Category: Tamil Worship Songs Lyrics

  • Nitthiya Nitthiyamaai நித்திய நித்தியமாய்

    நித்திய நித்தியமாய்
    உம் நேம் நிலைத்திருக்கும்
    தலைமுறை தலைமுறைக்கும்
    உம் பேம் பேசப்படும்

    நித்தியமே என் சத்தியமே
    நிரந்தரம் நீர்தானையா

    யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே
    இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர்

    வல்லவர் நீர்தானே
    நல்லவர் நீர்தானே
    நான் பாடும் பாடல் நீர்தானே
    தினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே

    வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்
    மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர்

    பெரியவர் நீர்தானே -என்
    பிரியமும் நீர்தானே – நான் பாடும்

    வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே -உம்
    சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே

    சகலமும் படைத்தவரே
    சர்வ வல்லவரே -நான் பாடும்

    வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர்
    பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர்

    காண்பவர் நீர் தானே
    தினம் காப்பவர் நீர்தானே – நான் பாடும்

    மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர்
    தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர்

    மீட்பர் நீர்தானே என்
    மேய்ப்பர் நீர்தானே – நான் பாடும்


    Nitthiya nitthiyamaai Lyrics in English

    niththiya niththiyamaay
    um naem nilaiththirukkum
    thalaimurai thalaimuraikkum
    um paem paesappadum

    niththiyamae en saththiyamae
    nirantharam neerthaanaiyaa

    yaakkopai umakkentu therintheduththeerae
    isravaelai piriththeduththu thuthikkach seytheer

    vallavar neerthaanae
    nallavar neerthaanae
    naan paadum paadal neerthaanae
    thinam thaedum thaedal neerthaanae – niththiyamae

    vaanaththilum poomiyilum um viruppam seykinteer
    maekangal elachcheythu malai polikinteer

    periyavar neerthaanae -en
    piriyamum neerthaanae – naan paadum

    vaarththaiyinaal vaanangal thontach seytheerae -um
    suvaasaththinaal vinnmeenkal milirach seytheerae

    sakalamum pataiththavarae
    sarva vallavarae -naan paadum

    varudaththai nanmaiyinaal mutisoottukireer
    paathaiyellaam neyyaakap poliyach seykinteer

    kaannpavar neer thaanae
    thinam kaappavar neerthaanae – naan paadum

    mannnulakai visaariththu makilach seykinteer
    thaaniyangal vilaiyach seyya thannnneer paaychchukireer

    meetpar neerthaanae en
    maeyppar neerthaanae – naan paadum

  • Nithya Vaasiyum நித்திய வாசியும்

    நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
    நாமம் உடையவரே
    மகத்துவமும் உன்னதமுமான
    நாமம் உடையவரே

    எல்லா நாமத்திலும்
    நீர் மேலானவர்
    சர்வ பூமிக்கெல்லாம்
    ஆண்டவர் நீரே

    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
    எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்

    மேலானவர் நீர் மேலானவர்
    எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
    நல்லவர் நீர் பெரியவர்
    உன்னதர் நீர் உயர்ந்தவர்

    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    நீர் ஒருவரே பரிசுத்தர்


    Nithya vaasiyum Lyrics in English

    niththiya vaasiyum parisuththar enkira
    naamam utaiyavarae
    makaththuvamum unnathamumaana
    naamam utaiyavarae

    ellaa naamaththilum
    neer maelaanavar
    sarva poomikkellaam
    aanndavar neerae

    parisuththar neer parisuththar
    parisuththar neer parisuththar
    ellaa makimaikkum neer paaththirar
    ellaa kanaththirkkum neer paaththirar

    maelaanavar neer maelaanavar
    ellaa naamaththilum neer maelaanavar
    nallavar neer periyavar
    unnathar neer uyarnthavar

    parisuththar neer parisuththar
    neer oruvarae parisuththar

  • Nithya Raja Nirmala Natha நித்திய இராஜா நிர்மல நாதா

    நித்திய இராஜா நிர்மல நாதா
    நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே
    நின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே

    என் மன ராஜ்யத்தில்
    என்றும் அரசாளுகின்ற
    ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
    இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்

    கண்ணயர்ந்த வேளையிலும்
    கணிமைப்போல் காத்தவரே
    கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
    கண் விழித்த வேளையிலும்
    கண் மேல் உம் கண் வைத்து
    கருத்தாய் போதித்தவாய் ஸ்தோத்திரம்

    இப்பகல் வேளையிலும்
    எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்
    இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
    உம்முடனே நான் இணைய
    என்னுடனே நீர் பிணைய
    வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்


    Nithya raja nirmala natha Lyrics in English

    niththiya iraajaa nirmala naathaa
    nin paatham panninthaen ikkaalaiyilae
    nin paatham panninthaen ivvaelaiyilae

    en mana raajyaththil
    entum arasaalukinta
    raajaathi raajaavukkae sthoththiram
    Yesu makaa raajaavukkae sthoththiram

    kannnayarntha vaelaiyilum
    kannimaippol kaaththavarae
    karpakamae umakku sthoththiram
    kann viliththa vaelaiyilum
    kann mael um kann vaiththu
    karuththaay pothiththavaay sthoththiram

    ippakal vaelaiyilum
    eppakkam soolnthu nirkum
    immaanuvaelanae sthoththiram
    ummudanae naan innaiya
    ennudanae neer pinnaiya
    vaalnthidum vaalvukkaay sthoththiram

  • Niththiya Iraajiyam நித்திய இராஜியம்

    நித்திய இராஜியம்
    நிலை மாறாத இராஜாங்கம் – அது
    இயேசுவின் அரசாங்கம் – அதை
    அசைக்கவே முடியாது – அது
    அழியாத சாம்ராஜியம்

    1. இந்திய மண்ணில் விந்தையாய் மலரும்
      இயேசுவின் திருக்குடும்பம் ஜாதிகளெல்லாம்
      சீஷர்களாவார் சீக்கிரம் நடந்தேறும் – அது
    2. சத்திய சாட்சிகள் இரத்தம் சிந்தவும்
      அச்சம் அகற்றி நிற்கும் தீவிர சேனை
      இயேசுவின் பின்னே சபையாய் அணி திரளும் – உடன்
    3. வாய்ப்பின் கதவுகள் தாளிடும் காலம்
      முடிவுக்கு அடையாளம் காலத்தை கணிப்போம்
      கதிரை அறுப்போம் களஞ்சியம் சேர்த்திடுவோம்

    Niththiya Iraajiyam Lyrics in English

    niththiya iraajiyam
    nilai maaraatha iraajaangam – athu
    Yesuvin arasaangam – athai
    asaikkavae mutiyaathu – athu
    aliyaatha saamraajiyam

    1. inthiya mannnnil vinthaiyaay malarum
      Yesuvin thirukkudumpam jaathikalellaam
      seesharkalaavaar seekkiram nadanthaerum – athu
    2. saththiya saatchikal iraththam sinthavum
      achcham akatti nirkum theevira senai
      Yesuvin pinnae sapaiyaay anni thiralum – udan
    3. vaayppin kathavukal thaalidum kaalam
      mutivukku ataiyaalam kaalaththai kannippom
      kathirai aruppom kalanjiyam serththiduvom
  • Niththam Niththam Ummai நித்தம் நித்தம் உம்மை

    நித்தம் நித்தம் உம்மை நான்
    நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்
    நீர் செய்த நன்மை எண்ணி
    ஓயாமல் துதிக்கிறேன்

    நன்றி நன்றி

    தாயைப் போல தேற்றி என்னை
    அரவணைத்து மகிழ்கிறீர்
    தந்தையைப் போல தோள்களிலே
    அனுதினமும் சுமக்கிறீர்

    கடந்து வந்த பாதைகளை
    நினைத்து நினைத்து பார்க்கிறேன்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    ஓயாமல் துதிக்கிறேன்

    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    முன் குறித்த தெய்வமே
    நினைப்பதற்கும் மேலாய் என்னை
    ஆசீர்வதித்த தெய்வமே


    Niththam niththam ummai Lyrics in English

    niththam niththam ummai naan
    ninaiththu ninaiththup paarkkiraen
    neer seytha nanmai ennnni
    oyaamal thuthikkiraen

    nanti nanti

    thaayaip pola thaetti ennai
    aravannaiththu makilkireer
    thanthaiyaip pola tholkalilae
    anuthinamum sumakkireer

    kadanthu vantha paathaikalai
    ninaiththu ninaiththu paarkkiraen
    kannnneerodu nanti solli
    oyaamal thuthikkiraen

    thaayin karuvil thontum munnae
    mun kuriththa theyvamae
    ninaippatharkum maelaay ennai
    aaseervathiththa theyvamae

  • Niththam Arul நித்தம் அருள்

    நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்
    நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி நித்தம்.

    உத்தம சற்குண தேவ குமாரா!
    உம்பர்கள் சந்தகம் போற்றும் சிங்காரா!
    சத்திய வேதவி னோதலங்காரா!
    சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா!

    பட்சப் பரம குமாரனே,
    எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி!
    அட்சய சவுந்தர ஆத்துமநாதா,
    அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா,
    ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா,
    ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா

    சென்றாண்டெமை முகம் பார்த்தவா,
    ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா,-ஸ்வாமி
    இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம்,
    ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
    குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு.


    Niththam arul Lyrics in English

    niththam arulsey thayaalanae!-engal
    naesaa yaesu mannaalanae!-svaami niththam.

    uththama sarkuna thaeva kumaaraa!
    umparkal santhakam pottum singaaraa!
    saththiya vaethavi nothalangaaraa!
    sathiseyyum paey thalai sithaiththa singaaraa!

    patchap parama kumaaranae,
    engal paavantheerum maaveeranae svaami!
    atchaya savunthara aaththumanaathaa,
    atiyavar thuthiseyyum aaranapothaa,
    ratchannyach supa suvi sedappirasthaapaa,
    raasakempeera, sangaீtha porpaathaa

    sentanndemai mukam paarththavaa,
    oru setham vikkina marak kaaththavaa,-svaami
    intor puthuvaru daarampang kanntoom,
    aeka santhoshamaaych santhiththuk konntoom.
    kunta umathunal laaviyai eenthu koodavae irunthatiyaar jepangaettu.

  • Nirpandhamaana Manithan Naan நிர்ப்பந்தமான மனிதன் நான்

    நிர்ப்பந்தமான மனிதன் நான்
    இயேசுவே எனக்கு இரங்கிடுமே

    நான் செய்ய விரும்பாததை செய்கின்றேன்
    நான் பேசக் கூடாததை பேசுகின்றேன்
    நான் நினைக்கக் கூடாததை நினைக்கின்றேன்
    என்னை விடுவித்துக் காத்தருளும் என் இயேசுவே

    பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன்
    ஜெய வாழ்வு இன்னும் என்னில் இல்லையே
    உம் அக்கினி அபிஷேகம் என்னில் ஊற்றிடும்
    பரிசுத்தமாய் நானும் வாழ்ந்திடுவேன்

    என் சத்ருக்களை சிநேகிக்க முடியவில்லை
    என் ஜென்ம குணம் இன்னும் மாறவில்லை
    உம் அன்பை என்னுள்ளில் ஊற்றிவிடும்
    உமக்காய் சாட்சியாய் என்றும் வாழுவேன்

    என் பெலவீன நேரத்தில் சோர்ந்து போனேன்
    மற்றவர் வாய்ச் சொல்லால் மனம் உடைந்தேன்
    என் இயேசுவே நீர் சீக்கிரம் வாரும்
    உம்மோடு வாழவே வாஞ்சிக்கிறேன்

    பாவி என்று என்னை ஒதுக்கினார்கள்
    இப்பாவ உலகத்தில் அலைந்திருந்தேன்
    உம் அனாதி சினேகத்தால் இழுத்துக் கொண்டீர்
    உம் பிள்ளையாய் எனை மாற்றி வாழ்வளித்தீர்

    நான் சோர்ந்து தளர்ந்திட்ட வேளைகளில்
    தேற்றுவாரின்றி நான் கலங்குகையில்
    உம் மெல்லிய சத்தத்தால் என்னைத் தேற்றினீர்
    உம் சேவையில் நிலைத்திட உதவி செய்தீர்


    Nirpandhamaana manithan naan Lyrics in English

    nirppanthamaana manithan naan
    Yesuvae enakku irangidumae

    naan seyya virumpaathathai seykinten
    naan paesak koodaathathai paesukinten
    naan ninaikkak koodaathathai ninaikkinten
    ennai viduviththuk kaaththarulum en Yesuvae

    parisuththamaay vaala vaanjikkiraen
    jeya vaalvu innum ennil illaiyae
    um akkini apishaekam ennil oottidum
    parisuththamaay naanum vaalnthiduvaen

    en sathrukkalai sinaekikka mutiyavillai
    en jenma kunam innum maaravillai
    um anpai ennullil oottividum
    umakkaay saatchiyaay entum vaaluvaen

    en pelaveena naeraththil sornthu ponaen
    mattavar vaaych sollaal manam utainthaen
    en Yesuvae neer seekkiram vaarum
    ummodu vaalavae vaanjikkiraen

    paavi entu ennai othukkinaarkal
    ippaava ulakaththil alainthirunthaen
    um anaathi sinaekaththaal iluththuk konnteer
    um pillaiyaay enai maatti vaalvaliththeer

    naan sornthu thalarnthitta vaelaikalil
    thaettuvaarinti naan kalangukaiyil
    um melliya saththaththaal ennaith thaettineer
    um sevaiyil nilaiththida uthavi seytheer

  • Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

    நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
    முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்
    கிருபை கிருபை
    மாறாத கிருபை

    1. கிருபையினாலே இரட்சித்தீரே
      நீதிமானாக மாற்றினீரே – 2
      உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
      உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2
    2. கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
      சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
      பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
      பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2
    3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
      நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
      கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
      அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

    Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai Lyrics in English

    nirmoolamaakaathiruppathu unthan maa kirupai
    mutivae illaathathu unthan manathurukkam
    kirupai kirupai
    maaraatha kirupai

    1. kirupaiyinaalae iratchiththeerae
      neethimaanaaka maattineerae – 2
      uyirththelach seytheer kiristhuvotae kooda
      unnathangalil amarachcheytheer – 2
    2. kirupaiyin makimaikkup pukalchchiyaaka
      sonthap pillaiyaay munkuriththeerae – 2
      parisuththa iraththaththaal meetpaliththeerae
      paavam anaiththaiyum manniththeerae – 2
    3. thaevanin palaththa saththuvaththaalae
      narseythi arivikkum thiruththonndanaanaen – 2
      kiristhu Yesuvin alavatta selvaththai
      arivikkinten naan kirupaiyinaal – 2
  • Nirbandhamana Paaviyai Naan Inge நிர்ப்பந்தமான பாவியாய்

    1. நிர்ப்பந்தமான பாவியாய்
      நான் இங்கே தேவரீருக்கே
      முன்பாக மா கலக்கமாய்
      நடுங்கி வந்தேன், கர்த்தரே;
      இரங்குமேன், இரங்குமேன்,
      என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
    2. ஆ! என் குரூர பாவத்தால்
      மிகுந்த துக்கம் அடைந்தேன்;
      ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
      நிறைந்த ஏழை அடியேன்,
      இரங்குமேன், இரங்குமேன்,
      என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
    3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
      செய்யாமல் தயவாய் இரும்;
      பிதாவே, என்னைப் பிள்ளையாய்
      இரங்கி நோக்கியருளும்;
      இரங்குமேன், இரங்குமேன்,
      என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
    4. என் நெஞ்சின் திகில் தணித்து,
      என்மேல் இரங்கி ரட்சியும்;
      திவ்விய சந்தோஷம் அளித்து
      எப்போதும் கூடவே இரும்;
      இரங்குமேன், இரங்குமேன்,
      என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    Nirbandhamana Paaviyai Naan Inge Lyrics in English

    1. nirppanthamaana paaviyaay
      naan ingae thaevareerukkae
      munpaaka maa kalakkamaay
      nadungi vanthaen, karththarae;
      irangumaen, irangumaen,
      entummaik kenjik kaetkiraen.
    2. aa! en kuroora paavaththaal
      mikuntha thukkam atainthaen;
      aa svaamee, thuyaraththinaal
      niraintha aelai atiyaen,
      irangumaen, irangumaen,
      entummaik kenjik kaetkiraen.
    3. en kuttaththukkuth thakkathaay
      seyyaamal thayavaay irum;
      pithaavae, ennaip pillaiyaay
      irangi Nnokkiyarulum;
      irangumaen, irangumaen,
      entummaik kenjik kaetkiraen.
    4. en nenjin thikil thanniththu,
      enmael irangi ratchiyum;
      thivviya santhosham aliththu
      eppothum koodavae irum;
      irangumaen, irangumaen,
      entummaik kenjik kaetkiraen.
  • Nirapunkapa Nirapunkapa நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா

    நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
    பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
    நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
    பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

    1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
      எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்
    2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
      ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்
    3. தூய வாழ்வு தினம் வாழணும்
      தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என்
    4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
      தப்பாமல் உம் வழியில் நடக்கணும்
    5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
      பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

    Nirapunkapa Nirapunkapa Lyrics in English

    nirappungappaa nirappungappaa en
    paaththiraththai thannnneeraal nirappungappaa
    nirappungappaa nirappungappaa um
    parisuththa aaviyaal nirappungappaa

    1. iravellaam kannviliththu jepikkanum
      ethai ninaiththum kalangaama thuthikkanum
    2. aaraaka perukkeduththu odanum
      aayirangal ummanntai nadaththanum
    3. thooya vaalvu thinam vaalanum
      thaaynaadu umpaatham thirumpanum-en
    4. appaa um aekkangal ariyanum
      thappaamal um valiyil nadakkanum
    5. paavangal saapangal neekkanum
      parisuththa vaalkkai intu vaalanum