Category: Tamil Worship Songs Lyrics

  • Ennai Thedi Vantha என்னைத் தேடி வந்த

    என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா
    என்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (2)

    நன்றி நன்றி ஐய்யா உமக்கு
    நன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா

    உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
    கருவில் என்னை சுமந்தீர் (2)

    1. பாவியான என்னைத் தேடி வந்து
      உம் இரத்தத்தால் மீட்டீரே (2)
      என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி
      உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)
    2. கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும்
      வலக்கரம் பிடித்து நடத்தி (2)
      என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து
      என்னை தாங்கி ஏந்திக் கொண்டீர் (2)
    3. உடைந்து போன என் உள்ளத்தையே
      உம் மார்போடு அனைத்தீரே (2)
      என் கண்ணீர் துடைத்து
      என் காயம் கட்டிய என் யெகோவா தேவனே (2)

    Ennai Thedi Vantha Lyrics in English

    Ennai Thedi Vantha
    ennaith thaeti vantha theyvam neer iyaesaiyyaa
    ennai naalthorum kaaththeerae nanti aiyyaa (2)

    nanti nanti aiyyaa umakku
    nanti nanti aiyyaa (2) iyaesaiyyaa

    ullangaiyil ennai varaintheer
    karuvil ennai sumantheer (2)

    1. paaviyaana ennaith thaeti vanthu
      um iraththaththaal meettirae (2)
      en paavam pokki en saapam maatti
      um pillaiyaay maattineer (2)
    2. kavalai kashdam ennai soolnthaalum
      valakkaram pitiththu nadaththi (2)
      en payangal pokki puthu pelanai koduththu
      ennai thaangi aenthik konnteer (2)
    3. utainthu pona en ullaththaiyae
      um maarpodu anaiththeerae (2)
      en kannnneer thutaiththu
      en kaayam kattiya en yekovaa thaevanae (2)
  • Ennai Tharugiren Tharugiren என்னைத் தருகிறேன் தருகிறேன்

    என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

    உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)

    1. குயவனே உம் கையில் களிமண் நான்
      உடைத்து உருவாக்கும் (2)
      என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
      தருகிறேன் உம் கையிலே (2)
    2. உம் சேவைக்காய் எனை தருகிறேன்
      வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
      உம் சித்தம் செய்திடவே
      உம் சத்தம் கேட்டிடவே (2)

    உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
    என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்

    1. உமக்காகவே நான் வாழ்கிறேன்
      வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
      எனக்காக வாழாமல்
      உமக்காக வாழ்ந்திட (2)

    உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) – என்னைத் தருகிறேன்

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
    Uruvaakkume ennai uruvaakkume (2)

    Kuyavanae um kaiyil kaliman naan
    Udaithu uruvaakkum (2)
    En sithamalla um siththam naadha
    Tharugiren um kaiyile (2)

    Um saevaikkaai enai tharugiren
    Vanaindhidum um siththam poal (2)
    Um siththam seidhidave
    Um saththam kaettidave (2)

    Uruvaakkume ennai.. Uruvaakkume (2)

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)

    Kuyavanae um kaiyil kaliman naan
    Udaiththu uruvaakkum

    Umakkaagavae naan vaazhgiraen
    Vanaindhidum um siththam pol (2)
    Enakkaaga vaazhaamal
    Umakkaaga vaazhndhida (2)

    Uruvaakkume enai Uruvaakkume (2)

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
    Uruvaakkume enai Uruvaakkume (2)


    Ennai Tharugiren Tharugiren – என்னைத் தருகிறேன் தருகிறேன் Lyrics in English

    Ennai Tharugiren Tharugiren
    ennaith tharukiraen tharukiraen um karaththil
    ennaip pataikkiraen pataikkiraen um paathaththil (2)

    uruvaakkumae ennai uruvaakkumae (2)

    1. kuyavanae um kaiyil kalimann naan
      utaiththu uruvaakkum (2)
      en siththamalla um siththam naathaa
      tharukiraen um kaiyilae (2)
    2. um sevaikkaay enai tharukiraen
      vanainthidum um siththampol (2)
      um siththam seythidavae
      um saththam kaettidavae (2)

    uruvaakkumae ennai uruvaakkumae (2)
    ennaith tharukiraen tharukiraen um karaththil
    ennaip pataikkiraen pataikkiraen um paathaththil (2)

    kuyavanae um kaiyil kalimann naan
    utaiththu uruvaakkum

    1. umakkaakavae naan vaalkiraen
      vanainthidum um siththampol (2)
      enakkaaka vaalaamal
      umakkaaka vaalnthida (2)

    uruvaakkumae ennai uruvaakkumae (2) – ennaith tharukiraen

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
    Uruvaakkume ennai uruvaakkume (2)

    Kuyavanae um kaiyil kaliman naan
    Udaithu uruvaakkum (2)
    En sithamalla um siththam naadha
    Tharugiren um kaiyile (2)

    Um saevaikkaai enai tharugiren
    Vanaindhidum um siththam poal (2)
    Um siththam seidhidave
    Um saththam kaettidave (2)

    Uruvaakkume ennai.. Uruvaakkume (2)

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)

    Kuyavanae um kaiyil kaliman naan
    Udaiththu uruvaakkum

    Umakkaagavae naan vaazhgiraen
    Vanaindhidum um siththam pol (2)
    Enakkaaga vaazhaamal
    Umakkaaga vaazhndhida (2)

    Uruvaakkume enai Uruvaakkume (2)

    Ennai tharugiren tharugiren um karathil
    Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
    Uruvaakkume enai Uruvaakkume (2)

  • Ennai Thanthaen Ellam Thanthaen என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்

    என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்

    என் வாழ்வைப் பலியாக்கவே

    உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்

    பிறரன்பு பணி செய்யவே

    என் இயேசுவே என் ஜீவனே

    உம்மோடு உறவாடவே –2

    புகழோடு நான் வாழவில்லை உம்

    புகழொன்றே எனக்குப் போதும்

    அருள் வாழ்வினில் நான் வளர – உம்

    அன்பொன்று எனக்குப் போதும்

    உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்

    உறவொன்று எனக்குப் போதும்

    மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்

    கரமொன்றே எனைத் தேற்றிடும்

    அயலாரிலே உம்மைக் காண

    என்னை நான் பலியாக்கினேன்

    ஆண்டவரே உம்மை அடைய

    என்னை நான் தியாகம் செய்தேன்

    உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட

    என்னை நான் அர்ப்பணித்தேன்

    நற்செய்தி பணியை நாளும் செய்ய

    நாதனே என்னைத் தந்தேன்


    Ennai Thanthaen Ellam Thanthaen Lyrics in English

    ennaith thanthaen ellaam thanthaen

    en vaalvaip paliyaakkavae

    ullam thanthaen umakkae thanthaen

    piraranpu panni seyyavae

    en Yesuvae en jeevanae

    ummodu uravaadavae –2

    pukalodu naan vaalavillai um

    pukalonte enakkup pothum

    arul vaalvinil naan valara – um

    anpontu enakkup pothum

    uyarvodum thaalvodum vaalumpothum – um

    uravontu enakkup pothum

    makilvodum thuyarodum vaalumpothum – um

    karamonte enaith thaettidum

    ayalaarilae ummaik kaana

    ennai naan paliyaakkinaen

    aanndavarae ummai ataiya

    ennai naan thiyaakam seythaen

    um siththam naalum niraivaettida

    ennai naan arppanniththaen

    narseythi panniyai naalum seyya

    naathanae ennaith thanthaen

  • Ennai sumapathanal iraiva என்னை சுமப்பதனால் இறைவா

    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறியவில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறையவில்லை
    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
    வானம் கிழிவதில்லை
    ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
    நதிகள் அழுவதில்லை

    கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
    குழந்தை சுமையில்லை
    கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
    இமைகள் சுமையில்லை
    மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
    பனித்துளி சுமையில்லை
    வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
    மழைத்துளி சுமையில்லை
    மழைத்துளி சுமையில்லை

    அகழும் மனிதரை தாங்கும்
    பூமிக்கு முட்கள் சுமையில்லை
    இகழும் மனிதரில் இரங்கும்
    மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
    உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
    நான் ஒரு சுமையில்லை
    உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
    இதயம் சுமையில்லை


    Ennai sumapathanal iraiva Lyrics in English

    ennai sumappathanaal iraivaa
    um sirakukal muriyavillai
    alli annaippathinaal iraivaa
    um anpu kuraiyavillai
    aayiram minnal itiththitta pothum
    vaanam kilivathillai
    aayiram maikalkal nadanthitta pothum
    nathikal aluvathillai

    karuvai sumakkum thaaykku entum
    kulanthai sumaiyillai
    karuvili sumakkum iruvili atharku
    imaikal sumaiyillai
    mathuvai sumakkum malarkalukkentum
    paniththuli sumaiyillai
    vaanai sumakkum maekaththirkentum
    malaiththuli sumaiyillai
    malaiththuli sumaiyillai

    akalum manitharai thaangum
    poomikku mutkal sumaiyillai
    ikalum manitharil irangum
    manithirku siluvaikal sumaiyillai
    ulakin paavam sumakkum tholkalil
    naan oru sumaiyillai
    uyirai eeyum un sirakin nilalil en
    ithayam sumaiyillai

  • Ennai Poosi Kaayangal எண்ணெய் பூசி காயங்கள்

    எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
    திராட்சை ரசத்தால் என்
    உள்ளம் தேற்றியே
    மரண தருவாயில் என்னை
    அவர் கண்டார் அன்பால்
    எரிகோ நகர் வீதிதனிலே

    எந்தன் நல்ல இயேசு
    என் சிந்தை நிறைந்தார் (கவர்ந்தார்)
    என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்.

    He poured in the oil and the wine
    The kind that restoreth my soul
    He found me bleeding and dying
    On the Jericho road
    And He poured in the oil and the wine

    Jesus, Jesus, Jesus
    I’ve got Him on my mind (3)
    I have Jesus on my mind.


    Ennai Poosi Kaayangal Lyrics in English

    ennnney poosi kaayangal aattiyae
    thiraatchaை rasaththaal en
    ullam thaettiyae
    marana tharuvaayil ennai
    avar kanndaar anpaal
    eriko nakar veethithanilae

    enthan nalla Yesu
    en sinthai nirainthaar (kavarnthaar)
    ententum en sinthai nirainthaar.

    He poured in the oil and the wine
    The kind that restoreth my soul
    He found me bleeding and dying
    On the Jericho road
    And He poured in the oil and the wine

    Jesus, Jesus, Jesus
    I’ve got Him on my mind (3)
    I have Jesus on my mind.

  • Ennai pelapaduthum என்னைப் பெலப்படுத்தும்

    என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
    எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்

    கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
    அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்

    தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில்
    இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்

    படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
    என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது

    கேடு வரும் நாளினிலே கூடார மறைவினிலே
    மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்

    எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
    என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார்

    அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
    பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்

    நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
    இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்


    Ennai pelapaduthum Lyrics in English

    ennaip pelappaduththum Yesu kiristhuvaal
    ellaamae seythu naan mutiththiduvaen

    karththar en velichchamum enathu meetpumaanaar
    avarae jeevanum vaalvin pelanumaanaar

    theeyor en udalai vilunga nerungukaiyil
    idari vilunthaarkal illaamal ponaarkal

    pataiyae enakkethiraay paalaiyam iranginaalum
    en nenjam anjaathu nampikkai ilakkaathu

    kaedu varum naalinilae koodaara maraivinilae
    maraiththu vaiththiduvaar paathukaaththiduvaar

    enakku ethiraana manithar munnilaiyil
    en thalai nimirach seyvaar vetti kaanach seyvaar

    appaavin koodaaraththil aanantha paliyiduvaen
    paadal paadiduvaen nadanamaadiduvaen

    naatkal kooda kooda pelanum perukividum
    irumpum vennkalamum paathaththin geel irukkum

  • Ennai Nirappum Iyaesu Theyvamae என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

    என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
    இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

    1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
      பெலனே வாருமே
      பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்
      வல்லமையே வாருமே
    2. தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
      தேற்றிட வாருமே
      ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
      ஆவியே வாருமே
    3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
      வள்ளலே வாருமே
      கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
      கருணையே வாருமே
    4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
      சாந்தமே வாருமே
      பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
      பரமனே வாருமே

    Ennai Nirappum Iyaesu Theyvamae Lyrics in English

    ennai nirappum Yesu theyvamae
    intu nirappum unthan aaviyaal

    1. paeykalai otti Nnoykalaip pokkum
      pelanae vaarumae
      pelaveenam neengi palavaanaay maattum
      vallamaiyae vaarumae
    2. thaettaravaalan parisuththa aavi
      thaettida vaarumae
      aattalaik koduththu anpaal nirappum
      aaviyae vaarumae
    3. varangalaik koduththu vaalvai alikkum
      vallalae vaarumae
      kanikalaal nirappi kaayangal aattum
      karunnaiyae vaarumae
    4. kopangal pokki supaavangal maattum
      saanthamae vaarumae
      paavangal kaluvip parisuththamaakkum
      paramanae vaarumae
  • Ennai Nesikkintraya என்னை நேசிக்கின்றாயா

    என்னை நேசிக்கின்றாயா – 2

    கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்

    நேசியாமல் இருப்பாயா

    வானம் பூமி படைத்திருந்தும்

    வாடினேன் உன்னை இழந்ததினால் – 2

    தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்

    ஓடி வந்தேன் மானிடனாய்

    பாவம் பாரா பரிசுத்தர் நான்

    பாவி உன்னை அழைக்கின்றேன் வா – 2

    உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்

    பாதம் தன்னில் இளைப்பாற வா

    பாவத்தின் அகோரத்தை பார்

    பாதகத்தின் முடிவினைப் பார்

    பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே

    பலியானேன் பாவி உனக்காய்

    உம்மை நேசிக்கின்றேன் நான் – 2

    கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்

    நேசியாமல் இருப்பேனோ


    Ennai Nesikkintraya Lyrics in English

    ennai naesikkintayaa – 2

    kalvaarik kaatchiyaik kannda pinnum

    naesiyaamal iruppaayaa

    vaanam poomi pataiththirunthum

    vaatinaen unnai ilanthathinaal – 2

    thaeti meettida pithaa anuppinathaal

    oti vanthaen maanidanaay

    paavam paaraa parisuththar naan

    paavi unnai alaikkinten vaa – 2

    un paavam yaavum sumappaen naan

    paatham thannil ilaippaara vaa

    paavaththin akoraththai paar

    paathakaththin mutivinaip paar

    parikaarach sinnamaay siluvaiyilae

    paliyaanaen paavi unakkaay

    ummai naesikkinten naan – 2

    kalvaarik kaatchiyaik kannda pinnum

    naesiyaamal iruppaeno

  • Ennai Natathuvabar Neerae என்னை நடத்துபவர் நீரே

    என்னை நடத்துபவர் நீரே
    தலை உயர்த்துபவர் நீரே
    ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்

    உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்

    சிறுமி என்று என்னைத் தள்ளி
    முடியாதென்று நினைத்த வேளை
    என் உள்ளத்தை நீர் கண்டீர்
    யாருமில்லா நேரம் வந்து
    தாயைப் போல என்னத் தேற்றி
    கண்ணீரைத் துடைத்தீர்

    உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
    -2
    புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
    உலகத்தினால் மறக்கப்பட்டேன்
    என் மகளே என்றழைத்தீர்
    நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
    உம் கரத்தால் என்னை ஏந்தி
    நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
    – உமக்கு


    Ennai Natathuvabar Neerae Lyrics in English

    Ennai Natathuvabar Neerae

    ennai nadaththupavar neerae
    thalai uyarththupavar neerae
    aetta kaalaththil ennai nadaththiduveer

    umakku maraivaaka ontum illaiyae
    o… entum entum aaraathippaen

    sirumi entu ennaith thalli
    mutiyaathentu ninaiththa vaelai
    en ullaththai neer kannteer
    yaarumillaa naeram vanthu
    thaayaip pola ennath thaetti
    kannnneeraith thutaiththeer

    umakku maraivaaka ontum illaiyae
    o… entum entum aaraathippaen
    -2
    puluthiyilum settilum kidanthaen
    ulakaththinaal marakkappattaen
    en makalae entalaiththeer
    naesiththor ennaik kaivitta naeram
    um karaththaal ennai aenthi
    nampikkai enakkul vaiththeer

    • umakku
  • Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா

    என்னை நேசிக்கின்றாயா?
    என்னை நேசிக்கின்றாயா?
    கல்வாரி காட்சியை கண்டபின்னும்
    நேசியாமல் இருப்பாயா -(2)

    பாவத்தின் அகோரத்தை பார்
    பாதகத்தின் முடிவினை பார்-(2)
    பரிகாச சின்னமாய் சிலுவையிலே
    பலியான பாவி உனக்காய்-(2)

    பாவம் பாரா பரிசுத்தர் நான்
    பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
    உன் பாவம் யாவும் சுமப்பேன்
    என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)

    வானம் பூமி படைத்திருந்தும்
    வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
    தேடி இரட்சிக்க பிதா என்னை
    அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)


    Ennai Naesikkinraayaa Lyrics in English

    ennai naesikkintayaa?
    ennai naesikkintayaa?
    kalvaari kaatchiyai kanndapinnum
    naesiyaamal iruppaayaa -(2)

    paavaththin akoraththai paar
    paathakaththin mutivinai paar-(2)
    parikaasa sinnamaay siluvaiyilae
    paliyaana paavi unakkaay-(2)

    paavam paaraa parisuththar naan
    paasam ponga alaikkiraen naan-(2)
    un paavam yaavum sumappaen
    enten paatham thannil ilaipaaravaa-(2)

    vaanam poomi pataiththirunthum
    vaatinaen unnai ilanthathinaal-(2)
    thaeti iratchikka pithaa ennai
    anuppidavae otivanthaen maanidanaay-(2)