Blog

  • Nandri Solli Paaduven நன்றி சொல்லி பாடுவேன்

    நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
    நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

    நன்றி இயேசு ராஜா

    என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
    தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

    ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
    ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்

    என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
    போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

    இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
    இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

    இத்தனை வருடங்கள் அருமையாய் நடத்திவந்தீர் – புதியதோர்
    வருடத்தில் கிருபையாய் சேர்த்துவிட்டீர்


    Nandri Solli Paaduven Lyrics in English

    nanti solli paaduvaen thuthi solli paaduvaen
    neenga seytha nanmaikalai solli solli paaduvaen

    nanti Yesu raajaa

    en jeevan umakku arumaiyaay irunthathinaal
    theengu naalil ennai kaaththuk konnteer

    oru valiyaay vantha enthan ethirikalai
    aelu valiyaay en munoda seytheer

    en samookam unakku munpaaka sellum enteer
    pokkilum varaththilum en kooda neer iruntheer

    immattum kaaththeer iniyum kaaththiduveer
    innalkal neekki inpamaay vaala vaippeer

    iththanai varudangal arumaiyaay nadaththivantheer – puthiyathor
    varudaththil kirupaiyaay serththuvittir

  • Nandri Sollamal Irukkave நன்றி சொல்லாமல் இருக்கவே

    நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
    பல நன்மை செய்த யேசுவுக்கு
    நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
    நாள்தோறும் போற்றுவேன்
    நாள்தோறும் போற்றுவேன் -2

    1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
      ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
      அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
      ஆண்டவரை போற்றுவேன் -2
      ஆண்டவரை போற்றுவேன்
    2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
      பாதுகாத்தீர் ஐயா -2
      மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
      வாழ வைத்தீரையா -2
      வாழ வைத்தீரையா

    Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics in English

    Nandri Sollamal Irukkave
    nanti sollaamal irukkavae mutiyaathu
    pala nanmai seytha yaesuvukku
    nanti nanti nantiyantu solli naan thuthippaen
    naalthorum pottuvaen
    naalthorum pottuvaen -2

    1. eththanaiyo nanmaikalai en vaalvil seythaarae
      aeraalamaay nanti solvaen -2
      aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaen
      aanndavarai pottuvaen -2
      aanndavarai pottuvaen
    2. marana pallaththaakkil naan nadakkum pothaellaam
      paathukaaththeer aiyaa -2
      meenndum jeevanai koduththu neerennai
      vaala vaiththeeraiyaa -2
      vaala vaiththeeraiyaa
  • Nandri Nandri Nandri Ayya நன்றி நன்றி நன்றி ஐயா

    நன்றி நன்றி நன்றி ஐயா – (8)

    யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே – (2)
    குறைவேல்லாம் நிறைவாக்குவீர் – எந்தன்
    குறைவேல்லாம் நிறைவாக்குவீர் — நன்றி

    யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் – (2)
    வியாதிகள் எனக்கில்லையே – இனி
    வியாதிகள் எனக்கில்லையே — நன்றி

    யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் – (2)
    தனியாக விடமாட்டீர் – என்னை
    தனியாக விடமாட்டீர் — நன்றி

    நன்றி சொல்வேனே என் யேசுவே
    நன்மை செய்தீரே என் வாழ்விலே – (3)


    Nandri Nandri Nandri Ayya Lyrics in English

    nanti nanti nanti aiyaa – (8)

    yaekovaayirae paarththuk kolveerae – (2)
    kuraivaellaam niraivaakkuveer – enthan
    kuraivaellaam niraivaakkuveer — nanti

    yaekovaaraaqvaa sukam tharum theyvam – (2)
    viyaathikal enakkillaiyae – ini
    viyaathikal enakkillaiyae — nanti

    yaekovaashammaa koodavae iruppeer – (2)
    thaniyaaka vidamaattir – ennai
    thaniyaaka vidamaattir — nanti

    nanti solvaenae en yaesuvae
    nanmai seytheerae en vaalvilae – (3)

  • Nandri Nadri Nandri நன்றி நன்றி நன்றி

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி

    உணவுக்காக நன்றி தந்த
    உடைக்காக நன்றி
    பாதுகாத்தீர் நன்றி என்னை
    விடுவித்தீரே நன்றி

    மீட்புக்காக நன்றி தந்த
    கிருபைக்காக நன்றி உம்
    அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
    அரவணைத்தீர் நன்றி

    வார்த்தைக்காக நன்றி தந்த
    வரங்களுக்காக நன்றி உம்
    அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
    அபிஷேகித்தீர் நன்றி


    Nandri nadri nandri Lyrics in English

    nanti nanti nanti nanti nanti nanti
    nanti nanti nanti nanti Yesuvae nanti

    unavukkaaka nanti thantha
    utaikkaaka nanti
    paathukaaththeer nanti ennai
    viduviththeerae nanti

    meetpukkaaka nanti thantha
    kirupaikkaaka nanti um
    anpu koorntheer nanti ennai
    aravannaiththeer nanti

    vaarththaikkaaka nanti thantha
    varangalukkaaka nanti um
    anpu koorntheer nanti ennai
    apishaekiththeer nanti

  • Nandri Endru Sollugirom நன்றி என்று சொல்லுகிறோம்

    நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
    நாவாலே துதிக்கிறோம் நாதா

    நன்றி இயேசு ராஜா

    கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
    புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

    ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
    அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

    வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரய்யா
    வார்த்தை என்ற மன்னாவை தந்தீரய்யா

    அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
    அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

    தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
    தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

    சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
    சுகம் தந்து இதுவரை தாங்கினீரே


    Nandri endru sollugirom Lyrics in English

    nanti entu sollukirom naathaa
    naavaalae thuthikkirom naathaa

    nanti Yesu raajaa

    kadantha naatkal kaaththeerae nanti raajaa
    puthiya naalai thantheerae nanti raajaa

    aapaththilae kaaththeerae nanti raajaa
    athisayam seytheerae nanti raajaa

    vaalkkaiyilae oli vilakkaay vantheerayyaa
    vaarththai enta mannaavai thantheerayyaa

    ataikkalamae kaedayamae nanti raajaa
    anpae en aaruthalae nanti raajaa

    thanimaiyilae thunnai ninteer nanti raajaa
    thaayaip pol thaettineer nanti raajaa

    sornthu pona naeramellaam thookkineerae
    sukam thanthu ithuvarai thaangineerae

  • Nandri Bali Peedam Kattuvom நன்றிபலிபீடம் கட்டுவோம்

    நன்றிபலிபீடம் கட்டுவோம்
    நல்லதெய்வம் நன்மை செய்தார்
    செய்த நன்மைகள் ஆயிரங்கள்
    சொல்லி சொல்லி பாடுவேன்
    நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

    1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
      பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
      உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
      உமது ஊழியம் செய்ய வைத்தீர்
    2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
      பாடும் உதடுகள் தந்தீரய்யா
      உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
      ஓடும் கால்களைத் தந்தீரய்யா
    3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம்
      இயேசுவோடே கூட எழச்செய்தீர்
      கிருபையினாலே இரட்சித்தீரே
      உன்னதங்களிலே உட்காரச்செய்தீர்
    4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
      புனித இரத்தம் ஊற்றினீரே
      சத்திய ஜீவ வார்த்தையாலே
      மரித்த வாழ்வையே மாற்றினீரே
    5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
      இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
      உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
      உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்

    Nandri Bali Peedam Kattuvom Lyrics in English

    Nandri Bali Peedam Kattuvom
    nantipalipeedam kattuvom
    nallatheyvam nanmai seythaar
    seytha nanmaikal aayirangal
    solli solli paaduvaen
    nanti thakappanae nanmai seytheerae

    1. jeevan thanthu neer anpukoorntheer
      paavam neengida kaluvi vittir
      umakkentu vaala piriththeduththu
      umathu ooliyam seyya vaiththeer
    2. paarkkum kannkalai thantheerayyaa
      paadum uthadukal thantheerayyaa
      ulaikkum karangalai thantheerayyaa
      odum kaalkalaith thantheerayyaa
    3. kuttam seythaal mariththirunthom
      Yesuvotae kooda elachcheytheer
      kirupaiyinaalae iratchiththeerae
      unnathangalilae utkaarachcheytheer
    4. puthiya udanpaattin ataiyaalamaay
      punitha iraththam oottineerae
      saththiya jeeva vaarththaiyaalae
      mariththa vaalvaiyae maattineerae
    5. irulin athikaaram akattivittir
      Yesu arasukkul serththuvittir
      umakku sonthamaay vaangik konndu
      urimai soththaaka vaiththuk konnteer
  • Nandri Bali Nandri Bali நன்றி பலி நன்றி பலி

    நன்றி பலி, நன்றி பலி
    நல்லவரே உமக்குத்தான்
    அதிகாலை ஆனந்தமே – என்
    அப்பா உம் திருப்பாதமே

    1. நேற்றைய துயரமெல்லாம்
      இன்று மறைந்ததையா
      நிம்மதி பிறந்ததையா – அது
      நிரந்தரமானதையா

    கோடி கோடி நன்றி டாடி (3)

    1. இரவெல்லாம் காத்தீர்
      இன்னும் ஓர் நாள் தந்தீர்
      மறவாத என் நேசரே – இன்று
      உறவாடி மகிழ்ந்திடுவேன்
    2. ஊழியப் பாதையிலே
      உற்சாகம் தந்தீரையா
      ஓடி ஓடி உழைப்பதற்கு
      உடல் சுகம் தந்தீரையா
    3. வேதனை துன்பமெல்லாம்
      ஒரு நாளும் பிரிக்காதையா
      நாதனே உம் நிழலில்
      நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு
    4. ஜெபத்தைக் கேட்டீரையா
      ஜெயத்தைத் தந்தீரையா
      பாவம் அணுகாமலே
      பாதுகாத்து வந்தீரையா
    5. என் நாவில் உள்ளதெல்லாம்
      உந்தன் புகழ்தானே
      நான் பேசி மகிழ்வதெல்லாம்
      உந்தன் பெருமை தானே
    6. புதிய நாள் தந்தீரையா
      புது கிருபை தந்தீரையா
      அதிசயமானவரே
      ஆறுதல் நாயகனே

    Nandri Bali Nandri Bali Lyrics in English

    nanti pali, nanti pali
    nallavarae umakkuththaan
    athikaalai aananthamae – en
    appaa um thiruppaathamae

    1. naettaைya thuyaramellaam
      intu marainthathaiyaa
      nimmathi piranthathaiyaa – athu
      nirantharamaanathaiyaa
      koti koti nanti daati (3)
    2. iravellaam kaaththeer
      innum or naal thantheer
      maravaatha en naesarae – intu
      uravaati makilnthiduvaen
    3. ooliyap paathaiyilae
      ursaakam thantheeraiyaa
      oti oti ulaippatharku
      udal sukam thantheeraiyaa
    4. vaethanai thunpamellaam
      oru naalum pirikkaathaiyaa
      naathanae um nilalil
      naalthorum vaalvaenaiyaa – Yesu
    5. jepaththaik kaettiraiyaa
      jeyaththaith thantheeraiyaa
      paavam anukaamalae
      paathukaaththu vantheeraiyaa
    6. en naavil ullathellaam
      unthan pukalthaanae
      naan paesi makilvathellaam
      unthan perumai thaanae
    7. puthiya naal thantheeraiyaa
      puthu kirupai thantheeraiyaa
      athisayamaanavarae
      aaruthal naayakanae
  • Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய

    நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே – திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே

    சரணங்கள்

    1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே – வரு
      தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே — நான்
    2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் – நித
      நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே — நான்
    3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் – அதி
      நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே — நான்
    4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே – கன
      பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே — நான்
    5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே – உன
      தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே — நான்

    Nanbi Vanthen Messiah Naan Nanbi Vanthene Lyrics in English

    nampivanthaen maesiyaa, naan nampivanthaenae – thivya
    saranam! saranam! saranam aiyaa, naan nampivanthaenae

    saranangal

    1. thampiraan oruvanae, thanjamae tharuvanae – varu
      thavithu kumara kuru paramanuvaelae, nampivanthaenae — naan
    2. ninpaatha tharisanam anpaana tharisanam – nitha
      nithasari tholuva thitham enavum uruthiyil nampivanthaenae — naan
    3. naathanae, kirupaikoor, vaethanae, sirumaitheer – athi
      nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae — naan
    4. paaviyil paaviyae, koviyil koviyae – kana
      parivudan arulpuri, akala vidaathae, nampivanthaenae — naan
    5. aathi ololamae paathukaa kaalamae – una
      thatimaikal paduthuyar avathikal meththa nampivanthaenae — naan
  • Nan Unaku Pothithu Nadakum நான் உனக்கு போதித்து

    நான் உனக்கு போதித்து
    நடக்கும் பாதையை
    நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
    உன்மேல் கண் வைத்து
    ஆலோசனை சொல்லுவேன்
    அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு

    1. ஈசாக்கு விதை விதைத்து
      நூறுமடங்கு அறுவடை செய்தான்
      உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல
    2. ஏசேக்கு சித்னா
      இன்றோடு முடிந்தது மகனே(ளே)
      ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு
    3. தேசத்தில் பலுகும்படி
      உனக்கு இடம் உண்டாக்கினேன்
      ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல்
    4. கர்த்தர் நிச்சயமாய்
      உன்னோடு இருக்கிறார் என்று
      அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்
      (அறிக்கை செய்வார்கள்)
    5. கலங்காதே நான்
      உன்னோடு இருக்கிறேன் மகனே
      பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில்
    6. உனக்கு எதிரானோர்
      உன் சார்பில் வருவார்கள்
      சமாதானம் செய்வார்கள் – உன்னோடு

    Nan Unaku Pothithu Nadakum Lyrics in English

    naan unakku pothiththu
    nadakkum paathaiyai
    naalthorum kaattuvaen payappadaathae
    unmael kann vaiththu
    aalosanai solluvaen
    arivurai naan kooruvaen – unakku

    1. eesaakku vithai vithaiththu
      noorumadangu aruvatai seythaan
      unnaiyum aaseervathippaen – athupola
    2. aesekku sithnaa
      intodu mutinthathu makanae(lae)
      rekopoth thodangivittathu -unakku
    3. thaesaththil palukumpati
      unakku idam unndaakkinaen
      rekopoth unakku unndu – ithumuthal
    4. karththar nichchayamaay
      unnodu irukkiraar entu
      anaekar arinthu kolvaarkal-ithumuthal
      (arikkai seyvaarkal)
    5. kalangaathae naan
      unnodu irukkiraen makanae
      palukip perukiduvaar – thaesaththil
    6. unakku ethiraanor
      un saarpil varuvaarkal
      samaathaanam seyvaarkal – unnodu
  • Nan Ummaipparri Iratsaka நான் உம்மைப்பற்றி இரட்சகா

    1. நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்
      பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூறுவேன்

    சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில்
    பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
    எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
    பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

    1. ஆ, உந்தன் நல்ல நாமத்தை, நான் நம்பி சார்வதால்
      நீர் கைவிடீர்! இவ்வேழையை, காப்பீர் தேவாவியால்
    2. மா வல்ல வாக்கின் உண்மையை, கண்டுணரச் செய்தீர்
      நான் ஒப்புவித்த பொருளை, விடாமல் காக்கிறீ

    Nan Ummaipparri Iratsaka Lyrics in English

    1. naan ummaippatti iratchakaa veenn vetkam ataiyaen
      paeranpaik kuriththaanndavaa naan saatchi kooruvaen

    siluvaiyanntaiyil nampi vanthu nirkaiyil
    paavap paaram neengi vaalvatainthaen
    entha naeramum enathullaththilum
    paeraanantham pongip paaduvaen

    1. aa, unthan nalla naamaththai, naan nampi saarvathaal
      neer kaiviteer! ivvaelaiyai, kaappeer thaevaaviyaal
    2. maa valla vaakkin unnmaiyai, kanndunarach seytheer
      naan oppuviththa porulai, vidaamal kaakkireer