha sumaiyai
    Nee yen sumakkiraai
    Sagikka mudiyaadha valiyil
    Nee yen thavikkiraai
    Un baarangalai thandhuvidu
    Yesuvidam vandhuvidu
    Matravai marandhuvidu

    Yevarum ariyaa ragasiyam
    Unakkul irukkudho
    Marakka mudiyaa avvishayam
    Un manadhai uruthutho
    Nam dhevanidam dhayavundu
    Nee vendikondaal vidai undu
    Vidudhalai unakkundu

    Ulagam thara mudiyaa amaidhi
    Tharubavar yesu thaan
    Kalagam vazhindhodum ulagil
    Un pugalidam yesudhaan
    Nee thedugindra nimmadhiyum
    Naadugindra unmai anbum
    Yesu oruvaril thaan


    Manamae O Manamae – மனமே ஓ மனமே Lyrics in English

    Manamae O Manamae Dmin 96 4/4
    manamae o manamae
    nee aen alukiraay
    thinamae anuthinamae
    thuyaril vilukiraay

    sumakka mutiyaatha sumaiyai
    nee aen sumakkiraay
    sakikka mutiyaatha valiyil
    nee aen thavikkiraay
    un paarangalai thanthuvidu
    Yesuvidam vanthuvidu
    mattavai maranthuvidu

    evarum ariyaa rakasiyam
    unakkul irukkutho
    marakka mutiyaa avvishayam
    un manathai uruththutho
    nam thaevanidam thayavunndu – nee
    vaenntikkonndaal vitaiyunndu
    viduthalai unakkunndu

    ulakam tharamutiyaa amaithi
    tharupavar Yesuthaan
    kalakam valinthodum ulakil –
    un pukalidam Yesuthaan
    nee thaedukinta aatharavum
    naadukinta unnmai anpum
    Yesu oruvaril thaan.

    Manamae O Manamae
    Nee yen azhugiraai
    Thinamae anu dhinamae
    Thuyaril vizhugiraai

    Sumakka mudiyaadha sumaiyai
    Nee yen sumakkiraai
    Sagikka mudiyaadha valiyil
    Nee yen thavikkiraai
    Un baarangalai thandhuvidu
    Yesuvidam vandhuvidu
    Matravai marandhuvidu

    Yevarum ariyaa ragasiyam
    Unakkul irukkudho
    Marakka mudiyaa avvishayam
    Un manadhai uruthutho
    Nam dhevanidam dhayavundu
    Nee vendikondaal vidai undu
    Vidudhalai unakkundu

    Ulagam thara mudiyaa amaidhi
    Tharubavar yesu thaan
    Kalagam vazhindhodum ulagil
    Un pugalidam yesudhaan
    Nee thedugindra nimmadhiyum
    Naadugindra unmai anbum
    Yesu oruvaril thaan

  • Manam Thirumbum Paavikkellaam Pugalidamae மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே

    மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
    மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

    வந்தனமப்பா வந்தனமே

    1. திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
      திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
      உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன்
    2. இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
      உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல
      உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல
    3. கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
      காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
      என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே

    Manam Thirumbum Paavikkellaam Pugalidamae Lyrics in English

    mananthirumpum paavikkellaam pukalidamae
    manathurukum thaevan enthan maraividamae

    vanthanamappaa vanthanamae

    1. thiruchchapai naduvil umathu peyaraich solliyae paadiduvaen
      thirukkaram seythitta arputham ninaikkiraen
      ummutaiya seyalkalellaam ninaikkumpothu viyakkiraen
    2. irathangalum kuthiraikalum engalai iratchikka mutiyavilla
      ummai vittal engalukku vaetru valiyilla
      ummai nampi vanthuvittaோmae vaeroru naamaththai ariyavilla
    3. karththarukkul makilnthirukkum pillaikalukkentum nimmathiyae
      kaaththirunthaal kitaikkum avarin kirupaiyae
      ennai vittu edupadaatha nalla pangu avar sannithiyae
  • Manam suthi suthi varuthu மனம் சுத்தி சுத்தி வருதே

    மனம் சுத்தி சுத்தி வருதே தானா
    இயேசு ராஜாவ இயேசு ராஜாவ
    நான் உம்மை விட்டு தூரம் போனா
    மனம் நல்லால்லே-3 (என்)

    மனம் சுத்தி சுத்தி சுத்தி
    சுத்தி சுத்தி சுத்தி–(4)

    இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்கு
    நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும்

    உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்
    அதுவே எனக்கு அனுதின கீதம்

    தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசு
    திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன்

    அற்புதர் இயேசு எனக்குள் இருக்க
    அனுதினம் தேவையின் பயமெனக்கில்லை

    இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்
    சாத்தானுக்கோ இனி ரொம்ப ரொம்ப வருத்தம்

    இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி
    நான் இனி தேடமாட்டேன் வேறே ஒரு ஜாடி


    Manam suthi suthi varuthu Lyrics in English

    manam suththi suththi varuthae thaanaa
    Yesu raajaava Yesu raajaava
    naan ummai vittu thooram ponaa
    manam nallaallae-3 (en)

    manam suththi suththi suththi
    suththi suththi suththi–(4)

    Yesu thaanae jeevanum pelanum yaarukku
    naan ini anji anji vaalanum

    unthan vaetham udalukku jeevan
    athuvae enakku anuthina geetham

    thaenaippola paavam vanthaalum Yesu
    thirupthiyil etti etti uthaippaen

    arputhar Yesu enakkul irukka
    anuthinam thaevaiyin payamenakkillai

    Yesuvum naanum rompa rompa poruththam
    saaththaanukko ini rompa rompa varuththam

    Yesuvum naanum jaatikkaeththa mooti
    naan ini thaedamaattaen vaetae oru jaati