Category: Song Lyrics
-
Neenga Senja Nanmaigala
நீங்க செஞ்ச நன்மைகளைநெனச்சு பாக்குறேன்தினம் தினம் நன்றி சொல்லிதுதிச்சி மகிழுறேன் புழுதியில் புரண்ட என்னைகுப்பையில் கிடந்த என்னை – 2கன்மலை மேல் உயர்த்தி வச்சஉம்மை உயர்த்துவேன் – 2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா – 2 – நீங்க செஞ்ச என் கருவை உம் கண்கள் கண்டதினாலேஉம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே – 2ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரேஉமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே – 2 நன்றி…
-
Neenga Nanacha
நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்நீங்க நெனச்சா எல்லாம் கூடும் -அப்பா – 2 மனிதனின் யோசனை பயனில்லையேஏசைய்யா நினைவுகள் நடந்திடுமே-2-நீங்க நெனச்சா சோதனை வந்திட்ட வேளைஅதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்கதுன்பங்கள் வந்திட்ட வேளைஅதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க -2பாடுகள் பட்டிட்ட வேளைஉங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்கசோர்வுகள் ஆட்கொண்ட வேளைஉம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்கஎன்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச யேசப்பா நீங்க நீங்க நெனச்சா.. மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்அதை ஆற்றிய தேற்றிபுட்டீங்கஇனமெல்லாம் பகச்சிட்ட போதும்உங்க மார்போடு அணைச்சிபுட்டீங்க -2உங்க…
-
Neenga Illama
எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்கஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2 நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா? நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கலநினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2உம்மை நான்…
-
Neenga Illaatha Vaazhkai Vendaam Yesuvae
நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவேநீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே – 2 என் இதயத்தை தருகிறேன் வாரும் ஏசுவேஎன் நண்பனை போலவே வந்தா போதுமே – 2 ஓ ….ஏசுவே என் நண்பனே – 4 பணமோ பொருளோ வேண்டாம்பட்டம் பதவியும் வேண்டாம்ஏசுவே என்னோடு நீங்க இருந்த போதும்பெரும் புகழும் வேண்டாம்பகட்டு வாழ்க்கையும் வேண்டாம்ஏசுவே உம்மோட சமூகம் இருந்த போதும்உம சித்தம் எனது விருப்பமாக வேண்டும் உலகத்தின் ஆசைகள் வேண்டாம்உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம்ஏசுவே உம்மோட…
-
Nee Visuvasithal Devanin Magimaiyai
நீ விசுவாசித்தல் தேவனின் மகிமையை காண்பாய் – 2விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே – 2 சூழ்நிலைகள் மாறினாலும் வாக்கு தந்தவர் மாறிட – 2வனாந்திரத்தில் வழியையும் அவந்திற வெளியில் ஆறுகளையும்உண்டாக்குகின்ற தேவன் அவரே – 2 மதில்களும் மலைகளும் உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2எரிகோ கோட்டையை உடைத்தவர் மலைகளை வழியை மாற்றுபவர்சர்வவல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே – 2 கடல் போன்ற போராட்டங்கள் உன் முன்னே வந்தாலும் கலங்காதே –…
-
Nee Ennudaiyavan Endru
நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 அழைத்தவரே என்னை அழைத்தவரேபெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 ஓடிய என்னையும் அழைத்து வந்துஉம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 அழைத்தவரே என்னை அழைத்தவரேபெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2 நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2 மறுதலித்த…
-
Nee Ennal Marakkapaduvathillai
நீ என்னால் மறக்கப்படுவதில்லைஉன்னை என்றும் கைவிடவே மாட்டேன்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஎந்தன் கையில் இராஜ முடி நீயேஎந்தன் கரத்தில் அலங்கார கிரீடம் என் சீயோனே சீயோனேஉன்னை மறப்பேனோ மறப்பதில்லை – 2 என் கையில் இருந்து ஒருவனும் உன்னைபறிக்கவிடமாட்டேன்தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்கை போடுவதில்லை – 2 கர்த்தர் என்னை கைவிட்டார்ஆண்டவர் மறந்துவிட்டார்என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே – 2தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்பாலகனை மறப்பாளோஅவள் மறந்து போனாலும்நான் உன்னை மறப்பதில்லை சீயோனேநான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்உன்னை…
-
Nanmai Seitheray Nandri
நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யாவையும் செய்பவரேஎன்னோடு இருக்க எழுந்தவரே உமக்கே ஆராதனைஉயிருள்ள நாள்லெல்லாமே – 2ஆராதனை உமக்கு ஆராதனை – 4 தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யுத்தங்கள் செய்பவரேஎன் நிழலாய் என்றும் இருப்பவரே மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக ஜீவன் தந்தவரேபரிசுத்தமாய் என்னை மாற்றினீரே Nanmai Seitheray Nandri…
-
Nandriyal Padiduvom Nallavar Yesu
நன்றியால் பாடிடுவோம்நல்லவர் இயேசு நல்கிய எல்லாநன்மைகளை நினைத்தே செங்கடல் தனை நடுவாய் பிரித்தஎங்கள் தேவனின் கரமேதாங்கியே இந்நாள் வரையும்தயவாய் மா தயவாய் உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரைஉடன் சுதந்திரராய் இருக்ககிருபையின் மகா தானமது வருங்காலங்களில் விளங்க ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்சேவையில் மாறித்தார்சேர்ந்து வந்து சேவை புரிந்துசோர்ந்திடாது நிற்போம் மித்ருக்களான பலர் நன்றியிழந்தேசத்ருக்களாயினாரேசத்தியத்தை சார்ந்து தேவசித்தம் செய்திடுவோம் அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினைஅறிந்தே வந்திடுவீர்அளவில்லா திரு ஆக்கமிதனைஅவனையார்களிப்பீர் சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்சீக்கிரம் வருவார்சிந்தை வைப்போம்…
-
Nandri Solli Paadiduven
நன்றி சொல்லி பாடிடுவேன்என் தேவனான இயேசுவை – 2ஆனந்தமே இனி ஆனந்தமேஅன்பான தேவன் எனக்குள்ளேயே – 2 கண்ணையே கண்ணையே கலங்காதேநீ என்னை விட்டு விலகத்தையே – 2என்று சொல்லி என்னை கொஞ்சிடுவார்கரம் பிடித்து என்னை காத்திடுவார்தம் பிள்ளையாக மாற்றினாரேகூலியில் இருந்து என்னை உயர்தினரே – நன்றி … அழியும் அன்பை தேடி சென்றேன்உலக அன்பை நாடி சென்றேன் – 2அழியாத அன்பை தரும் இயேசுவைவிட்டு நான் அழியும் அன்பை தேடி சீரழித்தஎன்அழவே இல்லா அன்பை தந்தார்ஆனந்த…