Category: Tamil Worship Songs Lyrics

  • Ennodu Nee Paesa Vanthai என்னோடு நீ பேச வந்தாய்

    என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்

    என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையே

    உன் நினைவின்றி வாழ்வில்லையே

    இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ

    உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ

    தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்

    தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்

    உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ

    மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ

    என் பாதையில் முன் போக வா

    கண் போலவே எனைக் காக்க வா

    ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே


    Ennodu Nee Paesa Vanthai Lyrics in English

    ennodu nee paesa vanthaay en vaalvai nee maatti nintay

    en theyvamae – 2 neeyinti naanillaiyae

    un ninaivinti vaalvillaiyae

    ithayath thaakam nee irulil theepam nee

    uthayak kaalam nee uravin paalam nee

    thallaati naan thadumaarinaen kannmooti naan valimaarinaen

    theeyaakum thunpangalil nee thaayaakith thaalaattinaay

    uyirin geetham nee ulakin vaetham nee

    malaiyin maekam nee malarin manamum nee

    en paathaiyil mun poka vaa

    kann polavae enaik kaakka vaa

    aatharam neeyaakavae un anponte enathaakavae

  • Ennodu kooda sernthu என்னோடு கூட சேர்ந்து

    என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
    ஆமென் ஆல்லேலூயா
    என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா
    ஆமென் அல்லேலூயா

    நீரே சர்வ வல்ல தேவனே
    நீரே நாங்கள் நம்பும் தேவனே
    நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்
    ஆமென் அல்லேலூயா

    பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே
    நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே
    இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே
    இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே

    யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே
    யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே
    சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே
    சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே


    Ennodu kooda sernthu Lyrics in English

    ennodu kooda sernthu avarai paaduveerkalaa
    aamen aallaelooyaa
    ennodu kooda sernthu avarai thuthippeerkalaa
    aamen allaelooyaa

    neerae sarva valla thaevanae
    neerae naangal nampum thaevanae
    neerae engal thuthikku paaththirar
    aamen allaelooyaa

    peyar solli alaiththavar avarae avarae
    nam thaalvil ninaiththavar avarae avarae
    immattum nadaththinavar avarae avarae
    inimaelum nadaththupavar avarae avarae

    yuththaththil vallavar avarae avarae
    yoothaavin raajasingam avarae avarae
    senaikalin karththarum avarae avarae
    sarvaththai aalpavar avarae avarae

  • Ennodu eruppavare என்னோடு இருப்பவரே

    என்னோடு இருப்பவரே இயேசுவே
    எனக்காக வாழ்பவரே
    கோடான கோடி உள்ளங்கள் தேடி
    பாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே

    என்னில் வாழ்வது நானுமல்ல
    இயேசுவே என்னில் வாழ்கின்றீர்
    கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்
    கன்மலையுமானீர் – கர்த்தாவே என்
    நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்
    அல்லேலூயா அல்லேலூயா
    உம்மில் என்னை மறந்தேனய்யா

    காற்றும் கடலும் கல்மழையும்
    கானம் பாடிபோற்றுமே
    துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்
    தூயவர் புகழ் பாடுமே
    சிறகுகள் அடித்திடும் பறவையுமே
    சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே
    அல்லேலூயா அல்லேலூயா
    நானும் சேர்ந்து துதித்திடுவேன்

    சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்
    சூழ்ந்து உம்மை போற்றுமே
    வானிலும் பூவிலும் உள்ளவை யாவும்
    வாழ்த்தி வலம் வருமே
    வானுக்கும் பூமிக்கும் உயர்ந்ததல்லோ
    வானவரே உம் மகிமையல்லோ
    அல்லேலூயா அல்லேலூயா
    துதி கனம் மகிமை உமக்கே


    Ennodu eruppavare Lyrics in English

    ennodu iruppavarae Yesuvae
    enakkaaka vaalpavarae
    kodaana koti ullangal thaeti
    paati makilnthidumae um paatham panninthidumae

    ennil vaalvathu naanumalla
    Yesuvae ennil vaalkinteer
    karththar enpelanum geethamumaaneer
    kanmalaiyumaaneer – karththaavae en
    nilalaaneer en maraividamaay neeraaneer
    allaelooyaa allaelooyaa
    ummil ennai maranthaenayyaa

    kaattum kadalum kalmalaiyum
    kaanam paatipottumae
    thullidum aarum pongidum oottum
    thooyavar pukal paadumae
    sirakukal atiththidum paravaiyumae
    sinthai kulirnthida thuthiththidumae
    allaelooyaa allaelooyaa
    naanum sernthu thuthiththiduvaen

    sooriya santhiran natchaththirangal
    soolnthu ummai pottumae
    vaanilum poovilum ullavai yaavum
    vaalththi valam varumae
    vaanukkum poomikkum uyarnthathallo
    vaanavarae um makimaiyallo
    allaelooyaa allaelooyaa
    thuthi kanam makimai umakkae

  • Ennodirum Maa Nesa Karthare என்னோடிரும், மா நேச கர்த்தரே

    1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
      வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
      மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
      நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.
    2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
      இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
      கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
      மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.
    3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
      வராமல், சாந்தம் தயை கிருபை
      நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
      நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
    4. நீர் கூடநின்று அருள் புரியும்;
      பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
      என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
      இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
    5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
      நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
      சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
      நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
    6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
      உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
      விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
      வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

    Ennodirum Maa Nesa Karthare Lyrics in English

    1. ennotirum, maa naesa karththarae,
      velichcham mangi iruttayitte;
      mattaோr sakaayam attapothilum,
      neengaa oththaasai neer, ennotirum.
    2. neermael kumilipol en aayusum,
      immaiyin inpa vaalvum neengidum;
      kann kannda yaavum maari vaadidum;
      maaraatha karththar neer, ennotirum.
    3. niyaayam theerpporaaka ennanntai
      varaamal, saantham thayai kirupai
      niraintha meetparaaka sernthidum;
      neer paavi naesarae, ennotirum.
    4. neer koodanintu arul puriyum;
      pisaasin kannnnikku naan thappavum
      en thunnai neer, en thanjamaayirum;
      ikkattil ellaam neer ennotirum.
    5. neer aaseervathiththaal kannnneer vitaen;
      neerae ennotirunthaal anjitaen;
      saavae, engae un koorum jeyamum?
      naan ummaal vella neer ennotirum.
    6. naan saakum anthakaara naeraththil
      um siluvaiyaik kaattum; saakaiyil
      vinn jothi veesi irul neekkidum;
      vaalnaal saangaalilum ennotirum.
  • Ennoda Yesuvae Konja Neram என்னோட இயேசுவே கொஞ்ச நேரம்

    என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே

    ஆசையாய் இருக்குதய்யா – 2

    உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2

    எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2

    நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2

    திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2

    உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2

    கலங்குற என் கண்ண உன் கரமே தொடைக்க வேணும் – 2


    Ennoda Yesuvae Konja Neram Lyrics in English

    ennoda Yesuvae konja naeram paesumae

    aasaiyaay irukkuthayyaa – 2

    un arukil naan amarnthu en kathaiya solla vaenum – 2

    eppothum naan irukkaen entu solla nee vaenum – 2

    naan thirumpura thisaiyellaam un uruvam theriya vaenum – 2

    thirumpaatha sonthamaaka nee mattum enakku vaenum – 2

    un kaiyap putichchu naanum kaalaara nadakka vaenum – 2

    kalangura en kannna un karamae thotaikka vaenum – 2

  • Ennnni Ennnni Thuthiseyvaay எண்ணி எண்ணி துதிசெய்வாய்

    எண்ணி எண்ணி துதிசெய்வாய்
    எண்ணடங்காத கிருபைகளுக்காய்
    இன்றும் தாங்கும் உம் புயமே
    இன்ப இயேசுவின் நாமமே

    1. உன்னை நோக்கும் எதிரியின்
      கண்ணின் முன்பில் பதறாதே ,
      கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
      உன்னை மூடி மறைப்பாரே
    2. யோர்தான் புரண்டு வரும்போல்
      எண்ணற்ற பாரங்களோ
      எலியாவின் தேவன் எங்கே
      உந்தன் விஸ்வாச சோதனையில்
    3. உனக் கெதிராகவே
      ஆயுதம் வாய்க்காதே
      உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
      அவர் தாசர்க்கு நீதியவர்
    4. திறந்த வாசல் முன்னே
      தீவிரமாய் பிரவேசிப்போம்
      ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்
      உன் கர்த்தர் முன் செல்வார்

    Ennnni Ennnni Thuthiseyvaay Lyrics in English

    ennnni ennnni thuthiseyvaay
    ennnadangaatha kirupaikalukkaay
    intum thaangum um puyamae
    inpa Yesuvin naamamae

    1. unnai Nnokkum ethiriyin
      kannnnin munpil patharaathae ,
      kannmannippol kaakkum karangalil
      unnai mooti maraippaarae
    2. yorthaan puranndu varumpol
      ennnatta paarangalo
      eliyaavin thaevan engae
      unthan visvaasa sothanaiyil
    3. unak kethiraakavae
      aayutham vaaykkaathae
      unnai alaiththavar unnmai thaevan
      avar thaasarkku neethiyavar
    4. thirantha vaasal munnae
      theeviramaay piravaesippom
      oru manithanum pootta maattan
      un karththar mun selvaar
  • Enniladangal Sthoethiram எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

    எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
    என்றென்றும் நான் பாடுவேன்
    இந்நாள் வரை என் வாழ்விலே
    நீர் செய்த நன்மைக்கே

    1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும்
      வான் தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!
    2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும்,
      ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே!
    3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும்
      நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே!
    4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே
      சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே!

    Enniladangal Sthoethiram Lyrics in English

    ennnnil adangaa sthoththiram – thaevaa
    ententum naan paaduvaen
    innaal varai en vaalvilae
    neer seytha nanmaikkae

    1. poomiyil vaalkinta yaavum athin mael ulla aakaayamum
      vaan thoothar senaikal yaavum thaevaa ummaip pottuthae!
    2. sooriya santhirarotae sakala natchaththirak koottamum,
      aakaaya paravaikal yaavum thaevaa ummaip pottuthae!
    3. kaattinil vaalkinta yaavum kadum kaattum panith thooralum
      naattinil vaalkinta yaavum naathaa ummaip pottuthae!
    4. paava manukkulam yaavum thaevaa um anpinai unarnthae
      siluvaiyin thiyaakaththaik kanndu oyaa thuthi paaduthae!
  • Ennil enna kandeer என்னில் என்ன கண்டீர்

    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப்பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நோக்கி
    இவ்வேழைக்கு தகுதி இல்லையே

    என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்

    உம்மை விட்டு விலகும்
    செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயப்படுத்தும்
    வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்

    பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா
    உந்தன் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீரே
    உம் நேசம் போல்
    ஒன்றும் இங்கு இல்லையே


    Ennil enna kandeer Lyrics in English

    ennil enna kannteer ennai naesikka
    ippaavikku thakuthi illaiyae
    ennil enna kannteer ennai Nnokki
    ivvaelaikku thakuthi illaiyae

    en pelaveenam arinthum neer naesiththeer
    en kuraikal therinthum neer naesiththeer

    ummai vittu vilakum
    seyal seytha naal unndu
    ummai kaayappaduththum
    vaarththai sonna naal unndu
    paavam seyya kaalam kaetta thuroki naan

    paava settil kidantha or paavi naanaiyaa
    unthan anpin kayittaாl
    ennai iluththeerae
    um naesam pol
    ontum ingu illaiyae

  • Ennil Anbu Koornthirae என்னிலே அன்பு கூர்ந்தீரே

    என்னிலே அன்பு கூர்ந்தீரே
    என்னை மாற்ற என் இயேசு ராஜனே
    எந்தன் ஜீவியத்தில் நீர் செயத
    நன்மைகள் நினைக்கையில்
    வர்ணிக்க வார்த்தை இல்லையே

    காரிருள் யாத்ரையில் நல்வழி காட்டுவீர்
    நேரிட்ட துன்பங்கள் சோதனை வேளையில்
    தாழ்விலே தாங்கினீர்… தேவனே இயேசுவே

    நஷ்டங்கள் எத்தனை கஷ்டங்கள் கண்ணீரில்
    பந்துக்கள் கைவிட சிநேகிதர் மாறிட
    கல்வாரி அன்பினால்…. காத்தீரே நேசரே


    Ennil Anbu Koornthirae Lyrics in English

    ennilae anpu koorntheerae
    ennai maatta en Yesu raajanae
    enthan jeeviyaththil neer seyatha
    nanmaikal ninaikkaiyil
    varnnikka vaarththai illaiyae

    kaarirul yaathraiyil nalvali kaattuveer
    naeritta thunpangal sothanai vaelaiyil
    thaalvilae thaangineer… thaevanae Yesuvae

    nashdangal eththanai kashdangal kannnneeril
    panthukkal kaivida sinaekithar maarida
    kalvaari anpinaal…. kaaththeerae naesarae

  • Ennil adanga sthothiram எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

    எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
    என்றென்றும் நான் பாடுவேன்
    இந்நாள் வரை என் வாழ்விலே
    நீர் செய்த நன்மைக்கே

    வானாதி வானங்கள் யாவும்
    அதின் கீழுள்ள ஆகாயமும்
    பூமியில் காண்கின்ற யாவும்
    கர்த்தா உம்மைப் போற்றுமே

    காட்டினில் வாழ்கின்ற யாவும்
    கடும் காற்றும் பனி தூறலும்
    நாட்டினில் வாழ்கின்ற யாவும்
    நாதா உம்மை போற்றுமே

    நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
    நிலத்தின் ஜீவ ராசியும்
    பாரினில் பறக்கின்ற யாவும்
    பரனே உம்மைப் போற்றுமே

    வால வயதுள்ளானோரும் – மிகும்
    வயதால் முதிர்ந்தோர்களும்
    பாலகர் தம் வாயினாலும்
    பாடி உம்மைப் போற்றுவாரே


    Ennil adanga sthothiram Lyrics in English

    ennnnidalangaa sthoththiram -thaevaa
    ententum naan paaduvaen
    innaal varai en vaalvilae
    neer seytha nanmaikkae

    vaanaathi vaanangal yaavum
    athin geelulla aakaayamum
    poomiyil kaannkinta yaavum
    karththaa ummaip pottumae

    kaattinil vaalkinta yaavum
    kadum kaattum pani thooralum
    naattinil vaalkinta yaavum
    naathaa ummai pottumae

    neerinil vaalkinta yaavum -in
    nilaththin jeeva raasiyum
    paarinil parakkinta yaavum
    paranae ummaip pottumae

    vaala vayathullaanorum – mikum
    vayathaal muthirnthorkalum
    paalakar tham vaayinaalum
    paati ummaip pottuvaarae