Blog

  • हम्द-ओ सन्ना हो प्यारे यीशु की Hamd-O Sanna Ho Pyaare

    हम्द-ओ सन्ना हो प्यारे यीशु की
    जिसने हमको दे दिया यह जीवन नया

    1. उसकी सारी बरकतों को याद हम कर,
      गुजरे दिनों पर भी ध्यान हम करें,
      शफकत से सम्भाला अपने परों के तले
      ताकि साथ-साथ हम उसके रहें।
    2. यीशु ही अजीब हैं हलीम और भला
      हमको अपने प्यार से चलाता हर लम्हा
      हम पे आये मुसीबतें गर चारों ओर से
      फज़ल उसका काफी है उठाने के लिए।
    3. बहुत से वादे जो हम ने किए थे
    4. चन्द हुए पूरे और कुछ हो न सके
    5. वफादारी यीशु की फिर भी थी अजीब
    6. थामा उसने हाथों से हम कमजोर थे।

    Hamd-o sanna ho pyaare Yeeshu kee
    jisane hamako de diya yah jeevan naya

    1. Usakee saaree barakaton ko yaad ham kar,
      gujare dinon par bhee dhyaan ham karen,
      shaphakat se sambhaala apane paron ke tale
      taaki saath-saath ham usake rahen.
    2. Yeeshu hee ajeeb hain haleem aur bhala
      hamako apane pyaar se chalaata har lamha
      ham pe aaye museebaten gar chaaron or se
      phazal usaka kaaphee hai uthaane ke lie.
    3. Bahut se vaade jo ham ne kie the
    4. chand hue poore aur kuchh ho na sake
    5. vaphaadaaree yeeshu kee phir bhee thee ajeeb
    6. thaama usane haathon se ham kamajor the.
  • हमको दुनियाँ से क्या काम Hamkoh Duniyaa Sey Kya Kaam

    हमको दुनियाँ से क्या काम रे,
    हम तो जोगी मसीह के,
    जोगी मसीह के वैरागी मसीह के।

    1 लोमड़ियों की माँदें, चिड़ियों के घोंसले (2)
    जग में हमारा न स्थान रे। हम तो जोगी…

    2 तौबा करो राज यीशु का आया (2)
    सबको बताना है काम रे। हम तो जोगी…

    3 पापों की निद्रा से जागो रे प्यारों (2)
    अब तो करीब आई शाम रे। हम तो जोगी…

    4 जीते रहे तो फिर से मिलेंगे(2)
    मर भी गये तो ऊपर मिलेंगे। हम तो जोगी…


    Hamako duniyaan se kya kaam re ,
    Ham to jogee maseeh ke ,
    Jogee maseeh ke vairaagee maseeh ke .

    1 Lomadiyon kee maanden , chidiyon ke ghonsale (2)
    Jag mein hamaara na sthaan re . ham to jogee …

    2 Tauba karo raaj yeeshu ka aaya (2)
    Sabako bataana hai kaam re . ham to jogee …

    3 Paapon kee nidra se jaago re pyaaron (2)
    Ab to kareeb aaee shaam re . ham to jogee …

    4 Jeete rahe to phir se milenge (2)
    Mar bhee gaye to oopar milenge . ham to jogee …

  • हमेशा आनन्द है, मुझे यीशु देता है, Hameesha anand hai , mujhee yeeshu deeta hai

    हमेशा आनन्द है, मुझे यीशु देता है,
    आओ मिलकर उसकी स्तुति करें हम,
    हाल्लेलूयाह आनन्द है ; (2)

    1. अपने पंखों तले, मुझको छुपा कर, संभालता रहेगा,
      उसका वचन है, आत्मा की तलवार, मार्ग वही है
    2. हर रास्ते में मुझको बचाने, फरिश्ते मेरे लिए,
      ना लगे पत्थर पाँवों में मेरे, हाथों में उठाएगा
    3. सिंह के ऊपर, साँप के ऊपर, चलते जाएँगें,
      षैतान की सारी षक्तियों को जीतने का, अधिकार मुझको है

    hamesha aanand hai, mujhe yeeshu deta hai,
    aao milakar usakee stuti karen ham,
    haallelooyaah aanand hai ; (2)

    1. apane pankhon tale, mujhako chhupa kar,
      sambhaalata rahega, usaka vachan hai, aatma kee talavaar, maarg vahee hai
    2. har raaste mein mujhako bachaane, pharishte mere lie,
      na lage patthar paanvon mein mere, haathon mein uthaega
    3. sinh ke oopar, saanp ke oopar, chalate jaengen,
      shaitaan kee saaree shaktiyon ko jeetane ka, adhikaar mujhako hai
  • हम यीशु मसीह के चेले है Ham Yeshu Masih Ke Chele Hai

    १. हम यीशु मसीह के चेले है
    दुनिया में धूम मचा देंगे,
    जो नींद में ग़ाफ़िल सोते है
    उपदेश से उनको जगा देंगे |

    २. जब मन की घुंडी खोलेंगे
    और ज्ञान के मोती रोलेंगे,
    इन्जील मुक़द्दस पढ़ पढ़कर
    हम मन में शांति बिठा देंगे |

    ३. बन्दे है एक खुदा के हम,
    मिल जुल कर क्यों न रहे बाहम
    इन्जील मुक़द्दस को सब में
    हम प्रेम से जाकर सुना देंगे |

    ४. हम रंज के सहने वाले है,
    उफ़ तक नही करने वाले है
    और पीछे प्यारे यीशु के
    चलने की राह बता देंगे |

    ५. दुख और तकलीफ़ उठाएंगे
    उल्फत का राग सुनायेंगे,
    हम दूर करेंगे रंजो अलम
    और प्रेम का रंग जमा देंगे |


    1. Ham Yeshu Masih Ke Chele Hai
      Duniya Mei Dhoom Macha Denge
      Jo Neend Mei Gaafil Sote Hai
      Updesh Se Unko Jag Denge
    2. Jab Man Ki Ghundi Kholenge
      Aur Gyaan Ke Moti Rolenge
      Injeel Mukaddas Padh Padhkar
      Ham Man Mei Shanti Bitha Denge
    3. Bande Hai Ek Khuda Ke Ham
      Mil Jhul Kar Kyun Na Rahe Baaham
      Injeel Mukaddas Ko Sab Mei
      Ham Prem Se Jaakar Suna Denge
    1. Ham Ranj Ke Sehne Waale Hai
      Uff Tak Nhi Karne Vaale Hai
      Aur Peeche Pyaare Yeshu Ke
      Chalne Ki Rah Bata Denge
    2. Dukh Aur Takleef Uthayenge
      Ulfat Ka Raag Sunayenge
      Ham Door Karenge Ranjo Alam
      Aur Prem Ka Rang Jama Denge
  • Nandriyaal Thudhipaadu நன்றியால் துதிபாடு

    நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
    உள்ளத்தால் என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

    1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
      இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
      கலங்கிடாதே திகைத்திடாதே
      துதியினால் இடிந்து விழும் (2) நன்றியால்
    2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
      சிலுவையின் நிழல் உண்டு (2)
      பாடிடுவோம் துதித்திடுவோம்
      பாதைகள் கிடைத்து விடும் (2) நன்றியால்
    3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
      கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
      இயேசு என்னும் நாமம் உண்டு
      இன்றே ஜெயித்திடுவோம் (2) நன்றியால்

    Nandriyaal thudhipaadu nam yaesuvai

    Ullaththaal endrum paadu
    Vallavar nallavar poadhumaanavar
    Vaarthaiyil unmaiyullavar (2)

    1. Erigoa madhilum munnae vandhaalum
      Yaesu undhan munnae selgiraar (2)
      Kalangidaadhae thigaithidaadhae
      Thudhiyinaal idindhu vizhum (2) Nandriyaal
    2. Sengadal nammai soozhndhu kondaalum
      Siluvaiyin nizhal undu (2)
      Paadiduvoam thudhithiduvoam
      Paadhaigal kidaithu vidum (2) Nandriyaal
    3. Goaliyaath nammai edhirthu vandhaalum
      Konjamum bayam vaendaam (2)
      Yaesu ennum naamam undu
      Indrae jeyithiduvoam (2) Nandriyaal
  • Nandriyaal Pongudhae Emadhullam நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

    நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
    நாதன் செய்பல நன்மைகட்காய்
    நாள்தோறும் நலமுடன் காத்தனரே
    நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

    நன்றியால் ஸ்தோத்தரிப்போம்

    கடந்த வாழ்வில் கருத்துடனே
    கண்மணிபோல் நம்மைக் காத்தனரே
    கண்ணீர் கவலையினை மாற்றினாரே
    கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா

    கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால்

    ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
    ஜீவிய பாதை நடத்தினாரே
    ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
    ஜீவனின் அதிபதியை அல்லேலூயா

    ஜீவனின் அதிபதியை – நன்றியால்

    அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
    அதிசயங்கள் பல புரிந்தனரே
    ஆயிரம் நாவுகள் தான் போதுமா

    ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா
    ஆண்டவரைத் துதிக்க – நன்றியால்

    பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை
    பாச கரம் கொண்டு தூக்கினாரே
    கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்

    கருத்துடன் காத்தனரே அல்லேலூயா
    கருத்துடன் காத்தனரே – நன்றியால்

    பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
    போர்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்
    ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே

    நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா
    நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்


    Nandriyaal Pongudhae Emadhullam Lyrics in English

    nantiyaal ponguthae emathullam
    naathan seypala nanmaikatkaay
    naalthorum nalamudan kaaththanarae
    nantiyaal sthoththarippom allaelooyaa

    nantiyaal sthoththarippom

    kadantha vaalvil karuththudanae
    kannmannipol nammaik kaaththanarae
    kannnneer kavalaiyinai maattinaarae
    kanivudan sthoththarippom allaelooyaa

    kanivudan sthoththarippom – nantiyaal

    jeevan sukam pelan yaavum thanthu
    jeeviya paathai nadaththinaarae
    jeeva kaalamellaam sthoththarippom
    jeevanin athipathiyai allaelooyaa

    jeevanin athipathiyai – nantiyaal

    arputha karam konndu nadaththinaarae
    athisayangal pala purinthanarae
    aayiram naavukal thaan pothumaa

    aanndavaraith thuthikka allaelooyaa
    aanndavaraith thuthikka – nantiyaal

    paava settil amilntha emmai
    paasa karam konndu thookkinaarae
    kan malaimael nammai niruththi avar

    karuththudan kaaththanarae allaelooyaa
    karuththudan kaaththanarae – nantiyaal

    poruththanai palikal thinam seluththi
    porparan Yesuvai vaalththiduvom
    sthoththira paaththiran Yesuvaiyae

    naeththiramaay thuthippom allaelooyaa
    naeththiramaay thuthippom – nantiyaa

  • Nandribali Nandribali Nallavare நன்றிபலி நன்றிபலி நல்லவரே

    நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்
    ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே

    1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா
      நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா
      கோடி கோடி நன்றி டாடி (3)
    2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்
      மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன்
    3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா
      ஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா
    4. வேதனை துன்பமெல்லாம்
      ஒரு நாளும் பிரிக்காதையா
      நாதனே உம் நிழலில்
      நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு
    5. ஜெபத்தைக் கேட்டீரையா
      ஜெயத்தைத் தந்தீரையா
      பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா
    6. புதிய நாள் தந்தீரையா
      புது கிருபை தந்தீரையா
      அதிசயமானவரே ஆறுதல் நாயகனே
    7. என்நாவில் உள்ளதெல்லாம்
      உந்தன் புகழ்தானே
      நான் பேசி மகிழ்வதெல்லாம்
      உந்தன் பெருமைதானே

    Nandri Pali Nandri Pali – நன்றிபலி நன்றிபலி Lyrics in English

    Nandri Pali Nandri Pali
    nantipali nantipali nallavarae umakkuththaan
    aanantham aananthamae appaa um thiruppaathamae

    1. naettaைya thuyaramellaam intu marainthathaiyaa
      nimmathi piranthaiyaa nirantharamaanathaiyaa
      koti koti nanti daati (3)
    2. iravellaam kaaththeer innum ornaal thantheer
      maravaatha en naesarae uravaati makilnthiduvaen
    3. ooliyap paathaiyilae ursaakam thantheeraiyaa
      otioti ulaippatharku udalsukam thantheeraiyaa
    4. vaethanai thunpamellaam
      oru naalum pirikkaathaiyaa
      naathanae um nilalil
      naalthorum vaalvaenaiyaa – Yesu
    5. jepaththaik kaettiraiyaa
      jeyaththaith thantheeraiyaa
      paavam anukaamalae paathukaaththu vantheeraiyaa
    6. puthiya naal thantheeraiyaa
      puthu kirupai thantheeraiyaa
      athisayamaanavarae aaruthal naayakanae
    7. ennaavil ullathellaam
      unthan pukalthaanae
      naan paesi makilvathellaam
      unthan perumaithaanae
  • Nandri Ullam Niraivudan நன்றி உள்ளம் நிறைவுடன்

    நன்றி உள்ளம் நிறைவுடன்
    நன்றி பரிசுத்தத்தில்
    நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

    நன்றி உள்ளம் நிறைவுடன்
    நன்றி பரிசுத்தத்தில்
    நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

    பலவீனன் பலவான் என்று சொல்வான்
    தரித்திரன் செழித்திடுவான்
    தேவனின் செயல் இதுவே
    நமக்காய்

    பலவீனன் பலவான் என்று சொல்வான்
    தரித்திரன் செழித்திடுவான்
    தேவனின் செயல் இதுவே
    நமக்காய்

    நன்றி நன்றி நன்றி


    Nandri Ullam Niraivudan Lyrics in English

    nanti ullam niraivudan
    nanti parisuththaththil
    nanti thaevakkumaaran Yesuvai thanthaar

    nanti ullam niraivudan
    nanti parisuththaththil
    nanti thaevakkumaaran Yesuvai thanthaar

    palaveenan palavaan entu solvaan
    thariththiran seliththiduvaan
    thaevanin seyal ithuvae
    namakkaay

    palaveenan palavaan entu solvaan
    thariththiran seliththiduvaan
    thaevanin seyal ithuvae
    namakkaay

    nanti nanti nanti

  • Nandri Solli Yesuvai நன்றி சொல்லி இயேசுவை

    நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்
    நன்மை செய்த அவரை நினைப்போம்
    நன்றி சொல்லுவோம்
    நாள்தோறும் அவரை துதிப்போம்

    ஆ… அல்லேலூயா

    சமாதானம் சந்தோஷம் தந்தீர்
    உமக்கு நன்றி உமக்கு நன்றி
    சாத்தானை மேற்கொள்ளச் செய்தீர்
    உமக்கு நன்றி உமக்கு நன்றி
    துன்பம் அதில் காத்தீர் உமக்கு நன்றி
    துயரம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி

    பாதம் இடறாமல் காத்தீர் உமக்கு நன்றி
    பரிசுத்த வாழ்வை கொடுத்தீர் உமக்கு நன்றி
    ஜெபிக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி
    கொடுக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி

    புதிய பாடலை தந்தீர் உமக்கு நன்றி
    புதிய கிருபைகள் தந்தீர் உமக்கு நன்றி
    பெலவீனம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி
    பெலனை தினம் கொடுத்தீர் உமக்கு நன்றி


    Nandri solli yesuvai Lyrics in English

    nanti solli Yesuvaip paaduvom
    nanmai seytha avarai ninaippom
    nanti solluvom
    naalthorum avarai thuthippom

    aa… allaelooyaa

    samaathaanam santhosham thantheer
    umakku nanti umakku nanti
    saaththaanai maerkollach seytheer
    umakku nanti umakku nanti
    thunpam athil kaaththeer umakku nanti
    thuyaram athai neekkineer umakku nanti

    paatham idaraamal kaaththeer umakku nanti
    parisuththa vaalvai koduththeer umakku nanti
    jepikka uthavi seytheer umakku nanti
    kodukka uthavi seytheer umakku nanti

    puthiya paadalai thantheer umakku nanti
    puthiya kirupaikal thantheer umakku nanti
    pelaveenam athai neekkineer umakku nanti
    pelanai thinam koduththeer umakku nanti

  • Nandri Solli Ummai Paada Vanthom நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்

    நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
    உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்

    வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
    கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்

    நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
    ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை

    காற்றுமில்ல மழையுமில்ல
    ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே

    உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
    மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்

    கைவிடாமல் விட்டு விலகிடாமல்
    நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்

    வெட்கப்பட்ட தேசத்திலே
    கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே


    Nandri Solli Ummai Paada Vanthom Lyrics in English

    nanti solli ummai paada vanthom
    um kaarunnyaththai ennnni potta vanthom

    vaarththaiyinaal neer sonnathellaam
    karangalinaal intu niraivaettineer

    nanti -2 solvom uyir ullavarai
    ontum kuraiyaamal kaaththidum nallavarai

    kaattumilla malaiyumilla
    aanaalum vaaykkaalai nirappineerae

    udanpatikkai seythu nadaththi vantheer
    maaraamal eppothum kaaththuk konnteer

    kaividaamal vittu vilakidaamal
    nerungina paathaiyilum kooda vantheer

    vetkappatta thaesaththilae
    geerththiyum pukalchchiyumaakkineerae