Category: Tamil Worship Songs Lyrics

  • Ooh Bethlegeme Sittrure ஓ பெத்லெகேமே சிற்றூரே

    ஓ பெத்லெகேமே சிற்றூரே

    1. ஓ பெத்லெகேமே சிற்றூரே
      என்னே உன் அமைதி!
      அயர்ந்தே நித்திரை செய்கையில்
      ஊர்ந்திடும் வான் வெள்ளி
      விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
      உன் வீதியில் இன்றே
      நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
      உன் பாலன் இயேசுவே.
    2. கூறும் ஓ விடி வெள்ளிகான்
      இம்மைந்தன் ஜன்மமே
      விண் வேந்தர்க்கு மகிமையே
      பாரில் அமைதியாம்
      மா திவ்விய பாலன் தோன்றினார்
      மண் மாந்தர் தூக்கத்தில்
      விழித்திருக்க தூதரும்
      அன்போடு வானத்தில்.

    Ooh Bethlegeme Sittrure Lyrics in English

    o pethlekaemae sittaூrae

    1. o pethlekaemae sittaூrae
      ennae un amaithi!
      ayarnthae niththirai seykaiyil
      oornthidum vaan velli
      vinn vaalvin jothi thontitte
      un veethiyil inte
      nallor naattam pollaar kottam
      un paalan Yesuvae.
    2. koorum o viti vellikaan
      immainthan janmamae
      vinn vaentharkku makimaiyae
      paaril amaithiyaam
      maa thivviya paalan thontinaar
      mann maanthar thookkaththil
      viliththirukka thootharum
      anpodu vaanaththil.
  • Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே

    ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே
    நின்னுடே சாயலில் சிருஷ்டிச்சு
    நித்யமாய் சினேகிச்சென்னெ நின்றெ
    புத்றனெ தந்நு ரட்ஷிச்சு நீ

    நின்மகா கிறுபய்க்காய் – நின்னெ
    ஞான் ஸ்துதிச்சிடுமெந்நும்

    1.ஈலோகத்தில் வந்நேசு என்றெ
    மாலொழிப்பான் சகிச்ச பெகு
    பீடகள் சங்கடங்ஙள் பங்க
    பாடுகள் நீஜ மரணவும்

    2.மோஜனம் வீண்டும் ஜனனவும்
    நீஜ பாவி என்னில் வசிப்பான்
    நின் ஆத்மாவின்றெ தானவும் நீ
    தந்நு சொர்க்கானுங்கரகங்ஙளும்

    3.அன்ன வஸ்த்றாதி நன்மகளெ
    எண்ணமில்லாதென்னில் சொரிஞ்ஞு
    தின்மகள் சர்வத்தில் நிந்நென்னெ
    கண்மணி போலெ காக்குந்து நீ

    4.நாசமில்லாத்தவகாசவும்
    யேசுவின் பாக்ய சன்னிதியும்
    நீதியின் வாடா முடிகளும்
    தன் மக்கள்கு ஸொர்கே லெபிக்கும்


    Onnumillaymayil Ninene Lyrics in English

    Onnumillaymayil Ninene
    onnumillaaymayil ninnennae
    ninnutae saayalil sirushtichchu
    nithyamaay sinaekichchenne ninte
    puthrane thannu ratshichchu nee

    ninmakaa kirupaykkaay – ninne
    njaan sthuthichchidumennum

    1.eelokaththil vannaesu ente
    maalolippaan sakichcha peku
    peedakal sangadangngal panga
    paadukal neeja maranavum

    2.mojanam veenndum jananavum
    neeja paavi ennil vasippaan
    nin aathmaavinte thaanavum nee
    thannu sorkkaanungarakangngalum

    3.anna vasthraathi nanmakale
    ennnamillaathennil sorinjnju
    thinmakal sarvaththil ninnenne
    kannmanni pole kaakkunthu nee

    4.naasamillaaththavakaasavum
    yaesuvin paakya sannithiyum
    neethiyin vaadaa mutikalum
    than makkalku sorkae lepikkum

  • Ondrumillai Naan Anbu Enakiravittal ஒன்றுமில்லை நான் அன்பு எனக்கிராவிட்டால்

    ஒன்றுமில்லை நான் (2)
    அன்பு எனக்கிராவிட்டால்
    ஒன்றுமில்லை நான்

    சரணங்கள்

    1. பல பல பாஷை படித்தறிந்தாலும்
      கல கல வென்னும் கை மணியாமே
      என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
      அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று
    2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
      கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
      விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
      அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று
    3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
      சகலத்தையும் விசுவாசித்து நம்பி
      சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
      அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று

    Ondrumillai Naan Anbu Enakiravittal Lyrics in English

    ontumillai naan (2)
    anpu enakkiraavittal
    ontumillai naan

    saranangal

    1. pala pala paashai patiththarinthaalum
      kala kala vennum kai manniyaamae
      en porul yaavum eenthaliththaalum
      anpu illaiyental ontumillai naan — ontu
    2. kann kannda piranidam anpu kooraathavan
      kann kaannaa thaevanil anpu kooruvaano
      vinnnavar molithanai kattarinthaalum
      anpu illaiyental ontumillai naan — ontu
    3. sakalaththaith thaangi sakalaththaich sakiththu
      sakalaththaiyum visuvaasiththu nampi
      saanthamum thayavum porumaiyumulla
      anpu illaiyental ontumillai naan — ontu
  • Olitheepam Ilam Negnsil ஒளிதீபம் இளம் நெஞ்சில்

    இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள்

    1. ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் – அதின்
      ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே
      திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே – 2
      திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே

    ஒன்றை வாஞ்சிப்போம்!
    இணைந்து வாழுவோம்!
    உலகை வெல்லுவோம்!

    1. கொடிதான காலங்கள் தெரிகின்றதே
      கருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம்
      கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே – 2
      பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே
    2. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்
      வேரோடு பிடுங்குங்கள்ää வெளியேற்றுங்கள்
      தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் – 2
      பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள்
    3. புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும்
      விண் ஆட்சி மண்மீது வந்தாளட்டும்
      ஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் -2
      நம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும்

    Olitheepam Ilam Negnsil Lyrics in English

    ilam nenjil olitheepam aettungal

    1. olitheepam ilam nenjil kutiyaettungal – athin
      olivellam ulakengum irul pokkavae
      thisaimaarum ullangal vali kaanavae – 2
      thiru janamaaka ini maanthar uravaadavae

    ontai vaanjippom!
    innainthu vaaluvom!
    ulakai velluvom!

    1. kotithaana kaalangal therikintathae
      karuththodu seyalaattum vali kaanuvom
      kaarmaekam paar engum padarkintathae – 2
      poruppinti ini vaalnthaal athu paavamae
    2. paaliya paruvaththin siraivaasangal
      vaerodu pidungungalää veliyaettungal
      thooyaavi thunnaiyodu niraivaettungal – 2
      pin thunnivodu virainthengum kotiyaettungal
    3. puthuppaarvai ithayaththil vilunthaakattum
      vinn aatchi mannmeethu vanthaalattum
      janam yaavum siluvaimun panninthaakattum -2
      nam samuthaayam puthithaakum nanavaakattum
  • Oli Tharum Deepangal ஒளிதரும் தீபங்கள்

    ஒளிதரும் தீபங்கள்
    சுடர் வீசும் தீபம் நாம்
    கலங்கரை விளக்கைப்போல்
    இயேசுவில் ஒளி தருவோம்

    மலைமேல் ஜொலித்திடும் மாநகர் போலவே
    மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம்
    ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட
    அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம்

    இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர்
    அருள்நிறை ஒளியினை மேதினில் வீசுவோம்
    வார்த்தையைப் பிடித்துமே சுடர்களைப் போலவே
    எழும்பி பாரினில் சுடரை வீசுவோம்

    அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும்
    ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம்
    சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட
    துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம்

    பரிசுத்தவாங்களே ஒளியில் வாசமே
    சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட
    இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே
    ஒளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம்


    Oli tharum deepangal Lyrics in English

    olitharum theepangal
    sudar veesum theepam naam
    kalangarai vilakkaippol
    Yesuvil oli tharuvom

    malaimael joliththidum maanakar polavae
    mannnakam kaanavae oliyinai veesuvom
    aanndavar Yesuvin uravinil erinthida
    annaiyaatha jothiyaay sudarai veesuvom

    irulai neekkida oliyaay vanthavar
    arulnirai oliyinai maethinil veesuvom
    vaarththaiyaip pitiththumae sudarkalaip polavae
    elumpi paarinil sudarai veesuvom

    alivin paathaiyil kallarai sentidum
    aayiram aayiram tharisanam kaanuvom
    suvisesha oliyinai yaavarum kanntida
    thunninthu ententumaay sevaiyai seykuvom

    parisuththavaangalae oliyil vaasamae
    saatchiyin jeeviyam engum veesida
    Yesuvin oliyinai paaril veesiyae
    oliyin pillaiyaip pol seeraay vaaluvom

  • Oivu Naal Ithu ஓய்வு நாள் இது

    ஓய்வு நாள் இது மனமே தேவனின்
    உரையைத் தியானஞ் செய் கவனமே

    நேய தந்தையர் சேயர்க் குதவிய
    நெறி இச் சுவிசேஷ வசனமே

    ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
    சேவடி உனக் கபயமே
    மேவி அவர் கிருபாசனத்தின் முன்
    வேண்டிக் கொள் இது சமயமே

    ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
    பாறி ஏழினில் களித்தவர்
    கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
    குறித்துனை இதற் கழைக்கிறார்

    கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
    காலை நண் பகல் மாலையும்
    சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
    துதி செய்யும் இத் தேவாலயம்


    Oivu Naal Ithu Lyrics in English

    oyvu naal ithu manamae thaevanin
    uraiyaith thiyaananj sey kavanamae

    naeya thanthaiyar seyark kuthaviya
    neri ich suvisesha vasanamae

    jeeva suka puthra selvam thanthavar
    sevati unak kapayamae
    maevi avar kirupaasanaththin mun
    vaenntik kol ithu samayamae

    aatru naalunak kaliththavar ilaip
    paari aelinil kaliththavar
    koorum poorana aaseervaathaththaik
    kuriththunai ithar kalaikkiraar

    karththar aasanam kurukik kael intu
    kaalai nann pakal maalaiyum
    suththam naaduvor yaavarum vanthu
    thuthi seyyum ith thaevaalayam

  • Oh Sthiri Vith ஓ ஸ்திரீ வித் தேசையா

    ஓ ஸ்திரீ வித் தேசையா
    அன்புகூராய் துன்பம் தீராயோ

    வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா
    வந்தெமை க்ருபைக் கண் பாராயோ

    ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த
    அண்ணலே உமக் கபயமே
    ஓ ஸ்திரீ வித் தேசையா
    ஆதரித் திரங்க வேண்டுமே

    எத்தனை மனக் கிலேசம் நித்தமும் சத்துருக்கள் மோசம்
    எந்தையே கைவிட்டுவிடாதேயும்
    ஓ ஸ்திரி வித் தேசையா
    எப்படியும் காத்தருள் மெய்யா

    ஆடுகள் சிதறிப்போச்சொ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ
    பாடுபட்ட பட்சக் கோனாரே
    ஓ ஸ்திரீ வித்தேசையா
    காடுகளில் தேடிப் பாருமேன்

    மந்தையை க்ருபைக் கண் பாரும் சிந்தையில் துயரம் தீரும்
    சந்ததம் தொழுவம் சேருமேன்
    ஓ ஸ்திரீ வித் தேசையா
    வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே


    Oh Sthiri Vith Lyrics in English

    o sthiree vith thaesaiyaa
    anpukooraay thunpam theeraayo

    vasthorae kiristhuvaethaa maanuvaelae yaesunaathaa
    vanthemai krupaik kann paaraayo

    aathi maanidar purintha paathakam tholaikka vantha
    annnalae umak kapayamae
    o sthiree vith thaesaiyaa
    aatharith thiranga vaenndumae

    eththanai manak kilaesam niththamum saththurukkal mosam
    enthaiyae kaivittuvidaathaeyum
    o sthiri vith thaesaiyaa
    eppatiyum kaaththarul meyyaa

    aadukal sitharippochchaொ anniyaruk kishdam aachcho
    paadupatta patchak konaarae
    o sthiree viththaesaiyaa
    kaadukalil thaetip paarumaen

    manthaiyai krupaik kann paarum sinthaiyil thuyaram theerum
    santhatham tholuvam serumaen
    o sthiree vith thaesaiyaa
    vanthanam umakku sthoththiramae

  • Oh Parisutha Aaviyae ஓ பரிசுத்த ஆவியே

    ஓ பரிசுத்த ஆவியே
    என் ஆன்மாவின் ஆன்மாவே
    உம்மை ஆராதனை செய்கின்றேன்
    இறைவா ஆராதனை செய்கின்றேன்

    1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
      புது வலுவூட்டி என்னை தேற்றும்
      என் கடமை என்னவென்று காட்டும்
      அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
      என்ன நேர்ந்தாலும்
      நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
      உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ பரிசுத்த ஆவியே } – 2

    Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே Lyrics in English

    Oh Parisutha Aaviyae
    o parisuththa aaviyae
    en aanmaavin aanmaavae
    ummai aaraathanai seykinten
    iraivaa aaraathanai seykinten

    1. ennai olirach seythu valikaattum
      puthu valuvootti ennai thaettum
      en kadamai ennaventu kaattum
      athai karuththaay purinthida thoonndum
      enna naernthaalum
      nanti thuthi koori pannivaen en iraivaa
      unthan thiruvulappati ennai nadaththum – o parisuththa aaviyae } – 2
  • Oh Megame Ennai ஓ மேகமே என்னைத்

    ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே
    சிறு பூவெல்லாம் தலையாட்டியே
    உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
    ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே (2)

    1. அன்பாலே எனை அழகாய் மாற்றி
      அன்பிலே உம் அழகைப் பார்த்து
      அதிசயம் நீர் அதிசயம்
      என்று என் மனம் சொல்லுதே
      கைகளில் எனை அழகாய் வரைந்து
      கருவிலே கண்மனிப் போல் காத்து
      கருத்துடன் எனைப் படைத்தீர்
      என்று என் மனம் சொல்லுதே
      உம் முகம் பார்க்க மனம் எங்குதே
      உம் கையைப் பிடித்து நான் நடக்கவே
      உம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே
    2. பாசத்தால் எனைத் தூக்கியே சுமந்து
      நேசமாய் என் நிழலாய் நின்று
      அற்புதம் நீர் அற்புதம்
      என்று என் மனம் சொல்லுதே
      சிறகினால் எனை பறக்க செய்து
      வாழ்விலே எனை உயர்த்திய உம்மை
      எப்படி நான் மறப்பேன்
      என்று என் மனம் சொல்லுதே
      உம் முகம் பார்க்க மனம் எங்குதே
      உம் கையைப் பிடித்து நான் நடக்கவே
      உம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே

    Oh Megame Ennai – ஓ மேகமே என்னை Lyrics in English
    Oh Megame Ennai
    o maekamae ennaith thottup pokumae
    sitru poovellaam thalaiyaattiyae
    um paadal kaetka manam aenguthae
    o maekamae ennaith thottup pokumae (2)

    1. anpaalae enai alakaay maatti
      anpilae um alakaip paarththu
      athisayam neer athisayam
      entu en manam solluthae
      kaikalil enai alakaay varainthu
      karuvilae kannmanip pol kaaththu
      karuththudan enaip pataiththeer
      entu en manam solluthae
      um mukam paarkka manam enguthae
      um kaiyaip pitiththu naan nadakkavae
      ummai naan piriyaamalae – o maekamae
    2. paasaththaal enaith thookkiyae sumanthu
      naesamaay en nilalaay nintu
      arputham neer arputham
      entu en manam solluthae
      sirakinaal enai parakka seythu
      vaalvilae enai uyarththiya ummai
      eppati naan marappaen
      entu en manam solluthae
      um mukam paarkka manam enguthae
      um kaiyaip pitiththu naan nadakkavae
      ummai naan piriyaamalae – o maekamae
  • Odu Odu Vilagi Odu ஓடு ஓடு விலகி ஓடு

    ஓடு ஓடு விலகி ஓடு
    வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
    ஓடு ஓடு தொடர்ந்து ஓடு
    இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

    வேசித்தனத்திற்கு விலகி ஓடு
    இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

    சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு
    அன்பு அமைதியைத் தினம் தேடு

    இளமை இச்சைகளை விட்டு ஓடு
    தூய்மை உள்ளத்தோடு துதிபாடு

    உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு
    பக்தி விசுவாசம் நாடித்தேடு

    வீணாய் ஓடவில்லை என்ற பெருமை
    பெறணும் இயேசுவின் வருகையிலே

    சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி
    பரிசு பெறும்படி பார்த்து ஓடு

    சிலை வழிபாட்டை விட்டு ஓடு
    சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு


    Odu Odu Vilagi Odu Lyrics in English

    odu odu vilaki odu
    vaenndaatha anaiththaiyum vittu odu
    odu odu thodarnthu odu
    Yesu kiristhuvai Nnokki odu

    vaesiththanaththirku vilaki odu
    Yesu kiristhuvai Nnokki odu

    sanntai tharkkangalai vittu odu
    anpu amaithiyaith thinam thaedu

    ilamai ichchaைkalai vittu odu
    thooymai ullaththodu thuthipaadu

    ulakap porul aasai vittu odu
    pakthi visuvaasam naatiththaedu

    veennaay odavillai enta perumai
    peranum Yesuvin varukaiyilae

    sareeram odukki thinam geelppaduththi
    parisu perumpati paarththu odu

    silai valipaattaை vittu odu
    sirushti karththarai thinam thaedu