Category: Tamil Worship Songs Lyrics

  • En Belanae

    என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர் – 2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது – 2 உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான் – 2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது – 2 சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய…

  • En Belan Ellam Neer

    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா அலை மோதும் கடலினிலேதடுமாறும் படகினிலே – 2மாலுமியாய் வந்தீர் ஐயாமாறாதவர் நீர் தான் ஐயா – 2 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாபெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா சோர்ந்திட்ட…

  • Ellame Neerthanaiya

    எல்லாமே நீர் தான் ஐயாஎல்லாமே நீர் தான் ஐயா – 2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயாபெலன் உள்ளவன் பெலன் அற்றவன் – 2யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது நீர்தானையா – 2 கரை காணா படகை போலதனியாய் தவிக்கின்றேன் நான்கரம் பிடிப்பவர் ஒருவருமில்லைசெல்லவோ வழியுமில்லை – 2உம்மை மாத்திரமே நம்புகிறேன் – 2நினைப்பவர் ஒருவருமில்லைநினைத்தருளும் ஐயா – 2 காற்றும் மழையும் இல்லை என்றாலும்வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரேஎன் நிலைகள் நிச்சயம் மாறும்ஒரே வார்த்தை சொன்னால் போதும்…

  • Ellamae Neerthanaiya

    எல்லாமே நீர்தானய்யா – 4என் துவக்கமும் நீர்என் முடிவும் நீர்எல்லாமே நீர்தானய்யா- 4எல்லாமே நீர்தானய்யா- 4 இந்த பூமியில் உம்மையல்லாமல்யாருமே இல்லை நாதா – 2பூமியில் வாழ்ந்தாலும்பரலோகம் நான் சென்றாலும் – 2நீர் இன்றி யாருமில்லை – 4நீர் இன்றி யாருமில்லை – என் துவக்கமும்… என் ஜீவனை பார்க்கிலும் கிருபைபோதுமே இயேசு நாதா – 2பரிசுத்தமானவரேஜீவனின் அதிபதியே – 2கிருபையை தாருமய்யா – 4கிருபையை தாருமய்யா – என் துவக்கமும்… இந்த பூமியும் சொந்தமுமில்லைஎனக்கு எல்லாம்…

  • Ellam Yesuve

    எல்லாம் இயேசுவை எனக்கெல்லா மேசுவைதொல்லைமிகு மிவ்வுலகில் தோழர் யேசுவை ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென காவலும்ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் Ellaam Yesuvai Enakkellaa MaesuvaiThollaimiku Mivvulakil…

  • Eliyavan Ennai

    எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையை…..உமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே – 2 உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன் – 2 உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன் – 2 புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து…

  • Eliyaavin Naatkalil

    எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில் பெரும் காரியம் செய்திடுவார் – 2 எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – 2 அதிகார அரியணையில் அமர்ந்திருந்தோர் அலறி நின்றார் – 2ஆவியில் அனல்கொண்ட எலியா அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் – 2 காகங்களை கொண்டு கர்த்தர் எலியாவை போஷித்தாரே – 2மரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்ப செய்தாரே – 2 பனிமலை நிறுத்திடவும் பெருமழை…

  • El-Elyon – Unnathamanavarin Uyar

    உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் – 2சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரமசிலாக்கியமே எல் – எலியோன் நீர் உன்னதமானவரேஎல் – ஷடாய் நீர் சர்வ வல்லவரேஎல்லா வாதையில் இருந்தெங்கள் தேசத்தை விடுதலையாக்குமேகொள்ளை நோய்களிலிருந்து எங்கள் ஜனங்களை காப்பாற்றும் இயேசுவே வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது என்று சொன்னவரேபொல்லாப்பு நேரிடாது , நேரிடாது என்று உரைத்தவரேசிலுவையிலே எனக்காய் மரித்தீரேஎன் நோய்கள் எல்லாம் நீர் சுமந்தீரேஉம் தழும்புகளால் நான் சுகமானேன்உம் தழும்புகளால் நான் குணமானேன் வழிகளெல்லாம் என்னை காக்கும்படி தம்…

  • Ebinesarae Ebinesarae

    இம்மட்டும் உதவின தேவன் நீர்இறுதிவரை என்னோடு நீர்ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்ஆதரவாய் என் உடனிருந்தீர் எபினேசரே எபினேசரேகோடி கோடி நன்றி ஐயா காற்றும் மழையும் பார்க்கவில்லைஉள்ளங்கை மேகமும் காணவில்லைவாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்துவளமாக மாற்றி விட்டீர் தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்கரங்களில் ஏந்திக் கொண்டீர் இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்கிருபையினாலே அழைத்து வந்தீர்அழியாமல் காத்து கானானில் சேர்த்துஉம் துதி சொல்ல வைத்தீர் Immattum Uthavina Dhevan NeerIruthi Varai Ennodu…

  • Dhinanthorum Nandri Solluvaen

    தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்குஅதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்குஅதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர்பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர்அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லைகாலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர்நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை உம்மை முத்தம் செய்து முத்தம் செய்துநன்றி கூறுவேன் நானும்உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்உம்மை முத்தம் செய்து முத்தம் செய்துநன்றி கூறுவேன் நானும்உம்பாதம் பற்றி விலை…