Blog

  • Nan Ummai Uruthiyaaga – நான் உம்மை உறுதியாக

    நான் உம்மை உறுதியாக
    என்றென்றும் பற்றிடுவேன்
    சமாதானம் பூரணமாய்
    அளித்து என்றும் நடத்திடுவீர்

    1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
      என் ஆவி உம்மைத்தேடும்
      உந்தனின் பாதையில்
      செம்மையாய் நடத்துவீர் — நான்
    2. நல் வாசல்கள் திறந்திட
      உம தாசர் உள்ளே செல்வார்
      தேவனே ராஜனே
      ஜெயமதைத் தந்திடுவீர் — நான்
    3. என் கிரியைகள் அனைத்துமே
      நீர் ஏற்று என்றும் காப்பீர்
      நடத்தியே தாங்குவீர்
      சமாதானம் அருள்வீர் — நான்
    4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
      உம் வல்லமை விளங்கும்
      உம்மையே சார்ந்துமே
      உம் புகழ் சாற்றிடுவோம் — நான்

    Nan Ummai Uruthiyaaga Lyrics in English

    naan ummai uruthiyaaka
    ententum pattiduvaen
    samaathaanam pooranamaay
    aliththu entum nadaththiduveer

    1. en aaththumaavin vaanjai neer
      en aavi ummaiththaedum
      unthanin paathaiyil
      semmaiyaay nadaththuveer — naan
    2. nal vaasalkal thiranthida
      uma thaasar ullae selvaar
      thaevanae raajanae
      jeyamathaith thanthiduveer — naan
    3. en kiriyaikal anaiththumae
      neer aettu entum kaappeer
      nadaththiyae thaanguveer
      samaathaanam arulveer — naan
    4. um kaikal umakkaay ongida
      um vallamai vilangum
      ummaiyae saarnthumae
      um pukal saattiduvom — naan
  • Nan Paavi Yesuve நான் பாவி இயேசுவே

    நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே

    விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன்

    என்னைத் தேற்றும் இயேசுவே -2

    கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்

    மன அமைதி தாருமே -2

    புரியவில்லை பாதை தெரியவில்லை

    பாதை கட்டும் இயேசுவே -2

    சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்

    என்னைத் தேற்றும் இயேசுவே -2

    நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்

    எந்தன் தாகம் தீருமே -2


    Nan Paavi Yesuve Lyrics in English

    naan paavi Yesuvae en vaalvai maattumae

    vilunthuvittaen manam utaiththuvittaen

    ennaith thaettum Yesuvae -2

    kalangukiraen manam kulampukiraen

    mana amaithi thaarumae -2

    puriyavillai paathai theriyavillai

    paathai kattum Yesuvae -2

    sornthu vittaen manam utainthu vittaen

    ennaith thaettum Yesuvae -2

    naadukiraen ummaith thaedukiraen

    enthan thaakam theerumae -2

  • Nan Edharkaga Pidikka Pattano நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

    நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
    அதை பிடித்துக் கொள்ளும்படி
    ஆசையாய் தொடருகிறேன் – நான்

    பாடுகள் வந்தாலும்
    நஷ்டங்கள் வந்தாலும்
    தொடர்ந்து ஓடுகிறேன் – நான்

    1. பின்னானவை மறந்து
      முன்னானவை நோக்கி
      ஆசையாய் தொடருகிறேன்
    2. நல்ல போராட்டம் போராடி
      ஓட்டத்தை முடித்திடுவேன்
      விசுவாசம் காத்துக் கொள்வேன்
    3. நான் விசுவாசிக்கும் தேவன்
      இன்னாரென்று அறிவேன்
      ஆசையாய் தொடருகிறேன்

    Nan Edharkaga Pidikka Pattano Lyrics in English

    naan etharkaaka pitikkapattaeno
    athai pitiththuk kollumpati
    aasaiyaay thodarukiraen – naan

    paadukal vanthaalum
    nashdangal vanthaalum
    thodarnthu odukiraen – naan

    1. pinnaanavai maranthu
      munnaanavai Nnokki
      aasaiyaay thodarukiraen
    2. nalla poraattam poraati
      ottaththai mutiththiduvaen
      visuvaasam kaaththuk kolvaen
    3. naan visuvaasikkum thaevan
      innaarentu arivaen
      aasaiyaay thodarukiraen
  • Nan Aarathikkum Iyaesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்

    நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
    நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்

    1. கலங்கிபோன நேரத்திலும்
      கரம் பிடித்து நடத்துவார்
      தம் சிரகாலே உன்னை மூடி
      பாதுகாத்து நடத்துவார்
    2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
      பொறுமையாக நீ சகித்தாயோ
      இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
      அவரின் மார்பில் சாய்ந்திடுவாய்
    3. மனிதர் உன்னை வெறுத்தாலும்
      மாராத இயேசு இருக்கிறார்
      தனிமையான நேரத்திலும் உன்
      தந்தையாய் வந்து தேற்றிடுவார்

    Nan Aarathikkum Iyaesu Nallavar Lyrics in English

    naan aaraathikkum Yesu nallavar
    nampiduvaay nee nampiduvaay

    1. kalangipona naeraththilum
      karam pitiththu nadaththuvaar
      tham sirakaalae unnai mooti
      paathukaaththu nadaththuvaar
    2. pollaatha vaarththaikal vanthanavo
      porumaiyaaka nee sakiththaayo
      Yesuvin anpu thaettidumae nee
      avarin maarpil saaynthiduvaay
    3. manithar unnai veruththaalum
      maaraatha Yesu irukkiraar
      thanimaiyaana naeraththilum un
      thanthaiyaay vanthu thaettiduvaar
  • Nampikkaiyinaal Nee Vaazhvu Peruvaay நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

    நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
    நண்பனே நீ பயப்படாதே
    பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
    படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்

    1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
      அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
      தழும்புகளால் நீ சுகமானாய்
      தயவினால் மறுபடி பிறந்துவிட்டார்
    2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் – என்று
      அறிக்கை செய்து சுகமடைந்தாள்
      ஒருத்துளி சந்தேகமில்லாமலே
      ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
    3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற
      ஆற்றல் பொற்றது நம்பிக்கையினால்
      வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்
      ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் – உன்
    4. கட்டாந்தரையிலே நடப்பதுபோல்
      கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
      எரிகோ மதில்கள் விழுந்தனவே
      ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
    5. உலகிலே இருக்கும் அவனை விட
      உனக்குள் இருப்பவர் பெரியவரே
      துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
      துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
    6. மலையைப் பார்த்து கடலில் விழு
      என்று சொன்னால் நடந்திடுமே
      உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
      நம்பினால் எல்லாம் நடந்திடுமே

    பல்லவி

    நம்பிக்கையினால் நாம் வாழ்வு பொறுவோம்
    நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
    பயம் இல்லையே திகில் இல்லையே
    படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்


    Nampikkaiyinaal Nee Vaazhvu Peruvaay Lyrics in English

    nampikkaiyinaal nee vaalvu peruvaay
    nannpanae nee payappadaathae
    payam vaenndaam thikil vaenndaam
    pataiththavar unnai nadaththich selvaar

    1. athisayak kalvaari siluvaiyilae
      anaiththaiyum seythu mutiththuvittar
      thalumpukalaal nee sukamaanaay
      thayavinaal marupati piranthuvittar
    2. aataiyaith thottal nalam peruvaen – entu
      arikkai seythu sukamatainthaal
      oruththuli santhaekamillaamalae
      otivaa Yesu intu sukam tharuvaar
    3. aapirakaam saaraal kulanthaip pera
      aattal pottathu nampikkaiyinaal
      vaakkuthaththam seythavar nampaththakkavar
      aekkamellaam eppatiyum niraivaettuvaar – un
    4. kattantharaiyilae nadappathupol
      kadalaik kadanthanar nampikkaiyinaal
      eriko mathilkal vilunthanavae
      aelunaal oorvalam vanthathinaal
    5. ulakilae irukkum avanai vida
      unakkul iruppavar periyavarae
      thunnai nintu unakkaay yuththam seyvaar
      thurithamaay vetti kaanach seyvaar
    6. malaiyaip paarththu kadalil vilu
      entu sonnaal nadanthidumae
      unnaalae koodaathathu ontumillaiyae
      nampinaal ellaam nadanthidumae

    pallavi

    nampikkaiyinaal naam vaalvu poruvom
    nalamudan vaalnthu jeyam eduppom
    payam illaiyae thikil illaiyae
    pataiththavar nammai nadaththi selvaar

  • Nampikaiku Uriyavarey நம்பிக்கைக்கு உரியவரே

    நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம் (2)

    1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
      தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)
      வாக்குத்தத்தம் செய்தவரே
      வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)

    பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு

    1. உம்மை நம்புகின்ற மனிதர்களை
      உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்(2)
      உள்ளமெல்லாம் மகிழுதையா
      உம் வசனம் நம்புவதால் (2)
      பாதைக்கு தீபம்…
    2. தீமை அனைத்தையும் விட்டு விலகி
      உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்(2)
      எலும்புகள் உரம் பெறும்
      என்உடலும் நலம் பெறும் (2)
    3. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
      வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2)
      கைதியாக கப்பல் ஏறி
      கப்டனாக செயல் பட்டான் (2)
    4. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
      திரளாய் பேதுரு மீன் பிடித்தார்
      உம் வலையில் பிடிபட்டார்
      தலைவனாக செயல்பட்டார்
    5. உமது வார்த்தைகள் கைக் கொண்டு
      உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால்
      கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
      ஊற்று நீராய் பொங்கிடுவேன்

    Nampikaiku Uriyavarey Lyrics in English

    nampikkaikku uriyavarae
    nampi vanthaen um samookam
    nampukiraen um vasanam (2)

    1. sontha aattalai nampavillai
      thanthai ummaiyae saarnthu vittaen (2)
      vaakkuththaththam seythavarae
      vaalkkaiyellaam um vaarththai thaanae (2)

    paathaikku theepam paethaikku velichcham unthan vasanamae
    aattal mikkathu jeevan ullathu unthan arulvaakku

    1. ummai nampukinta manitharkalai
      umathu anpu entum soolnthu kollum(2)
      ullamellaam makiluthaiyaa
      um vasanam nampuvathaal (2)
      paathaikku theepam…
    2. theemai anaiththaiyum vittu vilaki
      umakku anji naan nadanthu konndaal(2)
      elumpukal uram perum
      enudalum nalam perum (2)
    3. puyalin naduvilae pakthan pavul
      vaarththai vanthathaal thidan konndaan (2)
      kaithiyaaka kappal aeri
      kapdanaaka seyal pattan (2)
    4. vaarththai nampiyathaal valaikal veesi
      thiralaay paethuru meen pitiththaar
      um valaiyil pitipattar
      thalaivanaaka seyalpattar
    5. umathu vaarththaikal kaik konndu
      umakku ukanthavattaை seythu vanthaal
      kaetpathellaam pettuk kolvaen
      oottu neeraay pongiduvaen
  • Nambuven Yesuvai Nambuven நம்புவேன் இயேசுவை நம்புவேன்

    நம்புவேன் இயேசுவை நம்புவேன்
    இயேசு என் பெலனும் மீட்புமானார்
    இயேசு என் கன்மலை கோட்டையுமானார்

    நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்
    ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
    ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்

    வாழுவேன் இயேசுக்காகவே
    ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
    அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்

    வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
    சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
    வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்


    Nambuven yesuvai nambuven Lyrics in English

    nampuvaen Yesuvai nampuvaen
    Yesu en pelanum meetpumaanaar
    Yesu en kanmalai kottaைyumaanaar

    naesippaen Yesuvai naesippaen
    oppatta en selvam Yesu thaanae
    oyaamal avar pukal paadiduvaen

    vaaluvaen Yesukkaakavae
    aaviyin vallamaiyil nirampiduvaen
    allaeluyaa thuthi paati aarpparippaen

    velluvaen saaththaanai velluvaen
    saaththaanin senaikalai ventiduvaen
    vetti geetham paati paati makilnthiruppaen

  • Nambum Thevanai Naadi நம்பும் தேவனை நாடி

    நம்பும் தேவனை நாடி

    நம்பிக்கையோடு கூடி

    யாவருமாய் பாடிடுவோம்

    அல்லேலூயா கீதமே

    அல்லேலூயா (2) பாடிடுவோம் (2)

    அல்லேலூயா பாடிடுவோம்

    இன்னல்கள் யாவும் இன்றே அகலும்

    ஏற்றுக்கொள் வாக்குத்தத்தம்

    அன்றே உனக்காய் ஆயத்தம் – செய்தார்

    ஜீவனின் மார்க்கம் ஒன்றை

    இயேசு அழைக்கிறார் ஆயத்தமாய் நீ

    இன்னும் ஏனோ தாமதமோ


    Nambum Thevanai Naadi Lyrics in English

    nampum thaevanai naati

    nampikkaiyodu kooti

    yaavarumaay paadiduvom

    allaelooyaa geethamae

    allaelooyaa (2) paadiduvom (2)

    allaelooyaa paadiduvom

    innalkal yaavum inte akalum

    aettukkol vaakkuththaththam

    ante unakkaay aayaththam – seythaar

    jeevanin maarkkam ontai

    Yesu alaikkiraar aayaththamaay nee

    innum aeno thaamathamo

  • Nambiye Vaa Nalvelaiyithe நம்பியே வா நல்வேளையிதே

    நம்பியே வா நல்வேளையிதே உன்
    நேசர் இயேசுவையே நம்பிடுவாய்

    கர்த்தரிடம் விசுவாசமே
    கடுகளவு உனக்கிருந்தால்
    கதறிடும் உன்னை காத்திடுவார்
    கலங்கிடாமல் நீ நம்பிடுவாய்

    திக்கற்றோரின் தகப்பனவர்
    தவிக்கும் விதவையின் தேவன் அவர்
    அமைதியிழந்து கண்ணீரோடே
    அலைந்திடாமல் நீ நம்பியே வா

    கர்த்தரின் கை குறுகவில்லை
    கர்த்தரின் செவி மந்தமாகமில்லை
    தேவனின் பின்னே உன் வினைகள்
    தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே

    பாவங்களை மன்னித்திடும்
    பரலோக அதிகாரமுள்ள
    இயேசு கிறிஸ்து முன்னிலையில்
    இன்று என்னைத் தாழ்த்தி நம்பிடுவாய்

    சூரியனின் கீழ் உள்ளவை
    சகலமும் வெறும் மாயையல்லோ
    மானிடர் என்றும் மாறிடுவார்
    மாறாத இயேசுவை நம்பிடுவாய்


    Nambiye vaa nalvelaiyithe Lyrics in English

    nampiyae vaa nalvaelaiyithae un
    naesar Yesuvaiyae nampiduvaay

    karththaridam visuvaasamae
    kadukalavu unakkirunthaal
    katharidum unnai kaaththiduvaar
    kalangidaamal nee nampiduvaay

    thikkattaோrin thakappanavar
    thavikkum vithavaiyin thaevan avar
    amaithiyilanthu kannnneerotae
    alainthidaamal nee nampiyae vaa

    karththarin kai kurukavillai
    karththarin sevi manthamaakamillai
    thaevanin pinnae un vinaikal
    thaduththu jepaththaith thalliduthae

    paavangalai manniththidum
    paraloka athikaaramulla
    Yesu kiristhu munnilaiyil
    intu ennaith thaalththi nampiduvaay

    sooriyanin geel ullavai
    sakalamum verum maayaiyallo
    maanidar entum maariduvaar
    maaraatha Yesuvai nampiduvaay

  • Nambivanthaen Yessaiya நம்பிவந்தேன் மேசியா

    நம்பிவந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே -திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே

    1. தம்பிரான் ஒருவனே
      தம்பமே தருவனே – வரு
      தவிது குமர குரு
      பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்
    2. நின் பாத தரிசனம்
      அன்பான கரிசனம் – நித
      நிதசரி தொழுவ திதம் எனவும்
      உறுதியில் நம்பிவந்தேனே – நான்
    3. நாதனே கிருபைகூர்;
      வேதனே சிறுமைதீர் – அதி
      நலம் மிகும் உனதிரு
      திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்
    4. பாவியில் பாவியே
      கோவியில் கோவியே – கன
      பரிவுடன் அருள்புரி
      அகல விடாதே நம்பிவந்தேனே.
    5. ஆதி ஓலோலமே
      பாதுகாலமே – உன
      தடிமைகள் படுதுயர் அவதிகள்
      மெத்த – நம்பிவந்தேனே – நான

    Nambivanthaen Yessaiya – நம்பிவந்தேன் மேசியா Lyrics in English

    Nambivanthaen Yessaiya
    nampivanthaen maesiyaa
    naan nampivanthaenae -thivya
    saranam! saranam! saranam aiyaa
    naan nampivanthaenae

    1. thampiraan oruvanae
      thampamae tharuvanae – varu
      thavithu kumara kuru
      paramanuvaelae nampivanthaenae – naan
    2. nin paatha tharisanam
      anpaana karisanam – nitha
      nithasari tholuva thitham enavum
      uruthiyil nampivanthaenae – naan
    3. naathanae kirupaikoor;
      vaethanae sirumaitheer – athi
      nalam mikum unathiru
      thiruvati arulae nampivanthaenae – naan
    4. paaviyil paaviyae
      koviyil koviyae – kana
      parivudan arulpuri
      akala vidaathae nampivanthaenae.
    5. aathi ololamae
      paathukaalamae – una
      thatimaikal paduthuyar avathikal
      meththa – nampivanthaenae – naana