Category: Tamil Worship Songs Lyrics

  • Aethaenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

    1. ஏதேனில் ஆதி மணம்
      உண்டான நாளிலே
      பிறந்த ஆசீர்வாதம்
      மாறாதிருக்குமே.
    2. இப்போதும் பக்தி யுள்ளோர்
      விவாகம் தூய்மையாம்;
      மூவர் பிரசன்னமாவார்,
      மும்முறை வாழ்த்துண்டாம்.
    3. ஆதாமுக்கு ஏவாளை
      கொடுத்த பிதாவே,
      இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
      கொடுக்க வாருமே.
    4. இரு தன்மையும் சேர்ந்த
      கன்னியின் மைந்தனே,
      இவர்கள் இரு கையும்
      இணக்க வாருமே.
    5. மெய் மணவாளனான
      தெய்வ குமாரர்க்கே
      சபையாம் மனையாளை
      ஜோடிக்கும் ஆவியே.
    6. நீரும் இந்நாளில் வந்து,
      இவ்விரு பேரையும்
      இணைத்து அன்பாய் வாழ்த்தி
      மெய்ப் பாக்கியம் ஈந்திடும்.
    7. கிறிஸ்துவின் பாரியோடே
      எழும்பும் வரைக்கும்
      எத்தீங்கில் நின்று காத்து,
      பேர் வாழ்வு ஈந்திடும்.

    Aethaenil Aathi Manam Lyrics in English

    1. aethaenil aathi manam
      unndaana naalilae
      pirantha aaseervaatham
      maaraathirukkumae.
    2. ippothum pakthi yullor
      vivaakam thooymaiyaam;
      moovar pirasannamaavaar,
      mummurai vaalththunndaam.
    3. aathaamukku aevaalai
      koduththa pithaavae,
      immaappillaikkip pennnnai
      kodukka vaarumae.
    4. iru thanmaiyum serntha
      kanniyin mainthanae,
      ivarkal iru kaiyum
      inakka vaarumae.
    5. mey manavaalanaana
      theyva kumaararkkae
      sapaiyaam manaiyaalai
      jotikkum aaviyae.
    6. neerum innaalil vanthu,
      ivviru paeraiyum
      innaiththu anpaay vaalththi
      meyp paakkiyam eenthidum.
    7. kiristhuvin paariyotae
      elumpum varaikkum
      eththeengil nintu kaaththu,
  • Aethaavathu Aethaavathu Aethaavathu ஏதாவது ஏதாவது ஏதாவது

    ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்
    ஒவ்வொரு நாளும்
    என் இயேசு ராஜாவுக்கு

    1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
      துரத்த வேண்டும்
      சாத்தானை துரத்த வேண்டும்
    2. சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்
      சொல்ல வேண்டும்
      இயேசுவின் சுவிசேஷத்தை
    3. தாங்க வேண்டும் ஊழியங்களை
      நமது ஜெபத்தால் நமது பணத்தால்

    Aethaavathu Aethaavathu Aethaavathu Lyrics in English

    aethaavathu aethaavathu aethaavathu seyya vaenndum
    ovvoru naalum
    en Yesu raajaavukku

    1. thuthikka vaenndum jepikka vaenndum
      thuraththa vaenndum
      saaththaanai thuraththa vaenndum
    2. solla vaenndum thaesamengilum
      solla vaenndum
      Yesuvin suviseshaththai
    3. thaanga vaenndum ooliyangalai
      namathu jepaththaal namathu panaththaal
  • Aesuvaiyae Thuthisey ஏசுவையே துதிசெய்

    ஏசுவையே துதிசெய், நீ மனமே
    ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

    ஏசுவையே துதிசெய், நீ மனமே
    ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

    1. மாசணுகாத பராபர வஸ்து
      நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து — ஏசுவையே
    2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
      சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் — ஏசுவையே
    3. எண்ணின காரியம் யாவு முகிக்க
      மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க — ஏசுவையே

    Aesuvaiyae Thuthisey Lyrics in English

    aesuvaiyae thuthisey, nee manamae
    aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae

    aesuvaiyae thuthisey, nee manamae
    aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae

    1. maasanukaatha paraapara vasthu
      naesakumaaran meyyaana kiristhu — aesuvaiyae
    2. antharavaan tharaiyun tharu thanthan
      sunthara mikuntha savuntharaa nanthan — aesuvaiyae
    3. ennnnina kaariyam yaavu mukikka
      mannnnilum vinnnnilum vaalnthu sukikka — aesuvaiyae
  • Aerukintar Thallaati ஏறுகின்றார் தள்ளாடி

    ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
    என் ஏசு குருசை சுமந்தே
    என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

    1. கன்னத்தில் அவர் ஓங்கி அறைய
      சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
      அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
      ஆண்டவரை அனுப்புகிறான்
    2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
      நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
      இரத்தமும் நீரும் ஓடி வருதே
      இரட்சகரை நோக்கியே பார்
    3. இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
      சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
      நேசிக்கின்றாயோ இயேசுநாதரை
      நேசித்து வா குருசெடுத்தே
    4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
      சொந்த குருவை மறுதலித்தான்
      ஓடி ஒளியும் பேதுருவையும்
      தேடி அன்பாய் நோக்குகின்றார்
    5. பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
      பின்பற்றி வா சிலுவை வரை
      காடியைப் போல கசந்திருக்கும்
      கஷ்டங்களை அவரிடம் சொல்
    6. செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
      சொந்த தாயின் அன்பதுவே
      எருசலேமே! எருசலேமே
      என்றழுதார் கண்கலங்க

    Aerukintar Thallaati Lyrics in English

    aerukintar thallaati thavalnthu kalaippotae
    en aesu kurusai sumanthae
    ennaesar kolkathaa malaiyin mael nadanthae aerukintar

    1. kannaththil avar ongi araiya
      sinnap pillai pol aengi nintar
      anthap pilaaththum kaiyaik kaluvi
      aanndavarai anuppukiraan
    2. minjum pelaththaal eetti eduththae
      nenjai pilanthaan aa! kodumai
      iraththamum neerum oti varuthae
      iratchakarai Nnokkiyae paar
    3. inthap paadukal unthan vaalvukkaay
      sonthap paduththi aettuk konndaar
      naesikkintayo Yesunaatharai
      naesiththu vaa kuruseduththae
    4. seval koovidum moontu vaelaiyum
      sontha kuruvai maruthaliththaan
      oti oliyum paethuruvaiyum
      thaeti anpaay Nnokkukintar
    5. pinnae nadantha anpin seeshan pol
      pinpatti vaa siluvai varai
      kaatiyaip pola kasanthirukkum
      kashdangalai avaridam sol
    6. settaைkalin geel serththannaiththidum
      sontha thaayin anpathuvae
      erusalaemae! erusalaemae
      entaluthaar kannkalanga
  • Aelaikku Pangaalaraam ஏழைக்கு பங்காளராம்

    ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்
    ஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம்

    1. மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்
      மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா
      அந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மா
      ஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா
    2. முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்கு
      கல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரே
      உயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயா
      நீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ?

    Aelaikku Pangaalaraam Lyrics in English

    aelaikku pangaalaraam paavikku iratchakaraam
    aesu ennum thirumakanaam ithayaththilae vaalpavaraam

    1. mariyaal valarththa mainthan manitha theyvam avathariththaar
      maadukattum tholuvaththilae maannikkam piranthathammaa
      anthi vaanam sivakkuthammaa alli malar sirikkuthammaa
      aanndavaraam Yesu piraan anpu manam manakkuthammaa
    2. mulmuti sootti vantha muthal thalaivan Yesuvukku
      kalvaari siluvaiyilae kaayam pada vaiththanarae
      uyir mariththeluntha engal uththamarae Yesu aiyaa
      neer inti ulakaththilae neethi theyvam vaetru unntoo?
  • Aelai Manu Uruvai Eduththa ஏழை மனு உருவை எடுத்த

    ஏழை மனு உருவை எடுத்த
    இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
    ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே

    1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
      கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
      கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
      சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
      கனிவுடன் உன்னை அழைக்கிறாரே (2) — ஏழை
    2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லை
      அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
      ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
      அருமை இரட்சகர் தொங்குகிறார் தனியே
      அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே (2) — ஏழை
    3. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
      அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
      உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
      நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
      சிலுவையில் ஜெயித்தார் யாவையும் — ஏழை
    4. மாயை உலகம் அதையும் நம்பாதே
      மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
      நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
      நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
      நம்பிக்கையோடே வந்திடுவாய் — ஏழை
    5. இன்னமும் தமதம் உனக்கேன் மகனே
      இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
      இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
      இன்று உனக்குத் தரக் காத்து நிற்கிறாரே
      அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே — ஏழை

    Aelai Manu Uruvai Eduththa Lyrics in English

    aelai manu uruvai eduththa
    Yesu raajan unnanntai nirkiraar
    aettukkol avaraith thallaathae

    1. kaikalil kaalkalil aannikal kadaava
      kadum mul muti pon sirasil sootida
      kanthaiyum ninthaiyum vaethanaiyum sakiththaar
      sonthamaana iraththam sinthinaar unakkaay
      kanivudan unnai alaikkiraarae (2) — aelai
    2. avar thalaiyum saaykka sthalamumillai
      antu thaakaththaith theerkkavo paanamumillai
      aaruthal sollavo angae oruvarillai
      arumai iratchakar thongukiraar thaniyae
      anthap paadukal unnai meetkavae (2) — aelai
    3. avar maranaththaal saaththaanin thalai nasunga
      avar raththaththaal paavak karaikal neenga
      unthan viyaathiyin vaethanaiyum oliya
      neeyum saapaththinintu viduthalai ataiya
      siluvaiyil jeyiththaar yaavaiyum — aelai
    4. maayai ulakam athaiyum nampaathae
      manumakkal manamum maarip pokumae
      niththiya thaevanai naesiththaal ippothae
      nichchayam santhosham pettu nee makila
      nampikkaiyotae vanthiduvaay — aelai
    5. innamum thamatham unakkaen makanae
      inpa Yesuvanntai elunthu vaaraayo
      intha ulakam tharakkoodaa samaathaanaththai
      intu unakkuth tharak kaaththu nirkiraarae
      annnal Yesunnai alaikkiraarae — aelai
  • Adonai Jeevikiren அடோனை ஜீவிக்கிறேன்

    அடோனை ஜீவிக்கிறேன்
    Adonai… Jeevikiren
    Ummai paada, Ummil edhayum seiyya
    Ummai azhaikiren, oppu kodukiren
    Adonai, naan swasikiren umakkaaga

    Irundha Dhevan Neer
    Irukindra Dhevan Neer
    Varapogum Dhevanum Neerae – 2
    Um vallamaiyaal en dhesam niramba
    Ennai Neer payanpaduthum
    Um vallamaiyaal India muzhudhum niramba
    Ennai Neer payanpaduthum
    [Adonai]

    Paar potrum Pidha Neer
    Nesakumaranum Neer
    Parisutha Aaviyum Neerae – 2
    Um akkiniyaal indha ulagam niramba
    Ennai Neer payanpaduthum – 2
    [Adonai]


    Adonai Jeevikiren – அடோனை ஜீவிக்கிறேன் Lyrics in English

    atoonai jeevikkiraen
    Adonai… Jeevikiren
    Ummai paada, Ummil edhayum seiyya
    Ummai azhaikiren, oppu kodukiren
    Adonai, naan swasikiren umakkaaga

    Irundha Dhevan Neer
    Irukindra Dhevan Neer
    Varapogum Dhevanum Neerae – 2
    Um vallamaiyaal en dhesam niramba
    Ennai Neer payanpaduthum
    Um vallamaiyaal India muzhudhum niramba
    Ennai Neer payanpaduthum
    [Adonai]

    Paar potrum Pidha Neer
    Nesakumaranum Neer
    Parisutha Aaviyum Neerae – 2
    Um akkiniyaal indha ulagam niramba
    Ennai Neer payanpaduthum – 2
    [Adonai]

  • Adiyor Yaam Tharum Kanikkaiyai அடியோர் யாம் தரும் காணிக்கையை

    Adiyor Yaam Tharum Kanikkaiyai
    அடியோர் யாம் தரும் காணிக்கையை

    அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

    பாவியென்றெம்மைப் பாராமல் – யாம்

    பாவத்தின் தீர்வையை அடையாமல் –2

    பரிகாரம் என ஏற்றிடுவாய்

    பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

    மேலொரு வாழ்வு உண்டு என்று – எம்

    மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் –2

    மேலும் துன்பங்கள் அடைந்தாலும்

    மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்

    வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு – பின்

    வாழ்வினில் எமக்கென்று எது உண்டு –2

    என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ

    எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ


    Adiyor Yaam Tharum Kanikkaiyai Lyrics in English

    atiyor yaam tharum kaannikkaiyai

    anpaay aerpaay aanndavarae

    paaviyentemmaip paaraamal – yaam

    paavaththin theervaiyai ataiyaamal –2

    parikaaram ena aettiduvaay

    paliyaay emai nee maattiduvaay

    maeloru vaalvu unndu entu – em

    maelelum thunpaththai marakkintom –2

    maelum thunpangal atainthaalum

    maenmaiyin paliyaayth tharukintom

    vaalvukku oru naal mutivu unndu – pin

    vaalvinil emakkentu ethu unndu –2

    en manam arinthavar payan ennavo

    ellaam arinthavar neerallavo

  • Adiyaar Vendal Kelum Yesuve அடியார் வேண்டல் கேளும், இயேசுவே

    அடியார் வேண்டல் கேளும், இயேசுவே

    1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே
      உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே
      நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
      உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.
    2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
      பந்தியில் நீரும் கூட அமர்வீர்.
      எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
      எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.
    3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
      எம் பாலர் முகம் பாரும், நாயகா
      தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
      யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.
    4. வாலிபர் நெறி தவறாமலும்,
      ஈனர் இழிஞரைச் சேராமலும்,
      ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
      நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.
    5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
      காரும், உம் பலம் ஆறுதல் தாரும்
      நோயுற்றோர் பலவீனர் யாரையும்
      தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.
    6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
      எங்கெங்கோ தங்கும் எல்லாப்பேரையும்
      அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
      அவரைக் காத்து அல்லும் பகலும்.
    7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
      ஆவியில் அன்பில் என்றும் பெருக,
      எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
      இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

    Adiyaar Vendal Kelum Yesuve Lyrics in English

    atiyaar vaenndal kaelum, Yesuvae

    1. atiyaar vaenndal kaelum, Yesuvae
      um paatham sernthom thaasar innaalae
      nal veettaைk katta neerae varuveer,
      um aasi thaeti vanthom naangalae.
    2. engal nal veettil neerae thanguveer
      panthiyil neerum kooda amarveer.
      engal narpaechchil neerum makilveer,
      engal thunpaththai inpamaakkuveer.
    3. paalanaay vantha Yesu ratchakaa,
      em paalar mukam paarum, naayakaa
      theyva kirupai narkunam narseyal
      yaavilum ivar ongach seyveerae.
    4. vaalipar neri thavaraamalum,
      eenar ilinjaraich seraamalum,
      njaanamaay vaalnthu seelamudanae
      nal sevai seyya neer arulveerae.
    5. mooththor muthiyor yaaraiyum anpaay
      kaarum, um palam aaruthal thaarum
      Nnoyuttaோr palaveenar yaaraiyum
      thalarchchi theerththuth thaapariththidum.
    6. em veettaை innaal pirinthu sentu
      engaெngaோ thangum ellaappaeraiyum
      anpaay annaiththu aathariththidum
      avaraik kaaththu allum pakalum.
    7. aanndaanndaay engal veedu valara,
      aaviyil anpil entum peruka,
      engal nal naattil inpa illangal
      Yesuvin veedaay entum polika.
  • Adimai Naan Aandavare அடிமை நான் ஆண்டவரே

    அடிமை நான் ஆண்டவரே – என்னை
    ஆட்கொள்ளும் என் தெய்வமே
    தெய்வமே தெய்வமே
    அடிமை நான் ஆட்கொள்ளும்

    1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
      எந்நாளும் வாசம் செய்யும்
    2. உலக இன்பமெல்லாம் – நான்
      உதறித் தள்ளி விட்டேன்
    3. பெருமை செல்வமெல்லாம் – இனி
      வெறுமை என்றுணர்ந்தேன்
    4. வாழ்வது நானல்ல – என்னில்
      இயேசு வாழ்கின்றீர்
    5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
      இரத்தத்தால் கழுவிவிடும்
    6. முள்முடி எனக்காக – ஐயா
      கசையடி எனக்காக
    7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
      நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

    Adimai Naan Aandavare Lyrics in English

    atimai naan aanndavarae – ennai
    aatkollum en theyvamae
    theyvamae theyvamae
    atimai naan aatkollum

    1. en udal umakkuch sontham -ithil
      ennaalum vaasam seyyum
    2. ulaka inpamellaam – naan
      utharith thalli vittaen
    3. perumai selvamellaam – ini
      verumai entunarnthaen
    4. vaalvathu naanalla – ennil
      Yesu vaalkinteer
    5. en paavam manniththarulum – um
      iraththaththaal kaluvividum
    6. mulmuti enakkaaka – aiyaa
      kasaiyati enakkaaka
    7. en paavam sumanthu konnteer – en
      Nnoykal aettuk konnteer