Blog

  • Maa Thayavae Thaeva Thayavae மா தயவே தேவ தயவே

    மா தயவே தேவ தயவே
    மானிலத்தில் தேவை எனக்கே

    1. வாக்களித்த வானபரன்
      வாக்கு மாறார் நம்பிடுவேன்
      நம்பினோரைக் கைவிடாரே
      நர்பாதமே சரணடைந்தேன் — மா
    2. ஏசுவின் பொன் நாமத்தினால்
      ஏதென்கிலும் கேட்டிடினும்
      தம் சித்தம் போல் தந்திடுவார்
      தந்தையிவர் எந்தனுக்கே — மா
    3. சத்துருக்கள் தூஷித்தாலும்
      சக்தியீந்தென பட்சம் தந்திடுவார்
      ஆதரவே அளித்திடுவார்
      ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா
    4. என்னில் ஏதும் பெலனில்லையே
      எந்தனுக்காய் இராப்பகலாய்
      நீதியுள்ள நேசர் இயேசு
      நித்தியமாய் பரிந்துரைப்பார் — மா
    5. தாய் வயிற்றில் இருந்த முதல்
      தமக்கே என்னை தெரிந்தெடுத்தார்
      என் அழைப்பும் நிறைவேற
      எப்படியும் கிரியை செய்வார் — மா
    6. தம் வருகை தரணியிலே
      தாமதமாய் நடந்தினும்
      சார்ந்தவரை அனுதினமும்
      சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் — மா

    Maa Thayavae Thaeva Thayavae Lyrics in English

    maa thayavae thaeva thayavae
    maanilaththil thaevai enakkae

    1. vaakkaliththa vaanaparan
      vaakku maaraar nampiduvaen
      nampinoraik kaividaarae
      narpaathamae saranatainthaen — maa
    2. aesuvin pon naamaththinaal
      aethenkilum kaettitinum
      tham siththam pol thanthiduvaar
      thanthaiyivar enthanukkae — maa
    3. saththurukkal thooshiththaalum
      sakthiyeenthena patcham thanthiduvaar
      aatharavae aliththiduvaar
      aaruthalaay vaalnthiduvaen — maa
    4. ennil aethum pelanillaiyae
      enthanukkaay iraappakalaay
      neethiyulla naesar Yesu
      niththiyamaay parinthuraippaar — maa
    5. thaay vayittil iruntha muthal
      thamakkae ennai therintheduththaar
      en alaippum niraivaera
      eppatiyum kiriyai seyvaar — maa
    6. tham varukai tharanniyilae
      thaamathamaay nadanthinum
      saarnthavarai anuthinamum
      sornthidaamal jepiththiduvaen — maa
  • Maa Paaviyam Ennayum மா பாவியாம் என்னையும்

    மா பாவியாம் என்னையும்
    உம் அன்பால் அணைத்தீரே
    என் இயேசு ராஜா நன்றி
    உம் சித்தம் நிறைவேற
    தம் இரத்தம் தந்தீரே
    என் இயேசு ராஜா நன்றி – 2

    குயவன் கையில் களிமண்போல
    என்னைக் கொடுத்தேன்
    பரிசுத்தமாய் என்னை வனையும்
    ஆத்ம பாரம் தந்து என்னை
    இன்றே நிரப்பும்
    உம் ஊழியம் செய்ய அனுப்பும்

    அனுப்பும் அனுப்பும்
    உம் சேவை செய்திடவே
    அனுப்பும் அனுப்பும்
    என் தேசம் சந்திக்கவே

    இருள் சூழ்ந்த இடம் என்னை இன்றே அனுப்பும்
    அழியும் மாந்தர் சந்திக்க
    நரகாக்கினைனின்று ஜனம் இரட்சிக்க
    அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்

    அனுப்பும் அனுப்பும்
    உம் சேவை செய்திடவே
    அனுப்பும் அனுப்பும்
    என் தேசம் சந்திக்கவே


    Maa Paaviyam Ennayum Lyrics in English

    maa paaviyaam ennaiyum
    um anpaal annaiththeerae
    en Yesu raajaa nanti
    um siththam niraivaera
    tham iraththam thantheerae
    en Yesu raajaa nanti – 2

    kuyavan kaiyil kalimannpola
    ennaik koduththaen
    parisuththamaay ennai vanaiyum
    aathma paaram thanthu ennai
    inte nirappum
    um ooliyam seyya anuppum

    anuppum anuppum
    um sevai seythidavae
    anuppum anuppum
    en thaesam santhikkavae

    irul soolntha idam ennai inte anuppum
    aliyum maanthar santhikka
    narakaakkinainintu janam iratchikka
    apishaekam thanthu ennai anuppum

    anuppum anuppum
    um sevai seythidavae
    anuppum anuppum
    en thaesam santhikkavae

  • Maa Maatchi Karthar Sastangam Seivom மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்

    1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
      வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
      நம் கேடகம் காவல் அனாதியானோர்
      மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்
    2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்
      ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
      குமுறும் மின்மேகம் கோபரதமே
      கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே
    3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
      என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
      ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
      மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே
    4. ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!
      மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
      போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
      மெய் வணக்கமாய் துதி பாடலோடும்

    Maa Maatchi Karthar Sastangam Seivom Lyrics in English

    1. maa maatchi karththar saashdaangam seyvom
      vallavar anpar paatip pottuvom
      nam kaedakam kaaval anaathiyaanor
      makimaiyil veettuth thuthi anninthor
    2. sarva vallamai thayai pottuvom
      oli thariththor vaanam soolnthoraam
      kumurum minmaekam koparathamae
      kodum konndal kaattirul soolpaathaiyae
    3. maa neesa mannnnor naanal pontor naam
      entum kaiviteer ummai nampuvom
      aa, urukka thayai! muttum nirkumae
      meetpar nannpar kaavalar sirushtikarae
    4. aa, sarva sakthi! sollonnaa anpae!
      makilvaay vinnnnil thoothar pottavae
      pottiduvom thaalnthor naam arpar entum
      mey vanakkamaay thuthi paadalodum
  • Loeka Maayaiyil Sikkaathae லோக மாயையில் சிக்காதே

    லோக மாயையில் சிக்காதே

    1. லோக மாயையில் சிக்காது நின்று
      லோக இன்பத்தை அற்பமாய் எண்ணி
      லோக ஞானத்தை நம்பாது சென்று
      லோக ஆசையால் பற்றாது வாழ்வாய்
    2. தேவப்பிள்ளைகள் யார்க்கும் வருமே
      லோக எண்ணமே லோக ஆசை
      லோக வேஷமே கடந்துபோமே
      பாவக்கடலில் தள்ளிக் கொல்லுமே
    3. தீர்க்கதரிசி பலரும் உண்டு
      அப்போஸ்தலர்கள் அனேகர் உண்டு
      மேய்ப்பர் ஊழியர் ஆகியோர்கூட
      லோக நேசத்தால் குளிர்ந்து போனார்
    4. லோகப்பிரியம் கொள்வாரே மெல்ல
      ஜெபத்தில் தளர்ச்சியுறுவாரே பின்னர்
      வேதத்தின் மேலே வாஞ்சை இழப்பார்
      சாட்சிமழுங்கிக் குப்பையாய்ப் போவார்
    5. சிம்சோன் தன் பெலன் மறைந்து செத்தான்
      கேயாசி குஷ்டம் கண்டு துடித்தான்
      தேமா விலகி ஓடியே போனான்
      காரணம் ஏன்? லோகம் மேல் ஆசை!
    6. முந்நாள் நற்சாட்சி பகிர்ந்தோர் பலர்
      இந்நாள் மழுங்கி வீழ்ந்ததற்குப் பதில்
      லோகத்தின் மேலே நெஞ்சம் சென்றதால்
      எச்சரிப்போடே வாழ்க்கை நடத்து
    7. தேவமைந்தனாம் இயேசுவே இராஜா
      கலப்பை மீதே கைவைத்தேன் ஐயா
      ஆசை எதையும் கடந்து நிற்க
      வேண்டுகிறேனே அருள் கூரும் ஐயா

    Loeka Maayaiyil Sikkaathae Lyrics in English

    loka maayaiyil sikkaathae

    1. loka maayaiyil sikkaathu nintu
      loka inpaththai arpamaay ennnni
      loka njaanaththai nampaathu sentu
      loka aasaiyaal pattaாthu vaalvaay
    2. thaevappillaikal yaarkkum varumae
      loka ennnamae loka aasai
      loka vaeshamae kadanthupomae
      paavakkadalil thallik kollumae
    3. theerkkatharisi palarum unndu
      apposthalarkal anaekar unndu
      maeyppar ooliyar aakiyorkooda
      loka naesaththaal kulirnthu ponaar
    4. lokappiriyam kolvaarae mella
      jepaththil thalarchchiyuruvaarae pinnar
      vaethaththin maelae vaanjai ilappaar
      saatchimalungik kuppaiyaayp povaar
    5. simson than pelan marainthu seththaan
      kaeyaasi kushdam kanndu thutiththaan
      thaemaa vilaki otiyae ponaan
      kaaranam aen? lokam mael aasai!
    6. munnaal narsaatchi pakirnthor palar
      innaal malungi veelnthatharkup pathil
      lokaththin maelae nenjam sentathaal
      echcharippotae vaalkkai nadaththu
    7. thaevamainthanaam Yesuvae iraajaa
      kalappai meethae kaivaiththaen aiyaa
      aasai ethaiyum kadanthu nirka
      vaenndukiraenae arul koorum aiyaa
  • Kuyavane um kaiyil kaliman naan குயவனே உம் கையில் களிமண் நான்

    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்
    என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
    தருகிறேன் உம் கையிலே

    என்னைத் தருகிறேன் தருகிறேன்
    உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
    படைக்கிறேன் உம் பாதத்தில்

    உம் சேவைக்காக என்னை தருகிறேன்
    வனைந்திடும் உம் சித்தம் போல்
    எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
    உருவாக்குமே உருவாக்குமே

    உமக்காகவே நான் வாழ்ந்திட
    வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
    சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
    உருவாக்குமே உருவாக்குமே

    உம் வருகையில் உம்மோடு நான்
    வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
    உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
    உருவாக்குமே உருவாக்குமே


    Kuyavane um kaiyil kaliman naan Lyrics in English

    kuyavanae um kaiyil kalimann naan
    utaiththu uruvaakkum
    en siththam alla um siththam naathaa
    tharukiraen um kaiyilae

    ennaith tharukiraen tharukiraen
    um karaththil ennaip pataikkiraen
    pataikkiraen um paathaththil

    um sevaikkaaka ennai tharukiraen
    vanainthidum um siththam pol
    enakkaaka vaalaamal umakkaaka vaalnthida
    uruvaakkumae uruvaakkumae

    umakkaakavae naan vaalnthida
    vanainthidum um siththam pol -um
    siththam seythidavae um saththam kaettidavae
    uruvaakkumae uruvaakkumae

    um varukaiyil ummodu naan
    vanthida ennai maattumae oyvinti
    ummaip paada oyaamal ummaith thuthikka
    uruvaakkumae uruvaakkumae

  • Kuyavanae, Kuyavanae Pataippin Kaarananae குயவனே, குயவனே படைப்பின் காரணனே

    1. குயவனே, குயவனே படைப்பின் காரணனே
      களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

    வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
    நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
    வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
    என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

    1. இறைவனே, இறைவனே இணையில்லாதவனே
      குறை நிறைந்த என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

    விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவார் இல்லையே
    விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
    தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப்போல் மாற்றிடுமே
    உடைத்து என்னை உந்தனுக்கே உடமையாக்கிடுமே

    1. மேய்ப்பனே, மேய்ப்பனே மந்தையை காப்பவனே
      மார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

    மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
    கண்போன போக்கை பின்பற்றியே கண்டேன் இல்லை இன்பமே
    காணாமல் போன பாத்திரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
    வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும் பாதையில் நடத்திடுமே


    Kuyavanae, Kuyavanae Pataippin Kaarananae Lyrics in English

    1. kuyavanae, kuyavanae pataippin kaarananae
      kalimannnnaana ennaiyumae kannnnokki paarththidumae

    verumaiyaana paaththiram naan veruththu thallaamalae
    nirampi valiyum paaththiramaay vilangach seyyumae
    vaethaththil kaanum paaththiram ellaam Yesuvai pottiduthae
    ennaiyum avvitha paaththiramaay vanainthu kollumae

    1. iraivanae, iraivanae innaiyillaathavanae
      kurai niraintha ennaiyumae kannnnokki paarththidumae

    vilaipokaatha paaththiram naan virumpuvaar illaiyae
    vilaiyillaa um kirupaiyaal ukanthathaakkidumae
    thataikal yaavum neekki ennaith thammaippol maattidumae
    utaiththu ennai unthanukkae udamaiyaakkidumae

    1. maeyppanae, maeyppanae manthaiyai kaappavanae
      maarkkam akanta ennaiyumae kannnnokki paarththidumae

    mannnnaasaiyil naan mayangiyae meyvali vittakanten
    kannpona pokkai pinpattiyae kanntaen illai inpamae
    kaannaamal pona paaththiram ennaith thaetivantha theyvamae
    vaalnaalellaam um paatham sellum paathaiyil nadaththidumae

  • Kuyavanae Um Kaiyil குயவனே உம் கையில்

    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும் -2
    என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
    தருகிறேன் உம் கையிலே -2

    1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
      உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
      படைக்கிறேன் உம் பாதத்தில் -2
    2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
      வனைந்திடும் உம் சித்தம்போல்
      எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
      உருவாக்குமே உருவாக்குமே -2
    3. உமக்காகவே நான் வாழ்ந்திட
      வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
      சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
      உருவாக்குமே உருவாக்குமே -2
    4. உம் வருகையில் உம்மோடு நான்
      வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
      உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
      உருவாக்குமே உருவாக்குமே -2

    Kuyavanae Um Kaiyil Lyrics in English

    kuyavanae um kaiyil kalimann naan
    utaiththu uruvaakkum -2
    en siththam alla um siththam naathaa
    tharukiraen um kaiyilae -2

    1. ennaith tharukiraen tharukiraen
      um karaththil ennaip pataikkiraen
      pataikkiraen um paathaththil -2
    2. um sevaikkaaka enai tharukiraen
      vanainthidum um siththampol
      enakkaaka vaalaamal umakkaaka vaalnthida
      uruvaakkumae uruvaakkumae -2
    3. umakkaakavae naan vaalnthida
      vanainthidum um siththampol – um
      siththam seythidavae um saththam kaettidavae
      uruvaakkumae uruvaakkumae -2
    4. um varukaiyil ummodu naan
      vanthida enai maattumae – oyvinti
      umaip paada oyaamal umaith thuthikka
      uruvaakkumae uruvaakkumae -2
  • Kuutissaeruveer Onraakath கூடிச்சேருவீர் ஒன்றாக

    கல்வாரிக்கருகில் வாரீர்

    கூடிச்சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்
    உள்ளத்தில் இயேசுவின் பால்
    அன்பு கொண்டோர் யாரும் கூடுவீர்
    கல்வாரிக்கருகில் கூடுவீர்

    1. சிறுவர் நடுவர் முதுவர் யாவரும் சேர்ந்து கூடட்டும்
      உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும்
      துதியின் கீதம் எழுப்பி ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
      அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால்
    2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
      விகற்பமின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார்
      அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்வார்
      கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? – ஆகையால்
    3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள் மட்டும்
      மிஷனெரிகள் என்ற வார்த்தை பேசப்படட்டும்
      தியாகம் புரிவோர் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
      இயேசுவின் உள்ளம் அதனால் ப10ரிப்பாகட்டும் – ஆகையால்

    Kuutissaeruveer Onraakath Lyrics in English

    kalvaarikkarukil vaareer

    kootichchaேruveer ontakath thaetich selluveer
    ullaththil Yesuvin paal
    anpu konntoor yaarum kooduveer
    kalvaarikkarukil kooduveer

    1. siruvar naduvar muthuvar yaavarum sernthu koodattum
      ullam mattum oru ennnaththaal porunthi nirkattum
      thuthiyin geetham eluppi ontayp paatich sellattum
      anthakaara sakthi yaavum asainthu oliyattum – aakaiyaal
    2. kalvaarik karukil vanthor anpaal niraivaar
      vikarpaminti evaridamum seeraayp palakuvaar
      anpu nerukki aeva avar sevai seyvaar
      kalvaariyil anpai anti yaathu kaanuvaay? – aakaiyaal
    3. Yesuvai ariyaar ulakil nilavum naal mattum
      mishanerikal enta vaarththai paesappadattum
      thiyaakam purivor maelum maelum elumpi varattum
      Yesuvin ullam athanaal pa10rippaakattum – aakaiyaal
  • Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

    கூடாரவாசியே நீ ஏன் கலங்குகிறாய்?

    கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
    நீ ஏன் கலங்குகிறாய்?
    கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
    நீ ஏன் பதறுகிறாய்?

    நீ மேலானவைகளைத் தேடு
    நித்தியர் இயேசுவை நாடு! – 2

    1. நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
      புயல் வந்தால் சரிந்திடுமே
      நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
      நித்திய வாழ்வில்தானே
    2. செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
      சுகித்து நீ வாழ்கிறாயோ?
      சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
      உன்னையும் சந்திக்குமே

    Kuutaaravaasiyae Niththiyar Irukkaiyil Lyrics in English

    koodaaravaasiyae nee aen kalangukiraay?

    koodaaravaasiyae niththiyar irukkaiyil
    nee aen kalangukiraay?
    kadanthidum kaalam kalainthidum vaesham
    nee aen patharukiraay?

    nee maelaanavaikalaith thaedu
    niththiyar Yesuvai naadu! – 2

    1. nee vaalum vaalkkai manal veeduthaanae
      puyal vanthaal sarinthidumae
      nilaiyaana nakaram namakkingu illai
      niththiya vaalvilthaanae
    2. selvam sukamodum paer pukalodum
      sukiththu nee vaalkiraayo?
      santhaekam illai maranam orunaal
      unnaiyum santhikkumae
  • Kuutaaram Athu Thaevanin Vaasasthalam கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்

    தேவன் தங்கும் வாசஸ்தலம்

    கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்
    கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம்

    திசையெங்கிலும் அது பரவிடும்
    திருச்சபை விரைந்தே பெருகிடும்
    தேவனின் ஜனத்தால் நிரம்பிடும்

    1. அதன் திரைகள் நீண்டு விரியட்டும்
      அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்
      அகன்று ஆல்போல் தழைக்கட்டும்
      அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்
      வானுலக ஆட்சியை விளம்பட்டும்
    2. கடலதின் நீராய் திரளட்டும்
      சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்
      ஜாதிகள் தேவனைப் பணியட்டும்
      சத்தியம் உலகை அசைக்கட்டும்
      சத்துவம் அதனால் அதிரட்டும்
    3. விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்
      தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்
      இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்
      சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்
      ஆண்டவர் மகிமை பெருகட்டும்

    Kuutaaram Athu Thaevanin Vaasasthalam Lyrics in English

    thaevan thangum vaasasthalam

    koodaaram athu thaevanin vaasasthalam
    koodaaram athu thaeva pirasannaththin nilalaattam

    thisaiyengilum athu paravidum
    thiruchchapai virainthae perukidum
    thaevanin janaththaal nirampidum

    1. athan thiraikal neenndu viriyattum
      athan munaikal aalam sellattum
      akantu aalpol thalaikkattum
      anaivarum vanthangu othungattum
      vaanulaka aatchiyai vilampattum
    2. kadalathin neeraay thiralattum
      sudarvidum oliyaay veesattum
      jaathikal thaevanaip panniyattum
      saththiyam ulakai asaikkattum
      saththuvam athanaal athirattum
    3. visuvaasak kudumpangal palukattum
      tham sontha janaththai meetkattum
      ilainjarkal elunthu sellattum
      suvisesham akilaththai vellattum
      aanndavar makimai perukattum