Blog

  • Kartharai thuthiyungal கர்த்தரைத் துதியுங்கள்

    கர்த்தரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    தேவாதி தேவனை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    இனி மேலும் நடத்துவார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    இனி மேலும் தாங்குவார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    இனி மேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    நம்பினால் கைவிடார் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது


    Kartharai thuthiyungal Lyrics in English

    karththaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    thaevaathi thaevanai thuthiyungal
    avar kirupai entumullathu

    immattum nadaththinaar thuthiyungal
    avar kirupai entumullathu
    ini maelum nadaththuvaar thuthiyungal
    avar kirupai entumullathu

    immattum thaanginaar thuthiyungal
    avar kirupai entumullathu
    ini maelum thaanguvaar thuthiyungal
    avar kirupai entumullathu

    immattum paathukaaththaar thuthiyungal
    avar kirupai entumullathu
    ini maelum paathukaappaar thuthiyungal
    avar kirupai entumullathu

    nampinaal kaividaar thuthiyungal
    avar kirupai entumullathu
    jepiththaal jeyam unndu thuthiyungal
    avar kirupai entumullathu

  • Kartharai Thuthiththu Avarin கர்த்தரைத் துதித்து அவரின்

    கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
    பிரஸ்தாபமாக்குங்கள்
    அவரின் செய்கைகளை என்றும்
    பிரசித்தப்படுத்திடுங்கள்

    அல்லேலூயா பாடிடுவேன்
    அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

    கர்த்தரே பெரியவர் அவர்
    ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
    ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி
    விவரித்துச் சொல்லுங்களேன்

    கர்த்தரே வல்லவர்
    செங்கடல்தனை பிளந்தவர் – அவர்
    சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
    ‘வல்லமை மிகுந்தவர்

    கர்த்தர் நல்லவர்
    நன்மையானதைச் செய்பவர்
    அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
    மகிமை செலுத்துவோம்


    Kartharai Thuthiththu Avarin Lyrics in English

    karththaraith thuthiththu avarin naamaththai
    pirasthaapamaakkungal
    avarin seykaikalai entum
    pirasiththappaduththidungal

    allaelooyaa paadiduvaen
    allaelooyaa aarpparippaen

    karththarae periyavar avar
    sthoththirikkappadaththakkavar
    janangalukkullae makimaiyaip paati
    vivariththuch sollungalaen

    karththarae vallavar
    sengadalthanai pilanthavar – avar
    solla aakum kattalaiyida nirkum
    ‘vallamai mikunthavar

    karththar nallavar
    nanmaiyaanathaich seypavar
    allaelooyaa paati aananthamaay kooti
    makimai seluththuvom

  • नया जीवन तुने दिया Naya jeewan tune diya

    नया जीवन तुने दिया
    पापों से छुडाया
    चट्टानों पे तुने मुझे बैठाया
    शैतान की ताकत से तुने मुझे छुडाया
    गाऊंगा तेरे ही नाम सुबहो शाम

    जिंदा खुदा फिर जी उठा
    जीवन नया तुने दिया
    येशु मसीह है उसका नाम
    छोडूंगा ना अब तेरा साथ
    सबको बताऊंगा मै आज
    चाहू तुझे ही मै क्यों सुबहो शाम

    चाहो तो आओ तुम मेरे साथ
    बोझो को लाओ येशु के पास
    मुक्ति और शांति पाओगे तुम
    चाहो तो आओ मेरे साथ

    मुर्दे को जगाया
    अंधे को दिखाया
    कोडी को भी तुने चंगा किया
    दुनिया के पापों में जो डूबे हुए थे
    उनको भी तुने ही प्यार किया

    जिंदा खुदा फिर जी उठा
    जीवन नया तुने दिया
    येशु मसीह है उसका नाम
    छोडूंगा ना अब तेरा साथ
    सबको बताऊंगा मै आज
    येशु है मेरा खुदा

    चाहो तो आओ तुम मेरे साथ
    बोझो को लाओ येशु के पास
    मुक्ति और शांति पाओगे तुम
    चाहो तो आओ मेरे साथ


    Naya jeewan tune diya
    paapon se churaya
    chattano pe tune mujhe baithaya
    shaitaan ki taakat se tune mujhe churaya
    gaaunga tere he naam subho shaam

    zinda khuda phir ji utha
    jeewan naya tune diya
    yeshu masih hai uska naam
    chorunga na ab tera saath
    sabko bataunga mai aaj
    chahun tujhe he mai kyon subho shaam

    chaho to aao tum mere saath
    bojho ko laao yeshu ke paas
    mukti aur shanti paoge tum
    chaho to aao mere saath

    murde ko jagaya
    andhe ko dikhaya
    kodhi ko bhi tune changa kiya
    duniya ke paapon me jo doobe hue the
    unko bhi tune he pyar kiya

    zinda khuda phir ji utha
    jeewan naya tune diya
    yeshu masih hai uska naam
    chorunga na ab tera saath
    sabko bataunga mai aaj
    yeshu hai mera khuda

    chaho to aao tum mere saath
    bojho ko laao yeshu ke paas
    mukti aur shanti paoge tum
    chaho to aao mere saath

  • नारे लगाओ और गाओ रे Naare Lagao Aur Gao Rey

    नारे लगाओ और गाओ रे,
    झण्डा मसीह का फैलाओ रे (2)
    हाल्लेलूयाह (8)

    1 जीवन से उलजा हुआ राहीे,
    यीशु के पास तुम आओ रे
    गम की यह राहें सब छोड़ोे,
    ज़िन्दगी में अब कुछ जोड़ो रे.

    2 लम्बा सफर ज़िन्दगी का,
    सच्चाई कोई न जाने रेे,
    आँखें ऊपर को लगाओे,
    यीशु के पास तुम आओ रे…

    3 यीशु का मृत्यु हुआ हैे,
    पापों का अन्त हुआ है,
    खुशियाँ वो बाँट रहा है,
    प्रेम की धरा वही है…


    Naare lagao aur gao re,
    Jhanda maseeh ka phailao re (2)
    Haallelooyaah (8)

    1 Jeevan se ulaja hua raaheee ,
    Yeeshu ke paas tum aao re
    Gam kee yah raahen sab chhodoe,
    Zindagee mein ab kuchh jodo re .

    2 Lamba saphar zindagee ka,
    Sachchaee koee na jaane ree,
    Aankhen oopar ko lagaaoe,
    Yeeshu ke paas tum aao re …

    3 Yeeshu ka mrtyu hua haie,
    Paapon ka ant hua hai ,
    Khushiyaan vo baath raha hai,
    Prem kee dhara vahee hai …

  • Kartharai thuthipathum கர்த்தரை துதிப்பதும்

    கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
    பண்ணுவதும் எவ்வளவு நல்லது
    அல்லேலூயா அல்லேலூயா

    சேனைகளின் கர்த்தாவே -உம்
    வாசஸ்தலங்கள் எவ்வளவு
    மேன்மையும் இன்பமானவை

    உம் பீடங்களண்டையிலே
    அடைக்கலான் குருவிக்கு வீடே
    உம் சமுகத்தண்டையிலே
    தகைவிலான் குஞ்சுக்கு கூடே

    ஆகாமியக் கூடாரங்களில்
    ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
    உம் ஆலய வாசலிலே
    காத்திருக்கும் நாள் நல்லது

    தேவன் தங்கும் உள்ளம்
    அது ஜீவனுள்ள தேவாலயம்
    அது பரிசுத்தர் வாசம் செய்யும்
    பரலோக தேவ ஆலயம்


    Kartharai thuthipathum Lyrics in English

    karththarai thuthippathum geerththanam
    pannnuvathum evvalavu nallathu
    allaelooyaa allaelooyaa

    senaikalin karththaavae -um
    vaasasthalangal evvalavu
    maenmaiyum inpamaanavai

    um peedangalanntaiyilae
    ataikkalaan kuruvikku veetae
    um samukaththanntaiyilae
    thakaivilaan kunjukku kootae

    aakaamiyak koodaarangalil
    aayiram naalaip paarkkilum
    um aalaya vaasalilae
    kaaththirukkum naal nallathu

    thaevan thangum ullam
    athu jeevanulla thaevaalayam
    athu parisuththar vaasam seyyum
    paraloka thaeva aalayam

  • Kartharai thedina naatkal கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

    கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
    காரியம் வாய்க்கச் செய்தாரே
    எத்தனை எத்தனை நன்மைகளோ
    இயேசப்பா செய்தாரே – நான்

    இறுதிவரை என் வாழ்வு
    இயேசப்பா உமக்குத்தானே

    கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார்
    இஸ்ராயேலைக் காக்கிறவர்
    எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி

    கர்த்தர் என்னைக் காக்கின்றார்
    எனது நிழலாய் இருக்கின்றார்
    பகலினிலும், இரவினிலும்
    பாதுகாக்கின்றார்

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார்
    இப்போதும், எப்போதும்
    எந்நாளும் காத்திடுவார்


    Kartharai thedina naatkal Lyrics in English

    karththarai thaetina naatkalellaam
    kaariyam vaaykkach seythaarae
    eththanai eththanai nanmaikalo
    iyaesappaa seythaarae – naan

    iruthivarai en vaalvu
    iyaesappaa umakkuththaanae

    kaalkal thallaada vidamaattar
    kaakkum thaevan uranga maattar
    israayaelaik kaakkiravar
    ennaalum thoonga maattar – iruthi

    karththar ennaik kaakkintar
    enathu nilalaay irukkintar
    pakalinilum, iravinilum
    paathukaakkintar

    pokum pothum kaakkintar
    thirumpum pothum kaakkintar
    ippothum, eppothum
    ennaalum kaaththiduvaar

  • Kartharai Nokki Amarnthirupom கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

    கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
    கவலை மறந்து காத்திருப்போம்

    கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
    நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
    அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
    இதய விருப்பம் நிறைவேற்றுவார்

    நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
    நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
    உதவி செய்து காத்திடுவார்
    உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்

    வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
    ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
    கர்த்தரையே சார்ந்திருப்போம்
    அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்

    சுயபுத்தியில் சாய்ந்திடாமல்
    முழுஉள்ளத்தோடு நம்பிடுவோம்
    வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
    வாழ்வின் பாதை காட்டிடுவார்


    Kartharai Nokki Amarnthirupom Lyrics in English

    karththarai Nnokki amarnthiruppom
    kavalai maranthu kaaththiruppom

    karththarai nampi nanmai seyvom
    nallathor maeychchalai kanndataivom
    avaril naam makilnthiruppom
    ithaya viruppam niraivaettuvaar

    neethimaan iratchippu nichchayamae
    niththam ataikkalam karththar thaamae
    uthavi seythu kaaththiduvaar
    ullaththil thangi nadaththiduvaar

    valikal anaiththum karththarukkae
    oppuviththu naam makilnthiruppom
    karththaraiyae saarnthiruppom
    avarae anaiththum vaaykkach seyvaar

    suyapuththiyil saaynthidaamal
    muluullaththodu nampiduvom
    valikalellaam ninaiththiduvom
    vaalvin paathai kaatdiduvaar

  • Kartharai Nambinor கர்த்தரை நம்பினோர்

    கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
    சீயோன் மலைபோல் உறுதியுடன்
    அசையாமல் இருப்பார்கள்

    எருசலேம் நகரம் மலைகளால்
    எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்
    இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
    சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்

    வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
    கனிதரும் மரமாய் வளர்வார்கள்
    கோடை காலத்தில் பயமில்லை
    வறட்சி வந்தாலும் கவலையில்லை

    மனைவி கனிதரும் திராட்சைச் செடி
    பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
    இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
    இடைவிடாமல் ஜெபிப்பார்கள்

    கர்த்தரை நேசித்து அவர் வழிய்ல்
    நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
    உழைப்பின் பயனை உண்பார்கள்
    நன்மையும் நலமும் பெறுவார்கள்


    Kartharai Nambinor Lyrics in English

    karththarai nampinor paerupettaோr
    seeyon malaipol uruthiyudan
    asaiyaamal iruppaarkal

    erusalaem nakaram malaikalaal
    eppothum soolnthu iruppathu pol
    ippothum eppothum karththar nammai
    soolnthu soolnthu kaaththiduvaar

    vaaykkaalkal oraththil nadappattu
    kanitharum maramaay valarvaarkal
    kotai kaalaththil payamillai
    varatchi vanthaalum kavalaiyillai

    manaivi kanitharum thiraatchaைch seti
    pillaikal olivak kantukal pol
    illaththil makilnthu vaalvaarkal
    itaividaamal jepippaarkal

    karththarai naesiththu avar valiyl
    nadakkum manithar paerupettaோr
    ulaippin payanai unnpaarkal
    nanmaiyum nalamum peruvaarkal

  • Kartharai Nambidungal கர்த்தரை நம்பிடுங்கள்

    கர்த்தரை நம்பிடுங்கள்
    அவர் கைவிடவேமாட்டார்

    1. உயிர் வாழ எதை உண்போம்
      உடல் மூட எதை உடுப்போம்
      என்றே கவலைப்படல் வேண்டாம்
      உணவை விட உயிரும்
      உடையைவிட உடலும்
      உயர்ந்தவை அல்லவா
      வானத்துப் பறவையைப் பாருங்கள்
      அவை விதைப்பதுமில்லை
      அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை
      கர்த்தர் காக்கின்றார்
    2. கவலைப்படுவதினால்
      எவன் தன் வளர்த்தியிலே
      ஒரு முழம் கூட்ட முடியும்
      எதை உடுப்போம் என்று
      கவலையே வேண்டாம்
      சொல்வதைக் கேளுங்கள்
      வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
      அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
      கவலைப்படுவதுமில்லை
      கர்த்தர் உடுத்துகின்றார்

    Kartharai Nambidungal Lyrics in English

    karththarai nampidungal
    avar kaividavaemaattar

    1. uyir vaala ethai unnpom
      udal mooda ethai uduppom
      ente kavalaippadal vaenndaam
      unavai vida uyirum
      utaiyaivida udalum
      uyarnthavai allavaa
      vaanaththup paravaiyaip paarungal
      avai vithaippathumillai
      aruppathumillai serththu vaippathillai
      karththar kaakkintar
    2. kavalaippaduvathinaal
      evan than valarththiyilae
      oru mulam kootta mutiyum
      ethai uduppom entu
      kavalaiyae vaenndaam
      solvathaik kaelungal
      vayalveli malarkalaip paarungal
      avai ulaippathumillai noorpathumillai
      kavalaippaduvathumillai
      karththar uduththukintar
  • Kartharai Naan Ekkalamum கர்த்தரை நான் எக்காலமும்

    கர்த்தரை நான் எக்காலமும்
    வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
    அவர் துதி என் நாவிலே
    என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா

    1. யெஹோவாவை நான் உள்ள வரை
      உயர்த்தி கூறிடுவேன்
      எளியவர் அதை கேட்டு
      என்றென்றும் மகிழ்ந்திடுவார்
    2. அல்லேலூயா நான் பாடிடுவேன்
      அவரை நான் ருசித்ததினால்
      அநுதினம் அதிகாலையில்
      அவர் பாதம் காத்திருப்பேன்
    3. சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமே
      பட்டினி கிடப்பதினால்
      சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
      சந்தோஷம் அடைவாரே

    Kartharai Naan Ekkalamum Lyrics in English

    karththarai naan ekkaalamum
    vaalththiduvaen vanangiduvaen
    avar thuthi en naavilae
    ententum paaduvaen allaelooyaa

    1. yehovaavai naan ulla varai
      uyarththi kooriduvaen
      eliyavar athai kaettu
      ententum makilnthiduvaar
    2. allaelooyaa naan paadiduvaen
      avarai naan rusiththathinaal
      anuthinam athikaalaiyil
      avar paatham kaaththiruppaen
    3. singakkuttikalum sornthidumae
      pattini kidappathinaal
      senaiyin karththaraiyae sevippor
      santhosham ataivaarae