Category: Song Lyrics

  • Neerillaa Aaradhanai Aaraadhanaialla

    நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
    நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2

    ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்
    பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
    உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
    நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
    என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா

    வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
    கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
    சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
    நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே
    வேண்டும்
    நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்-2-நீரில்லா


    Neerillaa aaradhanai aaraadhanaialla
    Neerillaa en vaalkai oru nal vaazhkaiyumalla-2

    Aaraadhikkum bodhu um angeegaaram vendum
    Naan paadal paadum podhu um prasannanum vendum
    Ummai paarkum podhu neer ennai parka vendum
    Naan mandraadidum podhu neer manadhurugi
    Manamiranga vendum
    En idhayamadhin innal maara vendum

    Vaidooriyam vendaam um vaarthai ondrae podhum
    Kodaa kodi vendaam um kirubai mattum podhum
    Sondham bandham vaendaam um sannidhaanam podhum
    Neer meendum varum podhu undhan thirumugathai
    Dharisikkavae vendum
    Naan umadharugil endrum vaazha vendum

  • Neerae En Deivam

    தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்
    வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து – 2
    வழுவி போன நேரம் கரங்களில் தங்கி
    நேரான பாதையில் என்னையும் நடத்துனீரே

    நீரே என் தெய்வம்
    நீரே நீர் மாத்திரமே – 2

    திருப்தி வரவில்லை உம்மை பார்த்து
    ஆசை தீரவில்லை உம்மை பார்த்து – 2
    இனியும் இனியும் உம்மில் சேர – 2
    ஆசை ஏசுவே


    All The Earth Will Shout Your Praise
    Our Hearts Will Cry These Bones Will Sing
    Great Are You Lord – 3

    Thedi Pidithenai Kootathil Nindrum
    Valli Thavari Nadantha Enaiyum Serthu – 2
    Valluvi Pona Neram Karangalil Thangi
    Nerana Pathayil Enaiyum Nadathuneerae

    Neerae En Deivam
    Neerae Neer Mathramae – 2

    Thirupthi Vara Vilai Ummai Parthu
    Asai Theravilai Ummai Parthu – 2
    Eniym Eniym Ummil Sera – 2
    Asai Yesuvae

    All The Earth Will Shout Your Praise
    Our Hearts Will Cry These Bones Will Sing
    Great Are You Lord – 3

  • Neerae Desathin Devan

    நீரே தேசத்தின் தேவன்
    நீரே இராஜாதி ராஜான்
    நீரே தேவாதி தேவன் நீரே
    நீரே ஒலிமயமானவர்
    நீரே நம்பிக்கை உடையவர்
    நீரே சமாதானக்காரனர் நீரே

    உம்மை போல யாரும் இல்லை

    பெரிய காரியம் நடக்கனுமே
    பெரிய காரியம் வரனுமே – இங்கே


    Neerae Thaesaththin Thaevan
    Neerae Iraajaathi Raajaan
    Neerae Thaevaathi Thaevan Neerae
    Neerae Olimayamaanavar
    Neerae Nampikkai Utaiyavar
    Neerae Samaathaanakkaaranar Neerae

    Ummai Pola Yaarum Illai

    Periya Kaariyam Nadakkanumae
    Periya Kaariyam Varanumae – Ingae

  • Neer Thiranthal Adaipavan

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை

    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

    1. கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
      பூமியில் இல்லையே
      கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
      பூமியில் இல்லையே
      பலவானின் வில்லை உடைத்து
      கீழே தள்ளுகிறார்
      தள்ளாடும் யாவரையும்
      உயரத்தில் நிறுத்துகிறார்
    2. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
      அவர் இரண்டாய் பிளந்தவராம்
      பார்வோன் சேனையை தப்பவிடாமல்
      கடலில் அழித்தவராம்
      மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
      பஸ்கா ஆட்டுக்குட்டி
      வாதை எங்கள் கூடாரத்தை
      என்றும் அணுகாது
    3. தேவனை துதிக்கும் துதியாலே
      எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
      துதித்த போது சிறையும் அதிர்ந்தது
      துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
      திறந்த வாசல் நம் முன்னே
      கொடியை ஏற்றிடுவோம்

    Neer thiranthaal ataippavan illai
    Neer kattinaal athai itippavan illai

    Illai illai illai
    En vaasalai ataippavan illai
    Illai illai illai
    Ennai ethirppavan poomiyil illai

    1. Karththarai pola parisuththam ullavar
      Poomiyil illaiyae
      Karththarai pola vallamai ullavar
      Poomiyil illaiyae
      Palavaanin villai utaiththu
      Geelae thallukiraar
      Thallaadum yaavaraiyum
      Uyaraththil niruththukiraar
    2. Naasiyin suvaasaththaal sengadalai
      Avar iranndaay pilanthavaraam
      Paarvon senaiyai thappavidaamal
      Kadalil aliththavaraam
      Marana irul soolnthidum vaelaiyil
      Paskaa aattukkutti
      Vaathai engal koodaaraththai
      Entum anukaathu
    3. Thaevanai thuthikkum thuthiyaalae
      Erikko vilunthathu-pavulum seelaavum
      Thuthiththa pothu siraiyum athirnthathu
      Thuthiyaalae saaththaanai geelae thallividuvom
      Thirantha vaasal nam munnae
      Kotiyai aettiduvom
  • Neer Thantha Vaalvirkaae

    நீர் தந்த இந்த வாழ்விற்காய்
    உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
    ஏன் இந்த அன்பு என்மீது
    உம்மை நன்றியுடன் துதிப்பேன்

    1. எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
      எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்
      நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
      உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை

    சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்
    கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்

    1. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்
      அழைத்தவர் நீரோ மாறிடவில்லை
      இருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்
      கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர்
    2. புழுதியிலிருந்து தூக்கின அன்பே
      புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்
      மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்
      இயேசுவே நீரே எனது தாகம்

    Neer Thantha Intha Vaalvirkaae
    Ummai Ennalum Sthotharipen
    Ean Intha Anbu Enmethu
    Ummai Nandriudain Thuthipen

    1. Ethanai Kerupaikal Enmethu
      Eavalavaai Ennil Porumai Kondeer
      Nandrikal Sollita Varthaigal Ellai
      Unthanein Anbirku Alavae Ellai

    Seeram Thalthe Paninthu Ode Vanthein
    Karam Enthain Seeram Vaithu Aseervatheum

    1. Sulnelai Ellam Marinapothu
      Azhaithavar Neero Maridavillai
      Irulila Unthnein Velicham Thantheer
      Karuvile Kandavar Arukela Nineer
  • Neer Sonnal Ellam

    நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
    உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
    உம் கண்கள் என்னை தேடும்
    நான் உடைந்தால் உள்ளம் வாடும்
    உம் கிருபையும் உம் வார்த்தையும்
    எந்தன் வாழ்வை தாங்கும்

    பெலவீனன் என்று சொல்லாமல்
    பெலவான் என்பேன் நான்
    சுகவீனன் என்று சொல்லாமல்
    சுகவான் என்பேன் நான்

    1. பாவி என்றென்னை தள்ளாமல்
      பாசத்தால் என்னை அணைத்தவரே
      பரியாசமும் பசி தாகமும்
      உம்மை விட்டு என்னை பிரிக்காதே
    2. மெய் தேவா உம் அன்பை காட்டவே
      சொந்த ஜீவனை தந்தீரய்யா
      உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
      முத்தமிட்டு இளைப்பாறுவேன்

    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை துதித்திடுவேன்
    என்றும் உயர்த்திடுவேன் – 4


    Neer Sonnal Ellam Aagum
    Um Sollal En Jeevan Vaazhum
    Um Kanngal Ennai Thedum
    Naan Udaindhal Ullam Vaadum
    Um Kirubaiyum Um Varthaiyum
    Enhan Vaazhvai Thaangum

    Belaveenan Endru Sollamal
    Belavaan Enben Naan
    Sugaveenan Endru Sollamal
    Sugavaan Enben Naan

    1. Paavi Endrennai Thallamal
      Pasathal Ennai Anaithavare
      Pariyasamum Pasi Thagamum
      Ummai Vittu Ennai Pirikaadhe
    2. Mey Deva Um Anbai Kaatave
      Sondha Jeevanai Thantheeraiyya
      Um Maarbile Thinam Saayndhu Naan
      Muthamittu Ilaipaaruven

    Ummai Aaradhippen
    Ummai Aaradhippen
    Ummai Thudhithiduvaen
    Ummai Uyarthiduvaen – 4

  • Neer Seyya Ninaiththathu

    நீர் செய்ய நினைத்தது தடைபடாது
    எனக்காக யாவையும் செய்யும் தேவனே – 2
    உம் வேளைக்காக காத்திருக்க
    பொறுமையை எனக்கு தந்தருளும் – 2

    1. காலங்கள் மாறலாம்
      மனிதர்கள் மாறலாம்
      மாறாத தேவன் இருப்பதால்
      கலக்கம் இல்லை – 2

    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
    எனக்காக நிறைவேற்றுவீர் – 2

    1. தடை போல சத்துரு
      வாசலை அடைத்தாலும்
      தடைகளை உடைக்கும் நீர்
      என் முன்னாய் நடந்து செல்வீர் – 2

    எனக்காக ஆயத்தம் பண்ணினதை
    என் கண்ணால் காண செய்வீர் – 2


    Neer Seyya Ninaiththathu Thadaipadaathu
    Enakkaaka Yaavaiyum Seiyum Thevane – 2
    Um Velaikkaaga Kaaththirukka
    Porumayai Enakku Thantharulum – 2

    1. Kaalangal Maaralaam
      Manithargal Maaralaam
      Maaratha Thevan
      Iruppathaal Kalakkam Illai – 2

    Ennodu Neer Sonna Vaarththayai
    Enakkaga Niraivetruveer – 2

    1. Thadai Pola Saththuru
      Vaasalai Adaiththaalum
      Thadaigalai Udaikkum Neer
      En Munnay Nadanthu Selveer – 2

    Enakkaga Aayaththam Panninathai
    En Kannaal Kaana Seiveer – 2

  • Neer Podhum Neer Podhum

    நீர் போதும் நீர் போதும்
    உம் அன்பு வினோதம்
    நீர் போதும் நீர் போதும்
    உம் அன்பு எப்போதும்

    1. மாறாத அளவில்லா அன்பு உமது
      உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
      எதிர்பாரா நேசரின்அன்பு உமது
      உம் அன்பு போதும் உம் அன்பு போதும்

    எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
    எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
    குறையாத அன்பு – 2

    1. என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே
      உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
      என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே
      உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்

    எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
    எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
    குறையாத அன்பு – 2

    நீர் போதும் … எக்காலமும்
    நீர் போதும்…..எந்நேரமும்
    உம் அன்பு வினோதம்
    நீர் போதும் … எந்நிலையிலும்
    நீர் போதும்…..சூழ்நிலையிலும்
    உம் அன்பு எப்போதும்…


    Neer Podhum Neer Podhum
    Um Anbu Vinodham
    Neer Podhum Neer Podhum
    Um Anbu Eppodhum

    1. Maratha Alavilla Anbu Umadhu
      Um Anbu Podhum Um Anbu Podhum
      Ethirparatha Nesarin Anbu Umadhu
      Um Anbu Podum Um Anbu Podhum

    Ekkalum Enneramum Maratha Anbu
    Ennilaiyilum Soolnilayilum
    Kuraiyatha Anbu – 2

    1. En Nerukathil Thunai Nindra Nesar Neere
      Ummai Nambi Vandhaen
      En Kanneerai Thudaikindra Thagappan Neere
      Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen

    Ekkalum Enneramum Maratha Anbu
    Ennilaiyilum Soolnilayilum
    Kuraiyatha Anbu – 2

    Neer Podhum… Ekkalum
    Neer Podhum… Enneramum
    Um Anbu Vinodham
    Neer Podhum… Ennilaiyilum
    Neer Podhum… Soolnilayilum
    Um Anbu Eppodhum…

  • Neer Parthal Pothume

    நீர் பார்த்தால் போதுமே
    உந்தனின் இரக்கம் கிடைக்குமே
    நீ தொட்டால் போதுமே
    சுகம் அங்கு நடக்குமே
    ஒரு வார்த்தை போதுமே
    தேசத்தின் வாதைகள் நீங்குமே
    சிலுவையில் சிந்தின ரத்தமே
    என்னை மன்னித்து மீட்குமே

    இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே
    இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமே
    இயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்
    சர்வாங்க சுகம் தாருமே

    1. தழும்புகளால் குணமாவேன்
      காயங்கள் என்னை சுகமாக்கும் – 2
      நீர் எந்தன் பரிகாரி
      நீர் எந்தன் வைத்தியர்
      இயேசுவே பரிகாரி
      இயேசுவே வைத்தியர்
    2. உன் வசனங்கள் என்னை குணமாக்கும்
      தேசங்களை அது தப்புவிக்கும்
      வாதைகள் அணுகாதே
      பொல்லாப்பு நேரிடாதே
      நீர் எந்தன் மறைவாவீர்
      நீர் எந்தன் நிழல் ஆவீர்
      இயேசுவே நீர் மறைவாவீர்
      இயேசுவே நீர் நிழல் ஆவீர்

    Neer Parthal Pothume Unthanin Irakkam Kidaikume
    Neer Thottal Pothume Segam Angu Nadakkume
    Oru Vaarthai Pothume Desathin Vathaigal Neengume
    Siluvayil Sinthina Rathame Ennai Manithu Meetkume

    IAOMAI – Sugam Tharum Deivame
    IAOMAI – Sugam Ennil Ootrume
    IAOMAI IAOMAI Sarvanga Sugam Tharume – 2

    1. Thazhumbugalal Sugamanen
      Kayangal Ennai Sugamaakkum
      Neer Enthan Parigari, Neer Enthan Vaithiyar
      Yesuve Parigari, Yesuve Vaithiyar
      Yesuve Parigari, Yesuve Vaithiyar
    2. Um Vasanangal Ennai Sugamakkum
      Thesangalai Athu Thappuvikkum
      Vathaigal Anugathe, Pollappu Neridathu
      Neer Enthan Maraivaveer, Neer Enthan Nizhalaveer
      Yesuve Engal Maraivaveer, Yesuve Engal Nizhalaveer
  • Neer Kaithiranthaal

    நீர் கை திறந்தால்
    நான் திருப்தியாவேன்
    நீர் முகம் மறைத்தால்
    நான் திகைத்துப் போவேன் – 2
    நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்
    நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன் – 2

    எல்லாம் நீர்தானய்யா – 2
    என் வாழ்வே நீர்தானய்யா
    எல்லாம் நீர்தானய்யா – 2
    என் உயிரே நீர்தானய்யா

    1. ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே
      சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே – 2
      என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே
      உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே – 2
    2. நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே
      நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே – 2
      உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே
      நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே – 2

    Neer Kaithiranthaal
    Naan Thirupthiyavean
    Neer Mugam Maraithaal
    Naan Thigaithu Povean – 2
    Neer Ninaithaal Needithu Vazhvean
    Neer Maranthal( Naan) Engae Povean – 2

    Ellam Neerthanaiya – 2
    En Vazhvae Neerthanaiya
    Ellam Neerthanaiya – 2
    En Uyirae Neerthaniya

    1. Yeattra Vealaiyil Aagahram Tharubavarae
      Sagala Jeevan Umakaga Kaathirukumae – 2
      En Aaviyin Pasithagam Theerthidumae
      Um Varthaiyinal En Kuraigal Pokkidumae – 2
    2. Neer Paarthal Boomi Ellam Athirnthidumae
      Neer Thottal Malaigal Yaavum Pugainthidumae – 2
      Ummaipola Magimaiyana Deivam Illayae
      Neer Ennodu Irukumpothu Kavalai Illayae – 2