Category: Tamil Worship Songs Lyrics

  • Agnsaathiru En Negnsamae அஞ்சாதிரு என் நெஞ்சமே

    என் நெஞ்சமே அஞ்சாதிரு

    1.அஞ்சாதிரு என் நெஞ்சமே உன் கர்த்தர் துன்ப நாளிலே
    கண்பார்ப்போம் என்கிறார் இக்கட்டில் திகையாதிரு
    தகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார்

    2.தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும்
    உன்னிலும் வெகுவாய் கஸ்தி அடைந்தும்ää பக்தியில்
    வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் ப10ர்த்தியாய்

    3.கருத்தாய் தெய்வ தயவை எப்போதும் நம்பும் பிள்ளையை
    சகாயர் மறவார் மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
    இரக்கமான கரத்தால் அணைத்துப் பாலிப்பார்

    4.என் நெஞ்சமே மகிழ்ந்திரு பேய் லோகம் துன்பம் உனக்கு
    பொல்லாப்புச் செய்யாதே இம்மானுவேல் உன் கன்மலை
    அவர்மேல் வைத்த நம்பிக்கை அபத்தம் ஆகாதே


    Agnsaathiru En Negnsamae Lyrics in English

    en nenjamae anjaathiru

    1.anjaathiru en nenjamae un karththar thunpa naalilae
    kannpaarppom enkiraar ikkattil thikaiyaathiru
    thakuntha thunnai unakku thappaamal seykuvaar

    2.thaaveethum yopum yoseppum anaeka neethimaankalum
    unnilum vekuvaay kasthi atainthumää pakthiyil
    vaeroonti aetta vaelaiyil vaalnthaarkal pa10rththiyaay

    3.karuththaay theyva thayavai eppothum nampum pillaiyai
    sakaayar maravaar meypakthi unnil vaerkonndaal
    irakkamaana karaththaal annaiththup paalippaar

    4.en nenjamae makilnthiru paey lokam thunpam unakku
    pollaappuch seyyaathae immaanuvael un kanmalai
    avarmael vaiththa nampikkai apaththam aakaathae

  • Agni Agni Elupudhal அக்கினி அக்கினி எழுப்புதல்

    அக்கினி அக்கினி எழுப்புதல்
    தந்திடும் அக்கினி (2)
    அக்கினி அபிஷேகம் தேவா
    இப்போ ஊற்றிடுமே (2)

    1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
      பரிசுத்த அக்கினி (2)
      இந்த வேளையிலே எங்கள்
      மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி
    2. மேல்வீட்டறையிலே நிரப்பிய
      பரலோக அக்கினி (2)
      இந்த வேளையிலே எங்கள்
      மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி
    3. உன்னத பெலத்தினாலே
      எம்மை இடைக்கட்டும் அக்கினி (2)
      எங்கள் தேசத்திலே பற்றிப்
      பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி

    Agni Agni Elupudhal Lyrics in English

    akkini akkini elupputhal
    thanthidum akkini (2)
    akkini apishaekam thaevaa
    ippo oottidumae (2)

    1. penthekosthae naalil irangiya
      parisuththa akkini (2)
      intha vaelaiyilae engal
      meethae irangattumae (2) -akkini
    2. maelveettaraiyilae nirappiya
      paraloka akkini (2)
      intha vaelaiyilae engal
      meethae irangattumae (2) – akkini
    3. unnatha pelaththinaalae
      emmai itaikkattum akkini (2)
      engal thaesaththilae pattip
      pitiththu paravattumae (2) – akkini
  • Agilathaiyum Aagaayathaiyum அகிலத்தையும் ஆகாயத்தையும்

    அகிலத்தையும் ஆகாயத்தையும்
    உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
    ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
    உந்தன் நல்ல கரத்தினாலே
    ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
    ஆகாதது ஒன்றுமில்லை
    சர்வ வல்லவரே கனமகிமைக்கு
    பாத்திரரே ஆகாதது என்று
    ஏதுமில்லை உம்மால்
    ஆகாதது ஒன்றுமில்லை


    Agilathaiyum Aagaayathaiyum Lyrics in English

    akilaththaiyum aakaayaththaiyum
    unthan valla paraakkiramaththaalae
    aanndavarae neer sirushtiththeerae
    unthan nalla karaththinaalae
    aakaathathu ontumillai ummaal
    aakaathathu ontumillai
    sarva vallavarae kanamakimaikku
    paaththirarae aakaathathu entu
    aethumillai ummaal
    aakaathathu ontumillai

  • Agilathai Aalum Deivam அகிலத்தை ஆளும் தெய்வம்

    அகிலத்தை ஆளும் தெய்வம்
    ஆண்டவர் இயேசுவையே
    ஆர்வமுடன் தொழுவோம்-2

    வானமும் பூமியை
    வார்த்தையால் படைத்தவரை
    வாருங்கள் நாம் தொழுவோம்-2

    1. பாவத்தை சாபத்தை
      நோய் பிணியை அகற்ற
      பாரினில் வந்துதித்தாரே
      பரலோக மைந்தன் அவர்
      பரிசுத்த தேவன் அவர்
      ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை
    2. வழிதப்பி போன நம்மை
      வழிகாட்டும் மேய்ப்பனாக
      பாரினில் வந்துதித்தாரே
      அவரே நம் இருள் நீக்கும்
      ஒளியாக வந்த தெய்வம்
      ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

    Agilathai Aalum Deivam Lyrics in English

    akilaththai aalum theyvam
    aanndavar Yesuvaiyae
    aarvamudan tholuvom-2

    vaanamum poomiyai
    vaarththaiyaal pataiththavarai
    vaarungal naam tholuvom-2

    1. paavaththai saapaththai
      Nnoy pinniyai akatta
      paarinil vanthuthiththaarae
      paraloka mainthan avar
      parisuththa thaevan avar
      aarvamudan tholuvom – akilaththai
    2. valithappi pona nammai
      valikaattum maeyppanaaka
      paarinil vanthuthiththaarae
      avarae nam irul neekkum
      oliyaaka vantha theyvam
      aarvamudan tholuvom – akilaththai
  • Agilamengum Selluvom அகிலமெங்கும் செல்லுவோம்

    அகிலமெங்கும் செல்லுவோம்

    1. அகிலமெங்கும் செல்ல வா
      ஆண்டவர் புகழை சொல்ல வா
      மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
      கீழ்படிந்து எழுந்து வா – 2

    ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா
    ஆயிரமாயிரம் மனங்களை
    ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
    திருச்சபையாய் இணைக்க வா

    1. தேவை நிறைந்த ஓர் உலகம்
      தேடி செல்ல தருணம் வா
      இயேசுவே உயிர் என முழங்கவா
      சத்திய வழியை காட்ட வா – 2
    2. நோக்கமின்றி அலைந்திடும்
      அடிமை வாழ்வு நடத்திடும்
      இளைஞர் விலங்கை உடைக்க வா
      சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2

    Agilamengum Selluvom Lyrics in English

    akilamengum selluvom

    1. akilamengum sella vaa
      aanndavar pukalai solla vaa
      meetpin aanndavar alaikkiraar
      geelpatinthu elunthu vaa – 2

    aalaththil alaththil aalaththil valai veesavaa
    aayiramaayiram manangalai
    aanndavar arasudan serkka vaa
    thiruchchapaiyaay innaikka vaa

    1. thaevai niraintha or ulakam
      thaeti sella tharunam vaa
      Yesuvae uyir ena mulangavaa
      saththiya valiyai kaatta vaa – 2
    2. Nnokkaminti alainthidum
      atimai vaalvu nadaththidum
      ilainjar vilangai utaikka vaa
      siluvai maenmaiyai unarththa vaa – 2
  • Agilamengum Poatrum அகிலமெங்கும் போற்றும்

    Agilamengum Poatrum
    அகிலமெங்கும் போற்றும் – எங்கள்
    தெய்வ நாமமே
    சுவாசமுள்ள யாவும்
    துதிக்கும் நாமமே

    ஆயிரங்களில் சிறந்த நாமமே
    மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே

    கால்கள் யாவும் முடங்கும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே
    நாவு யாவும் பாடும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே

    கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
    அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே

    கால்கள் யாவும் முடங்கும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே
    நாவு யாவும் பாடும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே

    இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
    வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே

    கால்கள் யாவும் முடங்கும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே
    நாவு யாவும் பாடும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே


    Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும் Lyrics in English

    Agilamengum Poatrum
    akilamengum pottum – engal
    theyva naamamae
    suvaasamulla yaavum
    thuthikkum naamamae

    aayirangalil sirantha naamamae
    mannan Yesu kiristhu naamamae

    kaalkal yaavum mudangum
    naamam Yesu naamam mattumae
    naavu yaavum paadum
    naamam Yesu naamam mattumae

    kanniyarkal thaedum parisuththa naamamae
    anntinoraith thallidaamal kaakkum naamamae

    kaalkal yaavum mudangum
    naamam Yesu naamam mattumae
    naavu yaavum paadum
    naamam Yesu naamam mattumae

    ivarin naamam sollum pothu poka kooduthae
    vallavarin naamam kaetka theemai aliyuthae

    kaalkal yaavum mudangum
    naamam Yesu naamam mattumae
    naavu yaavum paadum
    naamam Yesu naamam mattumae

  • Agila Ullagam Nambum அகில உலகம் நம்பும்

    Agila Ullagam Nambum

    அகில உலகம் நம்பும் சங்.65:5
    நம்பிக்கையே அதிசயமானவரே
    என் நேசர் நீர்தானே
    எல்லாமே நீர்தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் தினம் தேடுவேன்


    Agila Ullagam Nambum Lyrics in English

    Agila Ullagam Nambum

    akila ulakam nampum sang.65:5
    nampikkaiyae athisayamaanavarae
    en naesar neerthaanae
    ellaamae neerthaanae
    ummaiththaan naan paaduvaen
    ummaiththaan thinam thaeduvaen

  • Aezhaikalin Pelanae ஏழைகளின் பெலனே

    ஏழைகளின் பெலனே
    எளியவரின் திடனே
    புயல் காற்றிலே என் புகலிடமே
    கடும் வெயிலினிலே குளிர் நிழலே

    1. கர்த்தாவே நீரே என் தேவன்
      நீரே என் தெய்வம்
      உம் நாமம் உயர்த்தி
      உம் அன்பைப் பாடி
      துதித்து துதித்திடுவேன்
      அதிசயம் செய்தீர் ஆண்டவரே
    2. தாயைப் போல தேற்றுகிறீர்ää ஆற்றுகிறீர்
      தடுமாறும்போது தாங்கி அணைத்து
      தயவோடு நடத்துகிறீர்
      உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

    Aezhaikalin Pelanae Lyrics in English

    aelaikalin pelanae
    eliyavarin thidanae
    puyal kaattilae en pukalidamae
    kadum veyilinilae kulir nilalae

    1. karththaavae neerae en thaevan
      neerae en theyvam
      um naamam uyarththi
      um anpaip paati
      thuthiththu thuthiththiduvaen
      athisayam seytheer aanndavarae
    2. thaayaip pola thaettukireerää aattukireer
      thadumaarumpothu thaangi annaiththu
      thayavodu nadaththukireer
      um matiyilae thaan ilaippaaruvaen
  • Aettukkonndarulumae Thaevaa! ஏற்றுக்கொண்டருளுமே தேவா!

    பல்லவி

    ஏற்றுக்கொண்டருளுமே தேவா! – இப்போ
    தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்.

    சரணங்கள்

    1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
      சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
      தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
      திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி.
    2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே,
      குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்:
      முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
      முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி,
    3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
      மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
      சிறுடைப்பட் டடியேன், கேட்கிறேன், ஸ்வாமி;
      தேற்றிடும், புது பெலன் ஊற்றிடும், ஸ்வாமி.
    4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும் ;
      வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும் ;
      சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும் ;
      தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்

    Aettukkonndarulumae Thaevaa! Lyrics in English

    pallavi

    aettukkonndarulumae thaevaa! – ippo
    thaelaiyaen jepaththai Yesuvin moolam.

    saranangal

    1. saattina aathi aayaththa jepamum,
      saanthamaay jepiththa paava arikkaiyum,
      thaettikkonndarulum mannippin maruvum
      thivviya paathaththil vaikkiraen, svaami.
    2. kuraivunndu ithilae, arumaip pithaavae,
      kuttam manniththidum yaesuvin moolam:
      muraippati kaetka naan theriyaatha paavi;
      muluthum maesiyaamael vaikkiraen, svaami,
    3. maruroopa aavi vaenndumen svaami;
      manamellaam puthithaakkidum svaami,
      sirutaippat datiyaen, kaetkiraen, svaami;
      thaettidum, puthu pelan oottidum, svaami.
    4. visuvaasam peruki nilaiththidach seyyum ;
      velippadum maraiporul palappadach seyyum ;
      sisuvaippol marupati piranthidach seyyum ;
      thaevaavi ennulan thangidach seyyum
  • Aethukkalukiraay Nee ஏதுக்கழுகிறாய் நீ

    ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
    வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ

    1. மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே
      வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ
    2. தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே
      இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு
    3. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
      செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்
    4. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
      நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ

    Aethukkalukiraay Nee Lyrics in English

    aethukkalukiraay nee aelai maathu naan enna seyvaen
    vaataiyatikkirathaeா paalaa kulirum peாrukkalaiyaeா

    1. moodath thunniyillaiyaeா intha maadayaiyung keாttililae
      vaataiyatikkirathaeா paalaa kalangith thavikkiraayaeா
    2. thanthaikku thachchu vaelai un thaayum eliyavalae
      intha maasangadaththil paalaa enna perumaiyunndu
    3. illaatha aelaikatku inpam ellaam alikka vantha
      selvamae neeyaluthaal aelai maathu naan enna seyvaen
    4. jaeாthiyae suntharamae manu jaathiyai meetka vantha
      naathanae nee aluthaal intha naadum siriyaathaeா