Blog

  • Kartharukku Anji Nadapor கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்

    கர்த்தருக்கு அஞ்சி நடப்போர்
    மெய் பாக்கியம் பெற்றவனாவாய் (2)
    கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
    உயர் எருசலேம் வாழ்வை காண்பாய் (2)

    தங்கீடும் சந்தோஷம் பொங்கிடும் ஓங்கிடும்
    என்றும் பரலோக இன்பமயம்
    கர்த்தரின் கருணை பக்தரின் இல்லத்தில்
    நிறைவாகவே நிரம்பி விடும்

    1.உழைப்பின் ஊதியம் தழைத்தே வளரும்
    என்றும் போதியதாய் இருக்கும் (2)
    வீட்டில் உன் மனைவி நல்ல திராட்சை கோடி
    மிக கனிகளை தந்திடுவாள் (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு

    1. ஒலிவ கன்றுகள் போலவே பிள்ளைகள்
      பந்தி சூழவே நிறைந்திருப்பார் (2)
      பிள்ளைகைளின் பிள்ளைகளை கண்டு ஆனந்திப்பார்
      மெய் பாக்கியம் தான் இவரே (2) … தங்கிடும் சந்தோஷம் … கர்த்தருக்கு

    Karththarukku Anji Nadappor Lyrics in English

    karththarukku anji nadappor
    mey paakkiyam pettavanaavaay (2)
    karththar seeyonilirunthu unnai aaseervathippaar
    uyar erusalaem vaalvai kaannpaay (2)

    thangaீdum santhosham pongidum ongidum
    entum paraloka inpamayam
    karththarin karunnai paktharin illaththil
    niraivaakavae nirampi vidum

    1.ulaippin oothiyam thalaiththae valarum
    entum pothiyathaay irukkum (2)
    veettil un manaivi nalla thiraatchaை koti
    mika kanikalai thanthiduvaal (2) … thangidum santhosham … karththarukku

    1. oliva kantukal polavae pillaikal
      panthi soolavae nirainthiruppaar (2)
      pillaikailin pillaikalai kanndu aananthippaar
      mey paakkiyam thaan ivarae (2) … thangidum santhosham … karththarukku

    Kartharukku Anji Nadapor Lyrics in English
    karththarukku anji nadappor
    mey paakkiyam pettavanaavaay (2)
    karththar seeyonilirunthu unnai aaseervathippaar
    uyar erusalaem vaalvai kaannpaay (2)

    thangaீdum santhosham pongidum ongidum
    entum paraloka inpamayam
    karththarin karunnai paktharin illaththil
    niraivaakavae nirampi vidum

    1.ulaippin oothiyam thalaiththae valarum
    entum pothiyathaay irukkum (2)
    veettil un manaivi nalla thiraatchaை koti
    mika kanikalai thanthiduvaal (2) … thangidum santhosham … karththarukku

    1. oliva kantukal polavae pillaikal
      panthi soolavae nirainthiruppaar (2)
      pillaikailin pillaikalai kanndu aananthippaar
      mey paakkiyam thaan ivarae (2) … thangidum santhosham … karththarukku

    Karththarukku Anji Nadappor Lyrics in English

    karththarukku anji nadappor
    mey paakkiyam pettavanaavaay (2)
    karththar seeyonilirunthu unnai aaseervathippaar
    uyar erusalaem vaalvai kaannpaay (2)

    thangaீdum santhosham pongidum ongidum
    entum paraloka inpamayam
    karththarin karunnai paktharin illaththil
    niraivaakavae nirampi vidum

    1.ulaippin oothiyam thalaiththae valarum
    entum pothiyathaay irukkum (2)
    veettil un manaivi nalla thiraatchaை koti
    mika kanikalai thanthiduvaal (2) … thangidum santhosham … karththarukku

    1. oliva kantukal polavae pillaikal
      panthi soolavae nirainthiruppaar (2)
      pillaikailin pillaikalai kanndu aananthippaar
      mey paakkiyam thaan ivarae (2) … thangidum santhosham … karththarukku
  • पल्ला तेरा फदाया ते पार लग जवांगे Palla tera phadaya te paar lag javange

    पल्ला तेरा फदाया ते पार लग जवांगे
    यसू तेरे मीठे-2 गीत असी गवांगे

    पता सारी दुनिया नू प्यार मेरा यसू आए
    टूटे हुए दिल दा क़रार हूँ यसू आए
    पाक येहॉवाह नाल ज़िंदगी बिटवांगे
    यसू तेरे मीठे….

    तेरा इंतेज़ार हूँ टेरियँ उड़िकान ने


    Palla tera phadaya te paar lag javange
    Yesu tere meethe-2 geet asi gavange

    Pata saari duniya nu pyar mera yesu ae
    Toote hue dil da qarar hun yesu ae
    Paak yehovah naal zindagi bitavange
    Yesu tere mithe….

    Tera intezaar hun teriyan udikaan ne

  • Kartharukkaga Porumaiyudan Naan கர்த்தருக்காக பொறுமையுடன் நான்

    கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
    காத்திருந்தேன் பல காலங்களாய்
    அவர் என்னிடமாய் சாய்ந்து
    கூப்பிடும் குரல் கேட்டு
    விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

    1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
      எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
      பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக
    2. மரணக்கட்டுகள் என்னை
      சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
      விடுவித்த தேவன் அவர்
      கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
      உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக
    3. ஆத்துமாவை மரணத்திற்கும்
      கண்களை என் கண்ணீருக்கும்
      கால்களை இடறலுக்கும்
      தப்புவித்த தேவன் அவர்
      அவருக்கே செய்த எந்தன்
      பொருத்தனைகளை எல்லாம்
      நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக

    Kartharukkaga Porumaiyudan Naan Lyrics in English

    karththarukkaaka porumaiyudan naan
    kaaththirunthaen pala kaalangalaay
    avar ennidamaay saaynthu
    kooppidum kural kaettu
    viduthalai seythittarae paadiduvaen – karththarukkaaka

    1. siriyavarkalai avar puluthi vittu eduppavar-2
      eliyavarkalai avar kuppaivittu thookkupavar
      pirapukkalodum kooda amarnthidach seythittarae paadiduvaen – karththarukkaaka
    2. maranakkattukal ennai
      suttikkonnda aruththu ennai (nammai)
      viduviththa thaevan avar
      karththar enakkaaka seytha upakaarangalukkaaka
      uyirulla naatkalellaam paadiduvaen – karththarukkaaka
    3. aaththumaavai maranaththirkum
      kannkalai en kannnneerukkum
      kaalkalai idaralukkum
      thappuviththa thaevan avar
      avarukkae seytha enthan
      poruththanaikalai ellaam
      niraivaetti saatchi solvaen ententumae – karththarukkaaka
  • पावन है वो प्रभु हमारा paavan hai vo prabhu hamaara

    पावन है वो प्रभु हमारा
    उसकी जय जयकार करो
    निर्बल का वो बल है न्यारा
    उसकी जय जयकार करो
    जय हो, जय हो, जय हो – 2

    दीन दुखियों का है दाता
    भटके हुओं को राह दिखाता
    सीधे मार्ग में हमें चलाता
    उसकी जय जयकार करो
    जय हो…

    प्रभु हमारा बड़ा महान
    निर्बुद्धियों को देता ज्ञान
    पतितों का वो बचाता प्राण
    उसकी जय जयकार करो
    जय हो…

    प्रभु की महिमा अपरंपार
    जग का वो हे तारणहार
    मानो उसे अपना आधार
    उसकी जय जयकार करो
    जय हो…


    paavan hai vo prabhu hamaara
    usakee jay jayakaar karo
    nirbal ka vo bal hai nyaara
    usakee jay jayakaar karo
    jay ho, jay ho, jay ho – 2

    deen dukhiyon ka hai daata
    bhatake huon ko raah dikhaata
    seedhe maarg mein hamen chalaata
    usakee jay jayakaar karo
    jay ho…

    prabhu hamaara bada mahaan
    nirbuddhiyon ko deta gyaan
    patiton ka vo bachaata praan
    usakee jay jayakaar karo
    jay ho…

    prabhu kee mahima aparampaar
    jag ka vo he taaranahaar
    maano use apana aadhaar
    usakee jay jayakaar karo
    jay ho…

  • Kartharin Satham Vallamai Ulladhu கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

    கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
    கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
    திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
    தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

    சரணங்கள்
    பலவான்களின் புத்திரரே!
    பரிசுத்த அலங்காரமாய்
    கனம் வல்லமை மகிமை
    கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
    பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
    புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

    1. கேதுரு மரங்களையும்
      லீபனோனின் மரங்களையும்
      கர்த்தரின் வலிய சத்தம்
      கோரமாக முறிக்கின்றது
      சேனை அதிபன் நமது முன்னிலை
      ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின்
    2. அக்கினி ஜூவாலைகளை
      அவர் சத்தம் பிளக்கின்றது
      காதேஸ் வனாந்திரத்தை
      கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
      ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
      ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின்
    3. பெண்மான்கள் ஈனும்படி
      பெலத்த கிரியை செய்திடும்
      காட்டையும் வெளியாக்கும்
      கர்த்தரின் வலிய சத்தம்
      பெலன் கொடுத்து சமாதான மீந்து
      பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின்

    Kartharin Satham Vallamai Ulladhu Lyrics in English

    karththarin saththam vallamaiyullathu
    karththarin saththam makaththuvamullathu
    thirannda thannnneermael jalappiravaakam mael
    tharparan mulangukintar allaelooyaa!

    saranangal
    palavaankalin puththirarae!
    parisuththa alangaaramaay
    kanam vallamai makimai
    karththarukkae seluththidungal
    pithaakumaaran parisuththaaviyin
    puthu aaseervaatham peruka – karththarin

    1. kaethuru marangalaiyum
      leepanonin marangalaiyum
      karththarin valiya saththam
      koramaaka murikkintathu
      senai athipan namathu munnilai
      jeya veeranaakach selkiraar – karththarin
    2. akkini joovaalaikalai
      avar saththam pilakkintathu
      kaathaes vanaanthiraththai
      karththarin saththam athirap pannnum
      raajaavaakavae karththar veettiruppaar
      raajareekamengum jolikkum – karththarin
    3. pennmaankal eenumpati
      pelaththa kiriyai seythidum
      kaattaைyum veliyaakkum
      karththarin valiya saththam
      pelan koduththu samaathaana meenthu
      parann emmai aaseervathippaar – karththarin
  • Kartharin panthiyil vaa கர்த்தரின் பந்தியில் வா

    கர்த்தரின் பந்தியில் வா சகோதார
    கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்
    அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
    காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி

    ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்
    திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ
    உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ
    தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ
    தின்று அவருடன் என்றும் பிழைத்திட

    தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்
    சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு
    ராப்போஜன பந்திதனில் சேரு
    சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
    தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே

    அன்பின் விருந்தாமே கர்த்தருடன்
    ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே
    இருதயம் சுத்த திடனாமே
    இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
    ஏது தாமதமும் இல்லாதிருப்போதே வா


    Kartharin panthiyil vaa Lyrics in English

    karththarin panthiyil vaa sakothaara
    karththarin panthiyil vaa-karththar
    anpaaych sontha raththaththaich sinthina
    kaaranaththai manap pooranamaay ennnni

    jeeva appamallo kiristhuvin
    thiru sareeramallo paava manangallo
    unakkaayp pakirappattathallo
    thaevakumaaranin jeeva appaththai nee
    thintu avarudan entum pilaiththida

    thaeva anpaip paaru kiristhuvin
    seeshar kurai theeru paavak kaettaைk kooru
    raappojana panthithanil seru
    saavukkuriya maa paavamulla lokam
    thannil manam vaiththu anniyan aakaathae

    anpin virunthaamae karththarudan
    aikkiyap panthi yaamae thunpam thuyar pomae
    iruthayam suththa thidanaamae
    inpam mikum thaeva anpin virunthukku
    aethu thaamathamum illaathiruppothae vaa

  • न तो बल से न शकित से, Na Toh Bal Sey Na Shakit Sey

    न तो बल से न शकित से,
    पर मेरी आत्मा के द्वारा
    न तो बल से न शकित से,
    पर मेरी आत्मा के द्वारा
    यह पहाड टल जाएगा यह पहाड टल जाएगा
    यह पहाड टल जाएगा पर मेरी आत्मा के द्वारा


    Na to bal se na shakit se,
    Par meree aatma ke dvaara
    Na to bal se na shakit se,
    Par meree aatma ke dvaara
    Yeh pahaad tal jaega yah pahaad tal jaega
    Yah pahaad tal jaega par meree aatma ke dvaara

  • Kartharin Maamsam Vanthut Kollungal கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்

    1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
      சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்
    2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
      நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்
    3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
      தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.
    4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
      தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.
    5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
      இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்
    6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
      தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்
    7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
      ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்
    8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
      அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.
    9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
      ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.
    10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
      அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.

    Kartharin Maamsam Vanthut Kollungal Lyrics in English

    1. karththarin maamsam vanthut kollungal
      sinthunnda raththam paanam pannnungal
    2. thooya raththaththaal ratchippatainthom
      narpelan pettu thuthi aettuvom
    3. theyva kumaaran, meetpin kaaranar
      tham siluvaiyaal vetti pettavar.
    4. thaamae aasaari, thaamae paliyaay
      thammaich seluththinaar ellaarkkumaay.
    5. panntai aerpaattin palikal ellaam
      intha rakasiyaththin munkurippaam
    6. saavin katoora vanmai maerkonndaar
      tham paktharukkarul kadaatchippaar
    7. unnmai nenjaோdu sernthu vaarungal
      ratchippin paathukaappai vaangungal
    8. tham paktharai eengaanndu kaakkiraar
      anparkku niththiya jeevan eekiraar.
    9. vinn appaththaalae thirupthi seykiraar
      jeeva thannnneeraal thaakam theerkkiraar.
    10. ellaarum theerppunaalil vanangum
      alpaa omaekaa nammodunntingum.
  • Kartharin Kai Kurugavillai கர்த்தரின் கை குறுகவில்லை

    1. கர்த்தரின் கை குறுகவில்லை
      கர்த்தரின் வாக்கு மாறிடாதே
      சுத்தர்களாய் மாறிடவே
      சுதன் அருள் புரிந்தனரே

    பல்லவி

    விசுவாசியே நீ பதறாதே
    விசுவாசியே நீ கலங்காதே
    விசுவாசத்தால் நீதிமான்
    இன்றும் என்றும் பிழைப்பான்

    1. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
      திவ்விய அன்பில் பெருகிடுவாய்
      தலைமுறையாய் தலைமுறையாய்
      தழைத்திட அருள் புரிவாய் — விசுவாசியே
    2. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
      தஞ்சம் இயேசு உன் அரணே
      தம் ஜனத்தை சீக்கிரமாய்
      தம்முடன் சேர்த்துக் கொள்வார் — விசுவாசியே
    3. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
      சூழ நின்றே காத்திருக்க
      விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
      விரைந்து முன் ஏகிடுவாய் — விசுவாசியே

    Kartharin Kai Kurugavillai Lyrics in English

    1. karththarin kai kurukavillai
      karththarin vaakku maaridaathae
      suththarkalaay maaridavae
      suthan arul purinthanarae

    pallavi

    visuvaasiyae nee patharaathae
    visuvaasiyae nee kalangaathae
    visuvaasaththaal neethimaan
    intum entum pilaippaan

    1. thiruchchapaiyae nee kiriyai seyvaay
      thivviya anpil perukiduvaay
      thalaimuraiyaay thalaimuraiyaay
      thalaiththida arul purivaay — visuvaasiyae
    2. nenjamae nee anjidaathae
      thanjam Yesu un arannee
      tham janaththai seekkiramaay
      thammudan serththuk kolvaar — visuvaasiyae
    3. maekam ponta vaakkuththaththam
      soola ninte kaaththirukka
      visuvaasaththaal urimai kolvaay
      virainthu mun aekiduvaay — visuvaasiyae
  • न जानता क्यों फ़जंल अजीब Par Mai Apane Maseeh ko Jaanata

    पर मै अपने मसीह को जानता

    1. न जानता क्यों फ़जंल अजीब, आ पहुँचा मेरे पास,
      क्यों मुझ बदकार को यीशु ने, खून से किया खलास। पर मै अपने मसीह को जानता और यह भी मानता,
      कि वह है कादिर, कि मेरी अमानत रखे,
      रखे सालिम ला ज़वाल।
    2. न जानता क्योंकर आया यह अजीब मज़बूत ईमान,
      खुदा की बात पर जिससे अब, इस दिल में है अमान।
    3. न जानता क्योंकर रूह-ए-पाक मुजरिम ठहरता है,
      दिखाता है सिर्फ यीशु को, ईमान उगाता है।

    Par Mai Apane Maseeh ko Jaanata

    1. Na jaanata kyon fazal ajeeb , aa pahuncha mere paas ,
      kyon mujh badakaar ko yeeshu ney , khoon se kiya khalaas . Par mai apane maseeh ko jaanata Aur yah bhee maanata, Ki vah hai kaadir , ki meree amaanat rakhe ,
      Rakhe saalim la zavaal .
    2. Na jaanata kyonkar aaya yah ajeeb mazaboot eemaan ,
      khuda kee baat par jisase ab , is dil mein hai amaan .
    3. Na jaanata kyonkar rooh – e – paak mujarim thaharata hai ,
      dikhaata hai sirph yeeshu ko , eemaan ugaata hai .