Blog

  • Karthar Periyavar Engal கர்த்தர் பெரியவர் எங்கள்

    கர்த்தர் பெரியவர் – எங்கள்
    இயேசு பெரியவர்
    வானிலும் பூவிலும்
    இந்த தேவனே பெரியவரே!
    சர்வ சிருஷ்டியே
    உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
    சகல ஜனங்களே
    கெம்பீரமாய் பாடுங்கள் – 1

    1. தம் வார்த்தையால் படைத்தாரே
      இந்த சூரியனை சந்திரனை
      தம் விரல்களின் செயலினால்
      நீல வானத்தை விரித்தாரே! – சர்வ
    2. மலைகளே, குன்றுகளே
      தேவமகிபனைப் போற்றுங்கள்
      அழகு மலர்களே, மச்சங்களே
      இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ
    3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
      நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
      அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
      இளைப்பாறுதல் தருபவர் – சர்வ

    Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள் Lyrics in English

    Karthar Periyavar
    karththar periyavar – engal
    Yesu periyavar
    vaanilum poovilum
    intha thaevanae periyavarae!
    sarva sirushtiyae
    un sirushtikarai sthoththari
    sakala janangalae
    kempeeramaay paadungal – 1

    1. tham vaarththaiyaal pataiththaarae
      intha sooriyanai santhiranai
      tham viralkalin seyalinaal
      neela vaanaththai viriththaarae! – sarva
    2. malaikalae, kuntukalae
      thaevamakipanaip pottungal
      alaku malarkalae, machchangalae
      Yesu mannavanai vaalththukkal – sarva
    3. pasumpullin pallaththaakkil
      nammai nadaththum maeyppanivar
      amarntha thannnnee்kalin oraththil
      ilaippaaruthal tharupavar – sarva
  • Karthar periyavar avar namathu கர்த்தர் பெரியவர் அவர் நமது

    கர்த்தர் பெரியவர் அவர் நமது
    தேவனுடைய நகரத்திலே
    தமது பரிசுத்த பர்வதத்திலே
    மிகத் துதிக்கப்படத் தக்கவர்

    வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
    வடிப்பமான ஸ்தானமே
    சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
    அது மகா ராஜாவின் நகரம்

    அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
    அடைக்கலமாக அறியப்பட்டார்
    இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
    அதை கண்டு விரைந்தோடினர்

    தேவனே உமது ஆலயம் நடுவே
    உம் கிருபையை சிந்திக்கிறோம்
    பூமியின் கடையாந்தர பரியந்தமும்
    உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே

    இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
    சதா காலமும் நமது தேவன்
    மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
    நித்திய மகிமையில் சேர்த்திடுவார்


    Karthar periyavar avar namathu Lyrics in English

    karththar periyavar avar namathu
    thaevanutaiya nakaraththilae
    thamathu parisuththa parvathaththilae
    mikath thuthikkappadath thakkavar

    vadathisaiyilulla seeyon parvatham
    vatippamaana sthaanamae
    sarva poomiyin makilchchiyaayirukkirathu
    athu makaa raajaavin nakaram

    athin aramanaiyil thaevan uyarnthavaraay
    ataikkalamaaka ariyappattar
    itho raajaakkal aekamaayk kadanthu vanthu
    athai kanndu virainthotinar

    thaevanae umathu aalayam naduvae
    um kirupaiyai sinthikkirom
    poomiyin kataiyaanthara pariyanthamum
    um pukalchchiyum vilangiduthae

    intha Yesu thaevan ententumulla
    sathaa kaalamum namathu thaevan
    marana pariyantham nammai nadaththiduvaar
    niththiya makimaiyil serththiduvaar

  • Karthar Namam En கர்த்தர் நாமம்

    கர்த்தர் நாமம் என் புகலிடமே
    கருத்தோடு துதித்திடுவேன்

    1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
      கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
    2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
      ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
    3. யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
      கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
    4. யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே
      ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
    5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
      கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
    6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
      ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    Karthar Namam En – கர்த்தர் நாமம் Lyrics in English

    Karthar Namam En
    karththar naamam en pukalidamae
    karuththodu thuthiththiduvaen

    1. yaekovaayeerae ellaamae paarththuk kolveer
      kalangalappaa naanga kalangalappaa
    2. yaekovaa nisiyae ennaalum vetti tharuveer
      sthoththiramae appaa sthoththiramae
    3. yaekovaa raqppaa sukamtharum theyvamae
      kalangalappaa naanga kalangalappaa
    4. yaekovaa roovaa engal nallamaeypparae
      sthoththiramae appaa sthoththiramae
    5. yaekovaa shammaa koodavae irukkireer
      kalangalappaa naanga kalangalappaa
    6. yaekovaa shaalom samaathaanam tharukinteer
      sthoththiramae appaa sthoththiramae
  • Karthar Nallvar கர்த்தர் நல்லவர்

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
    கர்த்தர் நல்லவர் அவர் நாமம் என்றும் உயர்ந்தது

    மேலான நாமம் இயேசுவின் நாமம்
    வல்லமையுள்ள இயேசுவின் நாமம்
    அதிசயம் செய்யும் இயேசுவின் நாமம்
    பரிசுத்தமாக்கும் இயேசுவின் நாமம்

    துதிப்பேன் போற்றுவேன் வாழ்த்திடுவேன்
    இயேசுவின் நாமத்தை


    Karthar Nallvar Lyrics in English

    karththar nallavar avar kirupai entum ullathu
    karththar nallavar avar naamam entum uyarnthathu

    maelaana naamam Yesuvin naamam
    vallamaiyulla Yesuvin naamam
    athisayam seyyum Yesuvin naamam
    parisuththamaakkum Yesuvin naamam

    thuthippaen pottuvaen vaalththiduvaen
    Yesuvin naamaththai

  • Karthar Nallavare Avar கர்த்தர் நல்லவரே அவர்

    கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
    என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
    பாடி போற்றிடுங்களே… -2

    தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே
    பாடி போற்றுங்களே – 2
    அவருடனேகூட நம்மை எழுப்பி
    உட்கார வைத்தாரே உன்னதங்களிலே

    உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்
    இராஜாதி இராஜா நீரே (2)

    கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா
    உம்மையன்றி யாரை பாடுவேன் – 2
    எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா

    என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்
    (என்) வாழ்வினில் வராவிட்டால் – 2
    மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
    கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் – 2


    Karthar Nallavare Avar Lyrics in English

    karththar nallavarae avar kirupai
    entumullathae suvasamulla yaavumae
    paati pottidungalae… -2

    thaalvil iruntha nammaiyellaam meettarae
    paati pottungalae – 2
    avarudanaekooda nammai eluppi
    utkaara vaiththaarae unnathangalilae

    ummai paaduvaen ummai pottuvaen ummai pannivaen
    iraajaathi iraajaa neerae (2)

    kirupaiyaal ennai manniththeer thaevaa
    ummaiyanti yaarai paaduvaen – 2
    enakkaaka atikkapatta kirupaathaara paliyae neerae thaevaa

    entaikko mariththu marainthupoy iruppaen
    (en) vaalvinil varaavittal – 2
    moolkik konntiruntha ennai (um)
    karam neetti anpaay thookki vittir – 2

  • Karthar nallavar thuthiyungal கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

    கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    தேவாதி தேவனை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    அற்புதம் செய்பவரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    மகிழ்ந்து பாடு அல்லேலூயா
    புகழ்ந்து பாடு அல்லேலூயா
    சேர்ந்து பாடு அல்லேலூயா
    துதித்து பாடு அல்லேலூயா
    களித்து பாடு அல்லேலூயா
    அல்லேலூயா ஆமென்

    அல்லேலூயா -18

    வானங்களை விரித்தவரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    பூமியை படைத்தவரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    சூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    சந்திரனை படைத்தவரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    செங்கடலைப் பிளந்தவரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    அரசர்களை அழித்தவரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    சேனைகளைக் கவிழ்த்தவரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    தேசத்தைத் தந்தவரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது

    தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    விடுதலை தந்தவரை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    ஆகாரம் தருபவரைத் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    பரத்தின் தேவனை துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளது


    Karthar nallavar thuthiyungal Lyrics in English

    karththar nallavar thuthiyungal
    avar kirupai entumullathu
    thaevaathi thaevanai thuthiyungal
    avar kirupai entumullathu
    karththaathi karththaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    arputham seypavarai thuthiyungal
    avar kirupai entumullathu

    makilnthu paadu allaelooyaa
    pukalnthu paadu allaelooyaa
    sernthu paadu allaelooyaa
    thuthiththu paadu allaelooyaa
    kaliththu paadu allaelooyaa
    allaelooyaa aamen

    allaelooyaa -18

    vaanangalai viriththavaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    poomiyai pataiththavaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    sooriyanai niruththiyavaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    santhiranai pataiththavaraith thuthiyungal
    avar kirupai entumullathu

    sengadalaip pilanthavaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    arasarkalai aliththavaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    senaikalaik kavilththavaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    thaesaththaith thanthavarai thuthiyungal
    avar kirupai entumullathu

    thaalvil ninaiththavarai thuthiyungal
    avar kirupai entumullathu
    viduthalai thanthavarai thuthiyungal
    avar kirupai entumullathu
    aakaaram tharupavaraith thuthiyungal
    avar kirupai entumullathu
    paraththin thaevanai thuthiyungal
    avar kirupai entumullathu

  • Karthar Nallavar Rusitu Paarungal கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

    கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
    யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
    கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
    அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2

    1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
      சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
      அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
      அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2
    2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
      வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
      அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
      அவர் மகிமையில் தங்கிடுவாய் -2
    3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
      பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
      அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
      அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2

    Karthar Nallavar Rusitu Paarungal Lyrics in English

    karththar nallavar rusiththu paarungal
    yuththaththil vallavar yosiththu paarungal
    karththar periyavar thuthiththu paadungal
    avar nallavar avar vallavar avar periyavar -2

    1. unnathamaanavar maraivil iruppavan
      sarva vallavar nilalil thanguvaan -2
      avar sirakukalaal unnai mooduvaar
      avar settaைyil ataikkalam pukuvaay -2
    2. vallamaiyaanar karaththil iruppavan
      vaalvil maenmaiyai atainthae vaaluvaan -2
      avar kirupaiyinaal unnai nirappiduvaar
      avar makimaiyil thangiduvaay -2
    3. parisuththamaanavar paathaththil iruppavan
      paaril Yesuvai paati pottuvaan -2
      avar anpinaal unnai annaiththiduvaar
      avar aaruthal pettiduvaay -2
  • Karthar Nallavar Avar Kirubai கர்த்தர் நல்லவர் அவர் கிருபை

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2

    பரலோகம் திறந்திடும் நேரம்
    தேவ மகிமை இறங்கிடுதே

    1. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்
      பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்
      அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்
      மகிமையினால் நம்மை மூடிடுவார்

    பரலோகம் திறந்திடும் நேரம்
    தேவ மகிமை இறங்கிடுதே
    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

    1. அந்நியபாஷைகள் தந்திடுவார்
      அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்
      வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்
      ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்

    பரலோகம் திறந்திடும் நேரம்
    தேவ மகிமை இறங்கிடுதே
    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே


    Karthar Nallavar Avar Kirubai Lyrics in English

    karththar nallavar avar kirupai entumullathae – 2

    paralokam thiranthidum naeram
    thaeva makimai irangiduthae

    1. karththarai thuthiththu sthoththariththaal
      parisuththa sthalaththil naam kootinaal
      apishaekaththaal nammai nirappiduvaar
      makimaiyinaal nammai moodiduvaar

    paralokam thiranthidum naeram
    thaeva makimai irangiduthae
    karththar nallavar avar kirupai entumullathae

    1. anniyapaashaikal thanthiduvaar
      akkini apishaekam oottiduvaar
      varangalinaal nammai nirappiduvaar
      aayuthamaay nammai maattiduvaar

    paralokam thiranthidum naeram
    thaeva makimai irangiduthae
    karththar nallavar avar kirupai entumullathae

  • Karthar naamam en pugalidame கர்த்தர் நாமம் என் புகலிடமே

    கர்த்தர் நாமம் என் புகலிடமே
    கருத்தோடு துதித்திடுவேன்

    யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

    யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

    யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

    யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே


    Karthar naamam en pugalidame Lyrics in English

    karththar naamam en pukalidamae
    karuththodu thuthiththiduvaen

    yaekovaayeerae ellaamae paarththuk kolveer
    kalangalappaa naanga kalangalappaa

    yaekovaa nisiyae ennaalum vetti tharuveer
    sthoththiramae appaa sthoththiramae

    yaekovaa raqppaa sukam tharum theyvamae
    kalangalappaa naanga kalangalappaa

    yaekovaa roovaa engal nalla maeypparae
    sthoththiramae appaa sthoththiramae

    yaekovaa shammaa koodavae irukkireer
    kalangalappaa naanga kalangalappaa

    yaekovaa shaalom samaathaanam tharukinteer
    sthoththiramae appaa sthoththiramae

  • Karthar Mel Nambikai கர்த்தர் மேல் நம்பிக்கை

    கர்த்தர் மேல் நம்பிக்கை
    வைக்கும் மனுஷன் நான்
    கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
    மனுஷன் நான்

    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
    அவரே என்னை ஆதரிப்பார்
    கர்த்தரையே நான் நம்பிடுவேன்
    ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்

    உஷ்ணம் வருவதை பாராமல்
    என் இலைகள் பச்சையாய் இருக்கும்
    மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
    வருத்தமின்றி கனி கொடுக்கும்
    என் வேர்கள் தண்ணீருக்குள்
    என் நம்பிக்கை இயேசுவின் மேல்

    நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
    என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
    இலையுதிரா மரம் போல் இருப்பேன்
    நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
    உம் வேதத்தில் பிரியம் கொண்டு
    அதை இராப்பகல் தியானிப்பதால்

    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
    என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
    புத்திமானாய் நடந்து கொள்வேன்
    என் வாய்விட்டு பிரிவதில்லை
    அதை தியானிக்க மறப்பதில்லை


    Karthar Mel Nambikai Lyrics in English

    karththar mael nampikkai
    vaikkum manushan naan
    karththarai nampikkaiyaay konnda
    manushan naan

    karththar mael paaraththai vaiththu vittaen
    avarae ennai aatharippaar
    karththaraiyae naan nampiduvaen
    orupothum thallaada vida maattar

    ushnam varuvathai paaraamal
    en ilaikal pachchaைyaay irukkum
    malai thaalchchiyaana varushangalilum
    varuththaminti kani kodukkum
    en vaerkal thannnneerukkul
    en nampikkai Yesuvin mael

    neerkkaalkal oram nadappattu
    en kaalaththil kaniyaik koduppaen
    ilaiyuthiraa maram pol iruppaen
    naan seyvathellaam vaaykkach seyveer
    um vaethaththil piriyam konndu
    athai iraappakal thiyaanippathaal

    uyirodu vaalum naatkalellaam
    ennai oruvanum ethirppathillai
    en valiyai vaaykkach seythiduvaen
    puththimaanaay nadanthu kolvaen
    en vaayvittu pirivathillai
    athai thiyaanikka marappathillai