Category: Tamil Worship Songs Lyrics

  • Odu Nee Odu Nee Odu ஓடு நீ ஓடு நீ ஓடு

    ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு
    உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு

    1. மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து
      எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து
      நின்றான் உலகை வென்றானே – 2 – ஓடு
    2. அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது
      துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு
      முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2 – ஓடு
    3. ஆபத்து வரும் வேளை ந அஞ்சவே கூடாது
      எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை
      அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் – 2 – ஓடு

    4.சோதனை வரும்போது ந சோர்ந்திடலாகாது
    வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு
    துணிந்து போராடு ஜவ கிாடமுண்டு – 2 – ஓடு


    Odu Nee Odu Nee Odu Lyrics in English

    odu nee odu nee odu unnathar panniyithu odu
    unnmaiyaay seythida odu mutivupariyantham odu

    1. mannarin panniyithu odu munnaeாti maeாseyaip paarththu
      ekipthin inpaththai veruththu munmaathiriyaanaan unakku ulaiththu
      nintan ulakai ventanae – 2 – odu
    2. anparin panniyithu odu athil asathithaan koodaathu
      thunpangal varumpaeாthu thunninthu munaivathae alaku
      muyantathai mutiththuvidu munainthu munnaetru – 2 – odu
    3. aapaththu varum vaelai na anjavae koodaathu
      ethiri thaeாttavanthaan ethirththidu thinam avanai
      alaippil kulappam vaenndaam alaiththavar mun selvathaal – 2 – odu

    4.seாthanai varumpaeாthu na seாrnthidalaakaathu
    vaethanai varumpaeாthu viyarththu nirpathu thavaru
    thunninthu paeாraadu java kiாdamunndu – 2 – odu

  • Odivaa Janame Kiristhu ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்

    ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்
    கோடிவா ஜனமே பண்டிகை கொண்
    டாடிவா ஜனமே அவர் பாதத்தைத்
    தேடிவா ஜனமே

    நீடு சமர் புரி கோடி அலகையை
    நிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு

    நேர்ந்தடிகள் துதித்து நித்ய ஜெபத்தில்
    நீதித் தவங்கள் கதித்து
    சேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்த
    தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான
    ஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டு
    திட்டமாக நின்று பத்துக் கற்பனைப் படியே சென்று
    தேவ துந்துமி முழங்க சங்க கீதங்களும்
    பா வினங்களும் விளங்க அதன் ஒலியால்
    அண்டமும் குலுங்க பர மண்டலங்களும் இலங்க
    ஆராதனைகள் செய்து சீராய் நடந்துகொண்டு
    அரிய பரம் பொருள் ஒருவனை நெஞ்சகம்
    உருகி நடம் செய்து பெருகிய அன்புடன்

    ஞானஸ்நானம் பெற்றுச் சுருதி நூலின்
    மேன்மைச் சாஸ்திரம் கற்று
    ஈனப் பாவிகள் சுற்று மாயங்கள் அக்கி
    யானக் கிரியைகள் அற்று மாங்கிஷத்தின்
    இருளாந்த காரம் நீங்கி அருளானந்தங்கள் ஓங்கி
    இஷ்டமாய் நடந் தெலார்க்கும் துஷ்டத்தனப் பொல்லார்க்கும்
    யேசு நேசத்தைச் சூட்டி மனோகரத்தால்
    பாசத் தன்பு பாராட்டிக் கவனமாக
    அந்தி சந்தியும் ஜெபங்கள் மந்திரங்களைப் படித்து
    ஆண்டாண்டெமைக் கரிசித்து மீண்டாண்டனுக்கிரகித்த
    அறிவுகள் இங்கித கிருபை விளங்கிய
    திரிமுதலின் சரண் உறுதியுடன் தொழ


    Odivaa Janame Kiristhu Lyrics in English

    otivaa janamae kiristhu vanntaik
    kotivaa janamae panntikai konn
    daativaa janamae avar paathaththaith
    thaetivaa janamae

    needu samar puri koti alakaiyai
    nikrakiththu vaal pitiththa ukra manuvaelanaik kanndu

    naernthatikal thuthiththu nithya jepaththil
    neethith thavangal kathiththu
    serntharulai mathiththu sothikkach seytha
    theeya sarppaththai mithiththu aniththiyamaana
    jeka jaalaththaip panniththu akath thaakramaththai vittu
    thittamaaka nintu paththuk karpanaip patiyae sentu
    thaeva thunthumi mulanga sanga geethangalum
    paa vinangalum vilanga athan oliyaal
    anndamum kulunga para manndalangalum ilanga
    aaraathanaikal seythu seeraay nadanthukonndu
    ariya param porul oruvanai nenjakam
    uruki nadam seythu perukiya anpudan

    njaanasnaanam pettuch suruthi noolin
    maenmaich saasthiram kattu
    eenap paavikal suttu maayangal akki
    yaanak kiriyaikal attu maangishaththin
    irulaantha kaaram neengi arulaananthangal ongi
    ishdamaay nadan thelaarkkum thushdaththanap pollaarkkum
    yaesu naesaththaich sootti manokaraththaal
    paasath thanpu paaraattik kavanamaaka
    anthi santhiyum jepangal manthirangalaip patiththu
    aanndaanndemaik karisiththu meenndaanndanukkirakiththa
    arivukal ingitha kirupai vilangiya
    thirimuthalin sarann uruthiyudan thola

  • Oadivaaroyo Nanbaa ஓடி வாராயோ நண்பா உன்

    ஓடி வாராயோ நண்பா உன்
    நேசர் அழைக்கிறார் இன்றே
    இன்றே திரும்புவாய் கண்டு

    1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது
      அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்
      குரலின் பெயரை அழைத்தே
      தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடி
    2. கள்ளமற்ற அன்பை வார்த்தே
      காத்துக் கொள்வதும் அவர் கரம்
      ஒன்றுமில்லா தூசி நம்மை
      உயர்த்துவதும் அவர் கரம் – ஓடி
    3. சீறும் புயலின் தீமை நின்றே
      மறைத்து காப்பதும் அவர் கரம்
      பாதை மாறிய கால்களுக்கு தீபம்
      காட்டும் அவர் கரம் – ஓடி
    4. உற்ற உறவும் கைவிட்டாலும்
      உரிமை கொள்ளும் அவர் கரம்
      உண்மை அறிவும் சிறந்த ஞானமும்
      ஏந்தி தருவதும் அவர் கரம் – ஓடி
    5. மாமுடி மன்னர் வருகைக்காக
      காத்திருக்கும் தாசர்கள்
      அன்பின் பிணைப்பில் ஆறுதல் பெற்றே
      அழைத்துக் காப்பதும் அவர் கரம் – ஓடி
    6. எங்கு பார்த்தாலும் காயம் காயம் தோய்ந்த
      ஒளியின் கரங்கள் காணுதே
      வந்து பலத்த மார்பில்
      சாய்ந்து கொள்ள மாட்டாயோ – ஓடி

    Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன் Lyrics in English

    Oadivaaroyo Nanbaa
    oti vaaraayo nannpaa un
    naesar alaikkiraar inte
    inte thirumpuvaay kanndu

    1. aalntha kadalil amilum pothu
      annaiththuk kaappathum avar karam – anpin
      kuralin peyarai alaiththae
      thaavi annaippathum avar karam – oti
    2. kallamatta anpai vaarththae
      kaaththuk kolvathum avar karam
      ontumillaa thoosi nammai
      uyarththuvathum avar karam – oti
    3. seerum puyalin theemai ninte
      maraiththu kaappathum avar karam
      paathai maariya kaalkalukku theepam
      kaattum avar karam – oti
    4. utta uravum kaivittalum
      urimai kollum avar karam
      unnmai arivum sirantha njaanamum
      aenthi tharuvathum avar karam – oti
    5. maamuti mannar varukaikkaaka
      kaaththirukkum thaasarkal
      anpin pinnaippil aaruthal pette
      alaiththuk kaappathum avar karam – oti
    6. engu paarththaalum kaayam kaayam thoyntha
      oliyin karangal kaanuthae
      vanthu palaththa maarpil
      saaynthu kolla maattayo – oti
  • O..en Naesarae Naesarae ஒ..என் நேசரே நேசரே

    ஒ..என் நேசரே நேசரே
    என் பாசமும் தாகமும் நீரே
    ஒ..என் பிரியமே பிரியமே
    என் ஏக்கமும் நோக்கமும் நீரே

    மகிமை மகிமை மகிமையே தேவ மகிமையே
    கிருபை கிருபை கிருபையே கிருபையே

    சிலுவை நோக்கி பார்க்கிறேன் }
    என்னை நானே மறக்கிறேன் } 2
    தேவனே தேவனே எனக்காய் இரங்குமே} உம்
    கரத்தினால் என்னைத் தேற்றுமே

    என் மேல் பாய்ந்த நேசமே }
    கொடியாய் என்மேல் படர்ந்த்ததே } 2
    உள்ளமே உள்ளமே என்றும் கலங்காதே} உன் தேவனே உந்தன் துணையே


    O..en Naesarae Naesarae Lyrics in English

    o..en naesarae naesarae
    en paasamum thaakamum neerae
    o..en piriyamae piriyamae
    en aekkamum Nnokkamum neerae

    makimai makimai makimaiyae thaeva makimaiyae
    kirupai kirupai kirupaiyae kirupaiyae

    siluvai Nnokki paarkkiraen }
    ennai naanae marakkiraen } 2
    thaevanae thaevanae enakkaay irangumae} um
    karaththinaal ennaith thaettumae

    en mael paayntha naesamae }
    kotiyaay enmael padarnththathae } 2
    ullamae ullamae entum kalangaathae} un thaevanae unthan thunnaiyae

  • O Pavankal Ethanai ஓ பாவங்கள் எத்தனையோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் கைகள் புரிந்தனவோ
    நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி
    என் கைகளைக் கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் கால்கள் புரிந்தனவோ
    நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி
    என் கால்களைக் கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் இதயம் இழைத்ததுவோ
    நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி
    என் இதயத்தை கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் சிரசதும் எண்ணியதோ
    நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி
    என் சிரசதை கழுவிடாதோ


    O pavankal ethanai Lyrics in English

    o paavangal eththanaiyo
    en kaikal purinthanavo
    nin kaikalil valinthodum senguruthi
    en kaikalaik kaluvidaatho

    o paavangal eththanaiyo
    en kaalkal purinthanavo
    nin kaalkalil valinthodum senguruthi
    en kaalkalaik kaluvidaatho

    o paavangal eththanaiyo
    en ithayam ilaiththathuvo
    nin ithayaththil valinthodum senguruthi
    en ithayaththai kaluvidaatho

    o paavangal eththanaiyo
    en sirasathum ennnniyatho
    nin sirasil valinthodum senguruthi
    en sirasathai kaluvidaatho

  • O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

    ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

    உம்மை ஆராதனை செய்கின்றேன் –இறைவா

    ஆராதனை செய்கின்றேன் – 2

    என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

    புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

    என் கடமை என்னவென்று காட்டும்

    அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

    என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா

    உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்


    O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae Lyrics in English

    o parisuththa aaviyae en aanmaavin aanmaavae

    ummai aaraathanai seykinten –iraivaa

    aaraathanai seykinten – 2

    ennai olirach seythu valikaattum

    puthu valuvootti ennaith thaettum

    en kadamai ennaventu kaattum

    athai karuththaay purinthidath thoonndum

    enna naernthaalum nanti thuthi koori pannivaen en iraivaa

    unthan thiruvulappati ennai nadaththum

  • O Mister Kollaikaraa ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா

    ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
    ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
    ஓ மிஸ்டர் சண்டைக்காரா
    ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம்
    ஓ மிஸ்டர் பண பைத்தியம்
    இயேசப்பா வர போறாரு
    நியாயந்தீர்க்க வர போறாரு
    இன்றைக்கே மனம் திரும்பு
    இயேசுவை நீ விரும்பு

    ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது
    இருள் ஒரு பக்கம் தடுக்கிறது
    நாளை நாளை என்று சொல்லாதே
    நாளை என்ன ஆகும் தெரியாதே

    வீட்டில் ஒரு வேஷம் தான்
    வெளிய ஒரு வேஷம் தான்
    இனி வேஷம் போட முடியாதே
    மாட்டிகிட்டு நீ முழிக்காதே


    O Mister Kollaikaraa – ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா Lyrics in English

    O Mister Kollaikaran
    o misdar kollaikkaaraa
    o misdar kollaikkaaraa
    o misdar sanntaikkaaraa
    o misdar ponnnu paiththiyam
    o misdar pana paiththiyam
    iyaesappaa vara poraaru
    niyaayantheerkka vara poraaru
    intaikkae manam thirumpu
    Yesuvai nee virumpu

    oli oru pakkam ilukkirathu
    irul oru pakkam thadukkirathu
    naalai naalai entu sollaathae
    naalai enna aakum theriyaathae

    veettil oru vaesham thaan
    veliya oru vaesham thaan
    ini vaesham poda mutiyaathae
    maattikittu nee mulikkaathae

  • O Manithanae Nee Engae Pokintay ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்

    ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
    காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
    மலராய் வாழ்கின்றாய்

    1. மண்ணில் பிறந்த மானிடனே
      மண்ணுக்கே நீ திரும்புவாய்
      மரணம் உன்னை நெருங்கும் போது

    எங்கே நீ ஓடுவாய்
    மரணத்தின் பின்னே நடப்பது என்ன

    என்பதை நீ அறிவாயோ — ஓ

    1. பாவியாய் பிறந்த மானிடனே
      பாவியாய் நீ மரிக்கின்றாய்
      இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ

    இன்றே மரணத்தை வென்றிடுவாய்
    நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
    நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் — ஓ


    O Manithanae Nee Engae Pokintay Lyrics in English

    o manithanae nee engae pokintay?
    kaalaiyil malarnthu maalaiyil maraiyum
    malaraay vaalkintay

    1. mannnnil pirantha maanidanae
      mannnukkae nee thirumpuvaay
      maranam unnai nerungum pothu

    engae nee oduvaay
    maranaththin pinnae nadappathu enna

    enpathai nee arivaayo — o

    1. paaviyaay pirantha maanidanae
      paaviyaay nee marikkintay
      Yesuvai ullaththil aettukkonndaal nee

    inte maranaththai ventiduvaay
    niththiya jeevanai pettu nee motchaththil
    nilaiththentum vaalnthiduvaay — o

  • O Enthan Ullam ஓ எந்தன் உள்ளம்

    ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
    என் வாழ்க்கையில்
    எல்லாம் நிறைந்திருப்பதால்

    உம்மைத் துதிப்பேன் நான்
    உம்மைத் துதிப்பேன்
    இன்றும் என்றும் உம்மை
    போற்றி பாடித் துதிப்பேன்

    கண்மணி போல காத்துக் கொள்வதால்
    உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்

    பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
    உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்

    ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
    ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்


    O enthan ullam Lyrics in English

    o enthan ullam neer vanthathaal
    en vaalkkaiyil
    ellaam nirainthiruppathaal

    ummaith thuthippaen naan
    ummaith thuthippaen
    intum entum ummai
    potti paatith thuthippaen

    kannmanni pola kaaththuk kolvathaal
    um karangalil ennai sumanthu selvathaal

    peyar solli ennai alaiththiruppathaal
    um karangalil ennai varainthiruppathaal

    aaviyil ennai niraiththiruppathaal
    aachchariyamaaka nadaththich selvathaal

  • O , Thaevanukku Makimai Thookki Eduththaar ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்

    ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
    என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு
    தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
    ஓ தேவனுக்கு மகிமை

    இயேசுவை நேசிக்கிறேன்
    மென்மேலும் நேசிக்கிறேன்
    அக்கரையில் நின்று நானும் அவரை
    என்றென்றும் வாழ்த்துவேன்

    Oh Glory to God He has lifted me up
    He has lifted me up I know
    He stretched out His hand
    And He lifted me up

    And that’s why I love Him so
    I love Him more and more (2)
    And when I stand upon the other shore
    I’ll praise Him more and more


    O , Thaevanukku Makimai Thookki Eduththaar Lyrics in English

    o , thaevanukku makimai thookki eduththaar
    ennaith thookki eduththaar Yesu
    tham karaththai neetti iratchiththaarae
    o thaevanukku makimai

    Yesuvai naesikkiraen
    menmaelum naesikkiraen
    akkaraiyil nintu naanum avarai
    ententum vaalththuvaen

    Oh Glory to God He has lifted me up
    He has lifted me up I know
    He stretched out His hand
    And He lifted me up

    And that’s why I love Him so
    I love Him more and more (2)
    And when I stand upon the other shore
    I’ll praise Him more and more