Category: Tamil Worship Songs Lyrics

  • Adhisayamaana Oolimaya Naadaam அதிசயமான ஒளிமய நாடாம்

    அதிசயமான ஒளிமய நாடாம்
    நேசரின் நாடாம் – நான்
    வாஞ்சிக்கும் நாடாம் -என்

    சரணங்கள்

    1. பாவம் இல்லாத நாடு
      ஒரு சாபமும் காணா நாடு
      நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
      உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா — அதிசயமான
    2. சந்திர சூரியன் இல்லை
      ஆனால் இருள் ஏதும் காணவில்லை
      தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
      நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் — அதிசயமான
    3. விதவிதக் கொள்கை இல்லை
      பலப் பிரிவுள்ள பலகை இல்லை
      ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
      எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும் — அதிசயமான
    4. பிரச்சனை ஏதும் இல்லை
      வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
      மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்
      எவருமே அங்கு இல்லை — அதிசயமான
    5. கடைத்தெரு ஏதும் இல்லை
      தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
      தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்
      ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம் — அதிசயமான
    6. பல பலத் திட்டம் இல்லை – ஆளும்
      சட்டங்கள் ஏதுமில்லை
      காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை
      மனிதனின் ஆட்சி இல்லை – பேரானந்தம் — அதிசயமான
    7. இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
      கழுவினால் செல்லலாமே
      இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
      பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் — அதிசயமான

    Adhisayamaana Oolimaya Naadaam Lyrics in English

    athisayamaana olimaya naadaam

    naesarin naadaam – naan

    vaanjikkum naadaam -en

    saranangal

    1. paavam illaatha naadu
      oru saapamum kaannaa naadu
      niththiya makilchchi oyaatha geetham
      unnathaththil osannaa allaelooyaa — athisayamaana
    2. santhira sooriyan illai
      aanaal irul aethum kaanavillai
      thaeva kumaaran jothiyil jothi
      niththiya velichchamaavaar – entum pakal — athisayamaana
    3. vithavithak kolkai illai
      palap pirivulla palakai illai
      orae oru kudumpam orae oru thalaivar
      engumae anpu mayam – anpullor sellum — athisayamaana
    4. pirachchanai aethum illai
      veenn kulappangal ontum illai
      moli , niram , jaathi pattu utaiyor
      evarumae angu illai — athisayamaana
    5. kataiththeru aethum illai
      tholirsaalaikal ontum illai
      thariththirar , selvar ,siriyavar , periyor
      aakiya sirappum illai – ellaam samam — athisayamaana
    6. pala palath thittam illai – aalum
      sattangal aethumillai
      kaaval thuraiyillai , kanntippum illai
      manithanin aatchi illai – paeraanantham — athisayamaana
    7. Yesuvin iraththaththinaal – paavam
      kaluvinaal sellalaamae
      iththanai periya silaakkiyam ilappor
      poomiyil evarum vaenndaam – inte vaareer — athisayamaana
  • Adhisayam Seivar Devan அதிசயம் செய்வார் தேவன்

    1. அதிசயம் செய்வார் தேவன்
      அற்புதம் செய்வார் இயேசு
      ஆண்டவர் வாக்கை நம்பு
      நிச்சயம் வாழ்வு உண்டு

    வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

    1. இழந்ததைத் திரும்ப தருவார்
      தேசம் தன் பலனைக் கொடுக்கும்
      கர்த்தர் நன்மை அருள்வார்
      என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு
    2. களங்கள் தானியத்தால் நிரம்பும்
      என்ணெயும் ரசமும் வழியும்
      வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
      தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு
    3. தேவனின் வாக்கை நம்பு
      திரும்பப் பெற்றுக் கொள்வாய்
      உன்னதர் உன்னோடு உண்டு
      திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

    தடைகள் தகர்ந்து போகும் (4)

    ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)


    1. அதிசயம் செய்வார் தேவன்
      அற்புதம் செய்வார் இயேசு
      ஆண்டவர் வாக்கை நம்பு
      நிச்சயம் வாழ்வு உண்டு

    வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

    1. இழந்ததைத் திரும்ப தருவார்
      தேசம் தன் பலனைக் கொடுக்கும்
      கர்த்தர் நன்மை அருள்வார்
      என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு
    2. களங்கள் தானியத்தால் நிரம்பும்
      என்ணெயும் ரசமும் வழியும்
      வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
      தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு
    3. தேவனின் வாக்கை நம்பு
      திரும்பப் பெற்றுக் கொள்வாய்
      உன்னதர் உன்னோடு உண்டு
      திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

    தடைகள் தகர்ந்து போகும் (4)

    ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

  • Adhinadhin kaalathil அதினதின் காலத்தில்

    அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
    நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே

    இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா

    நம்பிக்கை வீண்போகது
    நிச்சயமாய் முடிவு உண்டு -என்
    நற்செயல்கள் தொடங்கினீரே
    எப்படியும் செய்து முடிப்பீர்
    உறுதியாய் நம்புகிறேன்
    எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா

    திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
    உன்னோடு இருப்பேன் என்றீர்
    என் ஜனங்கள மத்தியிலே
    என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
    உறுதியாய் நம்புகிறேன்
    என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

    இந்நாளில் இருப்பதை விட
    ஆயிராமாய் பெருகச் செய்வீர்
    வானத்து விண்மீன் போல
    உலகெங்கும் ஒளி வீசுவேன்
    உறுதியாய் நம்புகிறேன்
    உலகமெங்கும் ஒளி வீசுவேன்


    Adhinadhin kaalathil Lyrics in English

    athinathin kaalaththil ovvontaiyum
    naerththiyaay semmaiyaay seypavarae

    iyaesaiyaa iyaesaiyaa en theyvam neerthaanayyaa

    nampikkai veennpokathu
    nichchayamaay mutivu unndu -en
    narseyalkal thodangineerae
    eppatiyum seythu mutippeer
    uruthiyaay nampukiraen
    eppatiyum seythu mutippeer – iyaesaiyaa

    thikiloottum seyalkal seyvaen
    unnodu iruppaen enteer
    en janangala maththiyilae
    ennai neer maenmaippaduththuveer
    uruthiyaay nampukiraen
    ennai neer maenmaippaduththuveer

    innaalil iruppathai vida
    aayiraamaay perukach seyveer
    vaanaththu vinnmeen pola
    ulakengum oli veesuvaen
    uruthiyaay nampukiraen
    ulakamengum oli veesuvaen

  • Adhikalayil Um Thirumugam அதிகாலையில் உம் திருமுகம்

    அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
    அர்ப்பணித்தேன் என்னையே
    ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
    அப்பனே உமக்குத் தந்தேன்

    ஆராதனை ஆராதனை (2)
    அன்பர் இயேசு ராஜனுக்கே
    ஆவியான தேவனுக்கே

    1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
      உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
      என் வாயின் வார்த்தை எல்லாம்
      பிறர் காயம் ஆற்ற வேண்டும்
    2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
      என் இதயத் துடிப்பாக மாற்றும்
      என் ஜீவ நாட்கள் எல்லாம்
      ஜெப வீரன் என்று எழுதும்
    3. சுவிசேஷ பாரம் ஒன்றே
      என் சுமையாக மாற வேண்டும்
      என் தேச எல்லையெங்கும்
      உம் நாமம் சொல்ல வேண்டும்
    4. உமக்குகந்த தூய பலியாய் – இந்த
      உடலை ஒப்புக் கொடுத்தேன்
      ஆட்கொண்டு என்னை நடத்தும்
      அபிஷேகத்தாலே நிரப்பும்

    Adhikalayil Um Thirumugam Lyrics in English

    athikaalaiyil (anpu naesarae) um thirumukam thaeti

    arppanniththaen ennaiyae

    aaraathanai thuthi sthoththirangal

    appanae umakkuth thanthaen

    aaraathanai aaraathanai (2)

    anpar Yesu raajanukkae

    aaviyaana thaevanukkae

    1. intha naalin ovvoru nimidamum

    unthan ninaivaal nirampa vaenndum

    en vaayin vaarththai ellaam

    pirar kaayam aatta vaenndum

    1. unthan aekkam viruppam ellaam

    en ithayath thutippaaka maattum

    en jeeva naatkal ellaam

    jepa veeran entu eluthum

    1. suvisesha paaram onte

    en sumaiyaaka maara vaenndum

    en thaesa ellaiyengum

    um naamam solla vaenndum

    1. umakkukantha thooya paliyaay – intha

    udalai oppuk koduththaen

    aatkonndu ennai nadaththum

    apishaekaththaalae nirappum

  • Adhikaalaiyelumai Theduven Mulu அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு

    பல்லவி

    அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

    தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

    அனுபல்லவி

    இதுகாறும் காத்த தந்தை நீரே;

    இனிமேலும் காத்தருள் செய்வீரே,

    பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,

    பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! — அதிகாலை

    சரணங்கள்

    1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
      எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
      ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
      எனக்கான ஈசனே! வான ராசனே!
      இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! — அதிகாலை
    2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
      தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
      விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
      விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
      விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? — அதிகாலை
    3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
      தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
      பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
      புகழார நாதனே! வேத போதனே!
      பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! — அதிகாலை

    Adhikaalaiyelumai Theduven Mulu Lyrics in English

    pallavi

    athikaalaiyilumaith thaeduvaen mulu manathaalae

    thaevaaseer vaatham pera naaduvaen jepa thapaththaalae

    anupallavi

    ithukaarum kaaththa thanthai neerae;

    inimaelum kaaththarul seyveerae,

    pathivaaka ummilae naan nilaikkavae,

    paththiramaay enai uththamanaakkidum , thaevae! — athikaalai

    saranangal

    1. ponaraamuluvathum paathukaaththarulina pothaa!

    eppothum engaludaniruppathaay uraiththa nal naathaa!

    eenappaavik kaethuthunnai lokilunndu porpaathaa?

    enakkaana eesanae! vaana raasanae!

    intha naalilum oru panthamillaamal kaarum neethaa! — athikaalai

    1. palasothanaikalaal soolnthunaan kalangidumpothu

    thappaathu ninkirupai thaangida vaenum appothu,

    vilakaathu ensamookam enta vaakkil thavaraethu?

    visuvaasang konndu meyp paasamoonntida

    vikkinam yaavilum vetti kaanuvaen malaivaethu? — athikaalai

    1. nararyaavarkkumutta nannpanaay nadanthida vaiyae!

    theenaavin paavamara nanmaikal molinthidach seyyae!

    paraloka aaviyainal maari polenilae peyyae!

    pukalaara naathanae! vaetha pothanae!

    pooranamaay unaip pottuvaen, thinan thinam meyyae! — athikaalai

  • Adhikaalai Yesu Vanthu அதிகாலை இயேசு வந்து

    1. அதிகாலை இயேசு வந்து
      கதவண்டை தினம் நின்று
      தட்டித் தமக்குத் திறந்து
      இடம் தரக் கேட்கிறார்.
    2. உம்மை நாங்கள் களிப்பாக
      வாழ்த்தி: நேசரே, அன்பாக
      எங்களண்டை சேர்வீராக
      என்று வேண்டிக்கொள்ளுவோம்.
    3. தினம் எங்களை நடத்தி,
      சத்துருக்களைத் துரத்தி,
      எங்கள் மனதை எழுப்பி,
      நல்ல மேய்ப்பராயிரும்.
    4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
      நம்பிக்கையில் தளராமல்
      நிற்க எங்களுக்கோயாமல்
      நல்ல மேய்ச்சல் அருளும்.
    5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
      இயேசு இன்றும் என்றென்றைக்கும்
      நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
      எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

    Adhikaalai Yesu Vanthu Lyrics in English

    1. athikaalai Yesu vanthu
      kathavanntai thinam nintu
      thattith thamakkuth thiranthu
      idam tharak kaetkiraar.
    2. ummai naangal kalippaaka
      vaalththi: naesarae, anpaaka
      engalanntai serveeraaka
      entu vaenntikkolluvom.
    3. thinam engalai nadaththi,
      saththurukkalaith thuraththi,
      engal manathai eluppi,
      nalla maeypparaayirum.
    4. thaalchchi naangal ataiyaamal,
      nampikkaiyil thalaraamal
      nirka engalukkoyaamal
      nalla maeychchal arulum.
    5. aamaen, kaettathu kitaikkum
      Yesu intum ententaikkum
      nammaik kaappaar avar kaikkum
      ellaam oppuvikkirom.
  • Adhikaalai Sthothirabali அதிகாலை ஸ்தோத்திர பலி

    அதிகாலை ஸ்தோத்திர பலி
    அப்பா அப்பா உங்களுக்கு தான்
    ஆராதனை ஸ்தோத்திரபலி
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)

    1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
      இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
    2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
      பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
    3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
      எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
    4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
      என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
    5. யோகோவா யீரே
      எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
      எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
    6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
      ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
    7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
      எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
    8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
      சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
    9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
      எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
    10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
      சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா

    Adhikaalai Sthothirabali Lyrics in English

    athikaalai sthoththira pali

    appaa appaa ungalukku thaan

    aaraathanai sthoththirapali

    appaa appaa ungalukkuththaan (2)

    1. epinaesar epinaesar ithuvarai uthavi seytheer
      ithu varai uthavi seytheer epinaesar epinaesar
    2. parisuththar parisuththar paraloka raajaavae
      paraloka raajaavae parisuththar parisuththar
    3. elshadaay elshadaay ellaam vallavarae
      ellaam vallavarae elshadaay elshadaay
    4. elroyi elroyi ennai kaannpavarae
      ennaik kaannpavarae elroyi elroyi
    5. yokovaa yeerae
      ellaam paarththuk kolveer – 2

    ellaam paarththuk kolveer yaekovaa yeerae

    1. athisaya theyvamae aalosanaik karththarae
      aalosanai karththarae athisaya theyvamae
    2. yaekovaa shammaa engalodu iruppavarae
      engalodu iruppavarae yaekovaa shammaa
    3. yaekovaa shaalom samaathaanam tharukireer
      samaathaanam tharukireer yaekovaa shaalom
    4. yaekovaa nisiyae ennaalum vetti tharuveer;
      ennaalum vetti tharuveer yaeyovaa nisiyae
    5. yaekovaa raqppaa sukam tharum theyvamae
      sukam tharum theyvamae yaekovaa raqppaa
  • Adhikaalai Neram Appa Um Paadham அதிகாலை நேரம் அப்பா உம் பாதம்

    அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
    அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
    உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
    உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

    1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
      குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
    2. பெலனே கன்மலையே
      பெரியவரே என் உயிரே
    3. நினைவெல்லாம் அறிபவரே
      நிம்மதி தருபவரே
    4. நலன்தரும் நல்மருந்தே
      நன்மைகளின் ஊற்றே
    5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
      மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
    6. விண்ணப்பம் கேட்பவரே
      கண்ணீர் துடைப்பவரே

    Adhikaalai Neram Appa Um Paadham Lyrics in English

    athikaalai naeram (arasaalum theyvam)
    appaa um paatham aarvamaay vanthirukkiraen
    um naamam solli oyvintip paati
    ullam makilnthiruppaen

    1. kookkural kaetpavarae nanti nanti aiyaa
      kuraikalaith theerppavarae nanti nanti aiyaa
    2. pelanae kanmalaiyae
      periyavarae en uyirae
    3. ninaivellaam aripavarae
      nimmathi tharupavarae
    4. nalantharum nalmarunthae
      nanmaikalin ootte
    5. maranaththai jeyiththavarae nanti nanti aiyaa
      mannaa polinthavarae nanti nanti aiyaa
    6. vinnnappam kaetpavarae
      kannnneer thutaippavarae
  • Adhikaalai Neram Aandavar Samugam அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

    1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
      அமைதலாய் காத்திருப்பேன்
      என் இயலாமை மௌனம் அறிவிக்க
      அவரைப் போலாவேன்
    2. வடதிசை வாழும் என் குடும்பம்
      உடன் என் நினைவில் கலந்துவிடும்
      தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
      வல்லமை தேவன் வெளிப்படுவார்
    3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
      பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
      அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
      ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்
    4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
      மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
      சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
      சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

    Adhikaalai Neram Aandavar Samugam Lyrics in English

    1. athikaalai naeram aanndavar samookam
      amaithalaay kaaththiruppaen
      en iyalaamai maunam arivikka
      avaraip polaavaen
    2. vadathisai vaalum en kudumpam
      udan en ninaivil kalanthuvidum
      thaevanin valukkaram en karam alatta
      vallamai thaevan velippaduvaar
    3. ilatchiyaththodu arththamulla
      poruppai aettu munaintha pinnar
      anaivarin ullamum sangamamaakum
      ontiyam valangum thaevanae makilvaar
    4. thanakkena vaala ninaivilum maranthu
      mattavar meethu naattam konndaal
      suvisesham thaanaaych sithariyae vaekam
      samukaththai seekkiram vasappaduththum
  • Adhi Thiruvarthai Dhivya ஆதித் திருவார்த்தை திவ்விய

    ஆதித் திருவார்த்தை திவ்விய

    அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;

    ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட

    ஆதிரை யோரையீ டேற்றிட

    அனுபல்லவி

    மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
    மரியாம் கன்னியிட முதித்து
    மகிமையை மறந்து தமை வெறுத்து
    மனுக்குமாரன் வேஷமாய்,
    உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
    மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
    உன்னத காதலும் பொருந்தவே சர்வ
    நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
    தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
    தீம் , தீம் , தீமையகற்றிட
    சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட — ஆதி

    சரணங்கள்

    1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
      யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
      ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். — ஆதி
    2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
      மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
      மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் — ஆதி
    3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
      அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
      அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் — ஆதி

    Adhi Thiruvarthai Dhivya Lyrics in English

    aathith thiruvaarththai thivviya
    arputhap paalakanaakap piranthaar;
    aathan than paavaththin saapaththai theerththida
    aathirai yoraiyee taettida

    anupallavi

    maasatta jothi thiriththuvath thor vasthu
    mariyaam kanniyida muthiththu
    makimaiyai maranthu thamai veruththu
    manukkumaaran vaeshamaay,
    unna thakanjaீr mukanjaீr vaasakar,
    minnuchchaீr vaasakar , maeniniram elum
    unnatha kaathalum porunthavae sarva
    nanmaich soroopanaar, ranjithanaar,
    thaam , thaam , thannarar vannarar
    theem , theem , theemaiyakattida
    sangirtha , sangirtha , sangirtha santho
    shamena sopanam paadavae
    ingirtha, ingirtha, ingirtha namathu
    iruthayaththilum engum nirainthida — aathi

    saranangal

    1. aathaam saathi aevinar ; aapirakaam visuvaasaviththu
      yoothar simmaasanaththaalukai seyvor
      eesaay vangishanaththaanuthiththaar. — aathi
    2. poolokap paava vimosanar , poorana kirupaiyin vaasanar,
      maeloka iraajaathi iraajan simmaasanan
      maenmai makimaip pirathaapan vanthaar — aathi
    3. allaelooyaa! sangaீrththanam , aanantha geethangal paadavae
      allaikal , thollaikal ellaam neengida
      arputhan meypparan tharparanaar — aathi