Category: Tamil Worship Songs Lyrics

  • Nilaiyanavar Maravathavar நிலையானவர் மறவாதவர்

    நிலையானவர் மறவாதவர்
    வார்த்தை என்றும் மாறாதவர்
    உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
    என்னை ஒருபோதும் வெறுக்காதவர்

    உலக அன்பு பொய் தான் ஐயா
    உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
    முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
    எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா

    கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
    தாயைப்போல் தேற்றினீர்
    பணத்தால் என்னை மீட்கவில்லை
    உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா


    Nilaiyanavar maravathavar Lyrics in English

    nilaiyaanavar maravaathavar
    vaarththai entum maaraathavar
    ulakangalellaam verukkum pothu
    ennai orupothum verukkaathavar

    ulaka anpu poy thaan aiyaa
    unthan anponte mey aiyaa
    mullukkul malarum neerthaan aiyaa
    enthan thunnai entum neerthaan aiyaa

    kopaththaal alla anpinaal annaiththeer
    thaayaippol thaettineer
    panaththaal ennai meetkavillai
    uyir koduththu ennai meettir aiyaa

  • Nilai Illa Ulagam Idhu நிலையில்லா உலகம் இது

    நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு
    நிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு
    நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
    இயேசுவை சந்திப்பாயா?

    1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே
      மனதில் தோன்றும் வழியினில் சென்று
      வேதனை அடையாதே
      பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்
      பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே
      நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
      இயேசுவை சந்திப்பாயா?
    2. நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே
      நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே
      வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்
      விரைவினில் வந்திடுமே
      மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே
      நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
      இயேசுவை சந்திப்பாயா?

    Nilai Illa Ulagam Idhu Lyrics in English

    nilaiyillaa ulakam ithu ninaivinil eluthi vidu
    nilaiyaana nakaram unndu niththiya santhosham namakku unndu
    neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?
    Yesuvai santhippaayaa?

    1. malarai ponta manitha vaalvu ularnthu vaadidumae
      manathil thontum valiyinil sentu
      vaethanai ataiyaathae
      paavaththin sampalam maranam entu nee ariyaamal vaaluvathaen
      parisuththa thaevanin karangalil vanthaal paakkiyam nichchayamae
      neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?
      Yesuvai santhippaayaa?
    2. nilalai ponta ulakin vaalvu kadanthu poy vidumae
      nijangal enna enpathai arinthu vaalnthida avasiyamae
      vallavar Yesuvin varukai oru naal
      viraivinil vanthidumae
      manathinil avarai aettavar mattum maruroopam ataivaarae
      neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?
      Yesuvai santhippaayaa?
  • Nigare Illatha Sarvesa நிகரே இல்லாத சர்வேசா

    நிகரே இல்லாத சர்வேசா
    திகழும் ஒளி பிரகாசா

    துதிபாடிட இயேசு நாதா
    பதினாயிரம் நாவுகள் போதா
    துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
    எங்கள் தேவனைத் தரிசிக்கவே
    துதிகளுடன் கவிகளுடன்
    தூய தூயனை நெருங்கிடுவோம்
    கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
    கையின் சித்திரம் தெய்வமல்ல
    ஆவியோடும் உண்மையோடும்
    ஆதி தேவனை வணங்கிடுவோம்

    பொன் பொருள்களும் அழிந்திடுமே
    மண்ணும் மாயையும் மறைந்திடுமே
    இதினும் விலை பெரும் பொருளே
    இயேசு ஆண்டவர் திருவருளே
    தேவ மைந்தனாய் அவதரித்தார்

    பாவ சோதனை மடங்கடித்தார்
    மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
    மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
    கொந்தளிக்கும் அலைகளையும்
    கால் மிதிக்கும் கர்த்தரவர்
    அடங்கிடுமே அதற்றிடவே
    அக்கரை நாமும் சேர்ந்திடவே
    ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
    ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
    மறுபடியும் வருவேனென்றார்
    மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே


    Nigare Illatha Sarvesa Lyrics in English

    nikarae illaatha sarvaesaa
    thikalum oli pirakaasaa

    thuthipaatida Yesu naathaa
    pathinaayiram naavukal pothaa
    thungan aesu mey parisuththarae
    engal thaevanaith tharisikkavae
    thuthikaludan kavikaludan
    thooya thooyanai nerungiduvom
    kallum mannnum em kadavulalla
    kaiyin siththiram theyvamalla
    aaviyodum unnmaiyodum
    aathi thaevanai vanangiduvom

    pon porulkalum alinthidumae
    mannnum maayaiyum marainthidumae
    ithinum vilai perum porulae
    Yesu aanndavar thiruvarulae
    thaeva mainthanaay avathariththaar

    paava sothanai madangatiththaar
    manithanukkaay uyir koduththaar
    maalum maantharai meetteduththaar
    konthalikkum alaikalaiyum
    kaal mithikkum karththaravar
    adangidumae athattidavae
    akkarai naamum sernthidavae
    jeevan thanthavar mariththelunthaar
    jeeva thaevanae uyirththelunthaar
    marupatiyum varuvaenentar
    maasanthosha naal nerungiduthae

  • Nichchayamagave Mudivu Undu நிச்சயமாகவே முடிவு உண்டு

    நிச்சயமாகவே முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது

    கர்த்தரையே பற்றிக் கொள்
    திருவசனம் கற்றுக் கொள்
    அவரே பாதை காட்டுவார்
    அதிலே நீ நடந்திடு

    சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
    துணிந்து நீ ஒடு, துதித்து தினம் பாடு

    ஏரிச்சலை விட்டுவிடு
    பொறமை கொள்ளாதே
    அன்பு உன் ஆடையாகணும்
    வம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து

    நாவு நல்லதையே
    நாள்தோறும் பேசினால்
    கர்த்தரின் திரு இருதயம்
    களிகூருமே உன்னாலே


    Nichchayamagave mudivu undu Lyrics in English

    nichchayamaakavae mutivu unndu
    nampikkai veenn pokaathu

    karththaraiyae pattik kol
    thiruvasanam kattuk kol
    avarae paathai kaattuvaar
    athilae nee nadanthidu

    sornthu pokaathae, thalarnthu vittuvidaathae
    thunninthu nee odu, thuthiththu thinam paadu

    aerichchalai vittuvidu
    poramai kollaathae
    anpu un aataiyaakanum
    vampukal marainthu pokanum – sornthu

    naavu nallathaiyae
    naalthorum paesinaal
    karththarin thiru iruthayam
    kalikoorumae unnaalae

  • Netrum Indrum Endrum நேற்றும் இன்றும் என்று

    நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
    விவரிக்க முடியாதைய்யா
    நீர் செய்த நன்மைகள்
    எண்ணிலடங்காமல்
    உள்ளமே பொங்குதைய்யா
    வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
    ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
    சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
    உயரங்களில் ஏற்றி வைப்பவரே

    ஜோதிகளின் தெய்வமே
    எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

    நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
    எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

    கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
    பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் பூமி நிலைமாறினாலும்
    மனிதர்கள் பதறினாலும்
    தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
    நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
    இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
    யாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே


    Netrum indrum endrum Lyrics in English

    neer seytha athisayam aayiramunndu
    vivarikka mutiyaathaiyyaa
    neer seytha nanmaikal
    ennnniladangaamal
    ullamae ponguthaiyyaa
    verumai niraintha en vaalvinaiyae
    olimayamaakkina oruvar neerae
    sirumaiyil sornthu poy iruntha ennai
    uyarangalil aetti vaippavarae

    jothikalin theyvamae
    ellaa nanmaikkum oottum kaaranarae

    naettum intum entum maaraa theyvamae
    engal ataikkalamae ini payamillaiyae

    kaarmaekam soolnthaalum samuththiram elunthaalum
    parvathangal nilaippeyarnthaalum poomi nilaimaarinaalum
    manitharkal patharinaalum
    thaevan en ataikkalam entu solvaen
    nampidum uraividam avarae enpaen
    isravaelin thaevan nammudanae
    yaakko pin thaevan nam achchaாramae

  • Netru Indru Naalai Maaraadhavaray நேற்று இன்று நாளை மாறாதவரே

    நேற்று இன்று நாளை மாறாதவரே
    காலம் மாறினாலும் மாறாதவரே

    1. வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை
      நிறைவேற்றிடுவார்
      நம்மைப் போல அல்ல – அவர்
      கண்டதையும் சொல்ல
    2. சொல்வதெல்லாம் உண்மை – அவர்
      செய்வதெல்லாம் நன்மை
      பொய்கள் கிடையாது – அவர்
      செய்கை புரியாது
    3. தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல
      கதவினை உடைத்தார்
      இன்றும் அதைச் செய்வார் – உன்னை
      விடுவித்து காப்பார்
    4. பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில்
      விடுதலை வந்ததே
      செய்ததெல்லாம் அவரே – இன்றும்
      அதைச் செய்வாரே

    Netru Indru Naalai Maaraadhavaray Lyrics in English
    naettu intu naalai maaraathavarae
    kaalam maarinaalum maaraathavarae

    1. vaakkuththaththam koduththaal – athai
      niraivaettiduvaar
      nammaip pola alla – avar
      kanndathaiyum solla
    2. solvathellaam unnmai – avar
      seyvathellaam nanmai
      poykal kitaiyaathu – avar
      seykai puriyaathu
    3. thaalpaalkalai muriththaar – vennkala
      kathavinai utaiththaar
      intum athaich seyvaar – unnai
      viduviththu kaappaar
    4. paavam neengipponathae – vaalvil
      viduthalai vanthathae
      seythathellaam avarae – intum
      athaich seyvaarae
  • Nesikkum Nesar Yesu நேசிக்கும் நேசர் இயேசு

    நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
    காத்து நடத்திடுவார்
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் இயேசு உண்டு

    உன்னதங்களிலே வாசம் செய்யும்
    உன்னதமான தேவன் உண்டு
    உந்தன் கவலையை அவரிடம் சொன்னால்
    உடனே பதிலளிப்பார்-உனக்கு

    பாரினில் உழலும் பாவியாம் உனக்கு
    பரிந்து பேசும் இயேசு உண்டு
    பரன் பாதம் தேடியே வந்தால்
    பரிவாய் பதிலளிப்பார்

    அன்பாக உன்னை நன்றாக நடத்தும்
    இன்ப தேவ ஆவி உண்டு
    துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்
    கனிவாய் பதிலளிப்பார்

    வானமும் பூமியும் நிலைமாறினாலும்
    என்றும் மாறா வார்த்தை உண்டு
    அதிகாலையில் அவர் முகம் கண்டால்
    அன்பாய் பதிலளிப்பார்


    Nesikkum nesar yesu Lyrics in English

    naesikkum naesar Yesu unnai
    kaaththu nadaththiduvaar
    kalangaathae thikaiyaathae
    karththar Yesu unndu

    unnathangalilae vaasam seyyum
    unnathamaana thaevan unndu
    unthan kavalaiyai avaridam sonnaal
    udanae pathilalippaar-unakku

    paarinil ulalum paaviyaam unakku
    parinthu paesum Yesu unndu
    paran paatham thaetiyae vanthaal
    parivaay pathilalippaar

    anpaaka unnai nantaka nadaththum
    inpa thaeva aavi unndu
    thunpa sumaithanai avar paatham vaiththaal
    kanivaay pathilalippaar

    vaanamum poomiyum nilaimaarinaalum
    entum maaraa vaarththai unndu
    athikaalaiyil avar mukam kanndaal
    anpaay pathilalippaar

  • Nesikiren Ummaithaane Aiyaa நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

    நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
    நிலையில்லாத இந்த உலகத்திலே
    நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
    உம்மைத்தானே இயேசையா

    ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
    உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
    வலப்பக்கத்தில் நீர் இருப்பதனால் – என்
    அசைக்கப்படுவதில்லை – நான்

    உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
    உள்ளத்தில் இல்லையே
    நிம்மதியே நிரந்தரமே – என்
    நினைவெல்லாம் ஆள்பவரே

    ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
    அடிமை நான் கதறுகிறேன்
    என் ஜனங்கள் அறியணுமே
    இரட்சகர் உம்மை தேடணுமே

    உமது வேதம் எனது மகிழ்ச்சி
    ஓய்வின்றி தியானிக்கின்றேன்
    ஆற்றங்கரை மரமாக
    அயராமல் கனி கொடுப்பேன்


    Nesikiren Ummaithaane Aiyaa Lyrics in English

    naesikkiraen ummaiththaanae aiyaa
    nilaiyillaatha intha ulakaththilae
    naesikkiraen ummaiththaanae aiyaa
    ummaiththaanae iyaesaiyaa

    ovvoru naalum enathu kannmun
    ummaiththaan niruththiyullaen
    valappakkaththil neer iruppathanaal – en
    asaikkappaduvathillai – naan

    ummai allaamal vaetae viruppam
    ullaththil illaiyae
    nimmathiyae nirantharamae – en
    ninaivellaam aalpavarae

    aiyaa um thaakam enathu aekkam
    atimai naan katharukiraen
    en janangal ariyanumae
    iratchakar ummai thaedanumae

    umathu vaetham enathu makilchchi
    oyvinti thiyaanikkinten
    aattangarai maramaaka
    ayaraamal kani koduppaen

  • Nesarin Patham நேசரின் பாதம்

    நேசரின் பாதம் அமர்ந்து நான்
    ஜெபிக்கையிலே துன்பம் மறைந்து போகும்
    என் வாழ்வில் இன்பம் கலந்து வரும்
    அற்புதம் நடக்கும் என் வாழ்வில்
    அதிசயம் பிறக்கும் என் வாழ்வில்

    யோபை போல புடமிட்டாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
    அன்னாளைப் போல நிந்தனை வந்தாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்

    சிங்கத்தின் குகை என் தங்கும் வீடானாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்
    என் அங்ககத்தின் உறுப்புகள் உருவிழந்தாலும்
    இயேசுவே நீர் தான் என் தெய்வம்

    வனாந்திர பாதை வறண்ட என் ஆத்மா
    ஆனாலும் நீர் தான் என் தெய்வம்
    இனிய கானம் இசை தனை தந்து
    பாட வைக்கும் என் தெய்வம்


    Nesarin patham Lyrics in English

    naesarin paatham amarnthu naan
    jepikkaiyilae thunpam marainthu pokum
    en vaalvil inpam kalanthu varum
    arputham nadakkum en vaalvil
    athisayam pirakkum en vaalvil

    yopai pola pudamittalum
    Yesuvae neer thaan en theyvam
    annaalaip pola ninthanai vanthaalum
    Yesuvae neer thaan en theyvam

    singaththin kukai en thangum veedaanaalum
    Yesuvae neer thaan en theyvam
    en angakaththin uruppukal uruvilanthaalum
    Yesuvae neer thaan en theyvam

    vanaanthira paathai varannda en aathmaa
    aanaalum neer thaan en theyvam
    iniya kaanam isai thanai thanthu
    paada vaikkum en theyvam

  • Nesare Um Thiru Paadam நேசரே உம் திரு பாதம்

    நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
    நிம்மதி நிம்மதியே
    ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
    ஆனந்தம் ஆனந்தமே
    அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை

    1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
      உள்ளமே பொங்குதையா
      நல்லவரே நன்மை செய்தவரே
      நன்றி நன்றி ஐயா
      வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை
    2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
      சுமந்து தீர்த்தவரே
      பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
      பாக்கியம் பாக்கியமே
      பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
    3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
      உம்மைப் பிரியேன் ஐயா
      இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
      நிச்சயம் நிச்சயமே
      இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை

    Nesare Um Thiru Paadam Lyrics in English

    naesarae um thiru paatham amarnthaen
    nimmathi nimmathiyae
    aarvamudanae paatiththuthippaen
    aanantham aananthamae
    ataikkalamae athisayamae aaraathanai aaraathanai

    1. um valla seyalkal ninaiththu ninaiththu
      ullamae ponguthaiyaa
      nallavarae nanmai seythavarae
      nanti nanti aiyaa
      vallavarae nallavarae aaraathanai aaraathanai
    2. paliyaana semmari paavangal ellaam
      sumanthu theerththavarae
      parisuththa iraththam enakkaaka allo
      paakkiyam paakkiyamae
      parisuththarae pataiththavarae aaraathanai aaraathanai
    3. eththanai innalkal en vaalvil vanthaalum
      ummaip piriyaen aiyaa
      iraththamae sinthi saatchiyaay vaalvaen
      nichchayam nichchayamae
      iratchakarae Yesu naathaa aaraathanai aaraathanai