Category: Song Lyrics

  • Oru Podhum Ennai Kaividatha

    ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே
    உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2
    உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
    பாவியான என்னை அணைத்து கொண்டீரே

    1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்
      தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்
      கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
      என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2

    ஹாலேலூயா (2) நன்றி ஏசுவே
    ஹாலேலூயா (2)நன்றி தந்தையே
    உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
    பாவியான என்னை அணைத்து கொண்டீரே

    1. அழுக்கான என்னை கண்டீரய்யா
      குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே
      பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
      ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே – 2

    Oru Pothum Ennai Kaividatha Engal Anbu Nesarae
    Urangamal Ennai Kakum Paraloga Thanthaiyae – 2
    Um Ratham Sinthi Ennai Meetu Kondeerae
    Paaviyana Ennai Anaithu Kondeerae

    1. Norungina Nerathil Nerungi Vantheer
      Thalarnthu Pona Ennai Tholil Sumantheer
      Kalangathae Endru Kannerai Thudaithu
      En Thukangalai Ellam Neer Sumantheer – 2

    Hallelujah (2) Nandri Yesuvae
    Hallelujah (2)Nandri Thanthaiyae
    Um Ratham Sinthi Ennai Meetu Kondeerae
    Paaviyana Ennai Anaithu Kondeerae

    1. Alukkana Ennai Kandeeraiya
      Kuppaiyil Irunthu Ennai Thookineerae
      Parisutha Rathaththal Kaluvineerae
      Rajavin Pillaiyai Matrineerae – 2
  • Oru Kannukkum Thayai

    ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும்
    ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2
    என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே
    என் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2
    நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர்
    கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2

    1. பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்
      சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2
      இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும்
      வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2
      நான் கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் அடைந்து
      கழுகை போல் சிறகடித்து உயர்ந்திடுவேன். -2
    2. கானான் நாட்டிலே ஆசிர்வாதத்தால்
      என்னை ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார் என் தேவன் -2
      தம் வாக்குதத்தம் நினைவு கூர்ந்திடும் தேவன்
      தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை -2
      உயர வைத்திடுவார் என் பெயர் பெரிதாக்கிடுவார்
      என் கண்களினால் அவர் மகிமை கண்டிடுவேன் – 2

    Oru Kannukkumthayai Thondramal Irunthaalum
    Oru Sevikalum En Pulampalai Ketkaamal Irunthaalum – 2
    En Azhugaiyin Saththam Ketkum Theivanae
    En Nilamaikal Nandraka Thorium Yesuvae – 2
    Neer Ennai Kaivida Maatir Purakanikka Maatir
    Kasta Natkalil Ennodu Kuda Irunthiduveer

    1. Belanillaathorukku Belanai Kodukum Theivan
      Sorunthu Ponorku Belanai Kodukum Theivan -2
      Ezhainaikal Ezhaipadainthu Ponaalum
      Vaalibarkal Eadari Vizhunthaalum
      Naan Kartharukku Kaathirunthu Puthubelan Adainthu
      Kazhugai Pol Sirakadiththu Uyarnthiduvean -2
    2. Kaanaan Naatilay Aseervaathathaal – Ennai
      Aseervathipaarae Uyarthiduvaar En Theivan -2
      Tham Vaakuthaththam Ninaivu Koorthidum Theivan
      Thaguthilla Edankalilum Avar Ennai -2
      Uyar Avaithiduaar En Peyar Perithaakiduaar
      En Kangalinaal Avar Makimai Kandiduvean – 2
  • Ondrumillappa

    ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம்
    உம்மை தான் நம்பி வாழ்கிறேன்

    கரங்களில் பொறித்தவரே
    தோளில் சுமக்கின்றிரே அனாதையாவதில்லை
    மறக்கப்படுவதும் இல்லை

    1.அலைகள் சூழ்ந்த போதும்
    மூழ்கி போகவில்லை
    அக்கினி சூழ்ந்த போதும்
    எரிந்து போகவில்லை
    திராணிக்கு மேலாகவே
    சோதிக்க விடவில்லையே (என்னை)

    2.உண்மை நம்பின யாரும்
    வெட்கமாய் போனதில்லை
    உண்மை தேடின யாரும்
    கைவிடப்படுவதில்லை
    வார்த்தையில் உண்மையுள்ள
    தெய்வம் நீர் மாத்திரமே

    3.அழைப்பும் பெரிதானதே
    தரிசனம் தந்தவரே
    ஊழிய பாதையிலே
    சித்தம் நிறைவேற்றுமே
    சிலுவை சுமந்தவனாய்
    உண்மையே பின்செல்லுவேன்

  • Ondrumilla

    ஒன்றும் இல்ல என்னை தெரிந்து கொண்டீர்
    உண்மை இல்ல என்னை பிரித்தெடுத்தீர்
    உம் புகழை நான் படவே
    உம் நீதியை பறைசாற்றவே

    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

    1. ஒடுக்கப்பட்டு கலங்கி நின்றேன்
      உதவி செய்ய யாரும் இல்லை
      அன்பு நிறைந்த கண்கள் கண்டதே
      என் நிலைமை மாற்றிடவே
      செந்நீரினால் சுத்தம் செய்தீர்
      நீதியிலே என்னை நடத்துகின்றீர்
    2. உம் வார்தைகோ செவி சாய்க்கவில்லை
      உம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லை
      உம் அழைப்பை அசட்டைசெய்தேன்
      என் சுயமாய் வாழ்ந்தான் ஐயா
      ஆனாலும் உம் அன்பு குறையவில்லை
      உம் கிருபை விட்டு விலகவில்லை – ஒன்றும்

    அர்பணித்தேன் உமக்காகவே
    பின்பற்றுவேன் ஆயுள் முடியும் வரை
    உந்தன் அன்பை நான் பாடுவேன்
    உம் தியாகத்தை பறைசாற்றுவேன்


    Ondrum Illa Ennai Therindhu Kondeer
    Unmai Illa Ennai Pirithedutheer – 2
    Um Pugalai Naan Padave
    Um Needhiyai Paraisatravae – 2

    Aarathipen Ummai Aarathipen
    Aarathipen Naan Aarathipen

    1. Odukapattu Kalangi Nindraen
      Vudhavi Seya Yarum Illai – 2
      Anbu Nirandha Kangal Kandadhey
      En Nilamai Maatridave
      Seneerinaal Sutham Seidheer
      Needhiyilae Ennai Nadathugindreer – 2
    2. Um Varthaikoe Sevi Saaikavillai
      Um Sithathai Thuliyum Madhikavillai – 2
      Um Alaipai Asataiseidhaen
      En Suyamai Vaalndhaen Aiyaa
      Aanalum Um Anbu Kuraiyavillai
      Um Kirubai Vitu Vilagavillai -Ondrum

    Arpanithaen Umakagave
    Pinpatruvaen Aayul Mudiyum Varai – 2
    Undhan Anbai Naan Paduvaen
    Um Thyagathai Paraisatruvaen – 2

    Yesuve En Nesare Araathipen
    Vaalnal Muluthum Umakkai Odiduven – 2
    Neer En Mel Konde Nesam Perithallavo – 2
    Umekendru Aarpanithen
    Enneye Umakendru Aarpanithen

    Ondrumillaa Enneye Thedi Vantherey
    Alinthu Pona En Vaalvil Alaipai Thantherey – 2
    Um Karam Ennai Vida Villaye
    Yesaya Um Karam Ennai Vida Villaye

    Yellavatrayum Ilanthu Katharum Velayil
    En Arugil Vanthu Ennaye Anaithu Kondire – 2
    Um Anbu Yendrum Maaravillaye
    Enmel Vaithe Um Anbu Maaravillaye
    Ummai Thavire Ummai Thavire Ummai Thavire
    Veru Thevan Illaye – 3
    Umakendrum Aarathanai – 4

  • Ondrum Illa Ennai

    ஒன்றும் இல்ல என்னை தெரிந்து கொண்டீர்
    உண்மை இல்ல என்னை பிரித்தெடுத்தீர்
    உம் புகழை நான் படவே
    உம் நீதியை பறைசாற்றவே

    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

    1. ஒடுக்கப்பட்டு கலங்கி நின்றேன்
      உதவி செய்ய யாரும் இல்லை
      அன்பு நிறைந்த கண்கள் கண்டதே
      என் நிலைமை மாற்றிடவே
      செந்நீரினால் சுத்தம் செய்தீர்
      நீதியிலே என்னை நடத்துகின்றீர்
    2. உம் வார்தைகோ செவி சாய்க்கவில்லை
      உம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லை
      உம் அழைப்பை அசட்டைசெய்தேன்
      என் சுயமாய் வாழ்ந்தான் ஐயா
      ஆனாலும் உம் அன்பு குறையவில்லை
      உம் கிருபை விட்டு விலகவில்லை – ஒன்றும்

    அர்பணித்தேன் உமக்காகவே
    பின்பற்றுவேன் ஆயுள் முடியும் வரை
    உந்தன் அன்பை நான் பாடுவேன்
    உம் தியாகத்தை பறைசாற்றுவேன்


    Ondrum Illa Ennai Therindhu Kondeer
    Unmai Illa Ennai Pirithedutheer – 2
    Um Pugalai Naan Padave
    Um Needhiyai Paraisatravae – 2

    Aarathipen Ummai Aarathipen
    Aarathipen Naan Aarathipen

    1. Odukapattu Kalangi Nindraen
      Vudhavi Seya Yarum Illai – 2
      Anbu Nirandha Kangal Kandadhey
      En Nilamai Maatridave
      Seneerinaal Sutham Seidheer
      Needhiyilae Ennai Nadathugindreer – 2
    2. Um Varthaikoe Sevi Saaikavillai
      Um Sithathai Thuliyum Madhikavillai – 2
      Um Alaipai Asataiseidhaen
      En Suyamai Vaalndhaen Aiyaa
      Aanalum Um Anbu Kuraiyavillai
      Um Kirubai Vitu Vilagavillai -Ondrum

    Arpanithaen Umakagave
    Pinpatruvaen Aayul Mudiyum Varai – 2
    Undhan Anbai Naan Paduvaen
    Um Thyagathai Paraisatruvaen – 2

  • Ondru Koodi Aarathipom

    ஒன்று கூடி ஆராதிப்போம்
    இயேசு நமது பெலனானார்
    ஒன்று கூடி ஆராதிப்போம்
    இயேசு நமது அரணானார்

    அல்லேலூயா அல்லேலூயா

    1. பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
      பரலோக ராஜனை ஆராதிப்போம்
      திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து
      ஜீவன் தந்தவரை ஆராதிப்போம்
    2. முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்
      முழு பெலத்தோடு ஆராதிப்போம்
      ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்து
      ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம்
    3. கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்
      கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்
      கண்மனி போல காலமெல்லாம் காக்கும்
      கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம்

    Ondru Kudi Aaradhipom
    Yesu Namadhu Belananar
    Ondru Kudi Aaradhipom
    Yesu Namadhu Aarananar

    Hallelujah Hallelujah

    1. Parisutha Devenai Aaradhipom
      Paraloga Rajanai Aaradhipom
      Thiru Ratham Sindhi Siluvayil Marithu
      Jeevan Thandhavarai Aaradhipom
    2. Muzhu Ullathodu Aaradhipom
      Muzhu Balathodu Aaradhipom
      Aviyil Niraindhu Andavarai Thudhidhu
      Anandha Sathathodu Aaradhipom
    3. Kanneerai Thudaithavarai Aaradhipom
      Kavalaygal Neekinarae Aaradhipom
      Kanmanipola Kalamellam Kaakum
      Karthathi Kartharai Aaradhipom
  • Odukinavan Ozhinthuponaan

    ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – நம்மை
    ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – 2
    இஸ்ரவேலின் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்தது
    அவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது

    ஒழிந்துபோனான் சத்துரு ஒழிந்துபோனான்
    அவன் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்தது
    அவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது -2

    1. அவர்களோ முறிந்து விழுந்தார்கள்
      நாங்களோ எழுந்து நின்றோம்
      பலவானின் வில்லை முறித்து விட்டார்
      தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2
      தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2
    2. கொடியவனாம் பார்வோனின் பெலத்தை எல்லாம்
      நம் தெய்வம் அன்று முறித்துவிட்டார்
      பார்வோனின் சேனையெல்லாம்
      செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார் – 2
      செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார் – 2
    3. வில்லை அவர் ஒடித்து போட்டார்
      ஈட்டியையும் அவர் முறித்து விட்டார்
      ரதங்கள் எல்லாம் அக்கினியில் சுத்தரித்தார்
      தம் ஜனத்தை மீட்டு விட்டார் – 2
      தம் ஜனத்தை மீட்டு விட்டார் -2

    Odukinavan Ozhinthuponaan – Namai
    Odukinavan Ozhinthuponaan – 2
    Isravailin Thanthaayuthankal Indru Olinthathu
    Avar Arasaanta Chenkolum Murinthathu

    Ozhinthuponaan Saththuru Ozhinthuponaan
    Avan Thanthaayuthankal Indru Olinthathu
    Avar Arasaanta Chenkolum Murinthathu -2

    1. Avarkalo Murinthu Vizhunthaarkal
      Naagalo Elunthu Nintrom
      Palavaanin Villai Muriththu Vittaar
      Thallaadum Engalai Uyarthivitaar – 2
      Thallaadum Engalai Uyarthivitaar – 2
    2. Kodiyavanaam Paarvoonin Belathai Ellam
      Nam Theivan Andru Muriththuvitaar
      Paarvoonin Senaiyellam
      Chenkadalel Yaavaraiyum kaveilthu Potaa -2
      Chenkadalel Yaavaraiyum kaveilthu Potaa -2
    3. Villai Avar Odiththu Potaar
      Ettiyaiyum Avar Muriththu Vitaar
      Rathankal Ellam Akkiniyil Suttaerithaar
      Tham Jenaththai Meetu Vitaar – 2
      Tham Jenaththai Meetu Vitaar – 2
  • Noorathanaiyaai Thirupikolvaai

    இதுவரை நீ இழந்ததெல்லாம்
    நூறத்தனையாய் திருப்பிகொள்வாய்
    முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்
    பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
    இறைவன் இயேசு உண்டே
    கலங்கிட வேண்டாம்

    துன்பம் ஓன்று வரும் போது
    உன் சாபம் என்று நினைப்பதென்ன
    உனக்காக சிலுவையிலே
    உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே
    துன்பம் கண்டு துயரடையாதே
    இறைவன் இயேசு உண்டே

    தோல்வி ஓன்று வரும் போது
    உன் பாவம் என்று நினைப்பதென்ன
    உனக்காக சிலுவையிலே
    உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரே
    தோல்வி கண்டு துவண்டுபோகாதே
    இறைவன் இயேசு உண்டே

    பயந்திடும் நிலை வரும் போது
    எதிரி பெலத்தை நினைப்பதென்ன
    துரைத்தனங்கள் அதிகாரங்கள்
    உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார்
    சூழ்நிலை கண்டு பயந்து போகாதே
    இறைவன் இயேசு உண்டே


    Ithuvarai Nee Ilanthathellam
    Noorathaniyaai Thirupikolvaai
    Munthinathai Nee Yosika Vendam
    Poorvamaanathai Sinthikka Vendam
    Iraivan Yesu Unde
    Kalgidavendaam

    Thunbam Ontru Varum Pothu
    Un Saabam Entru Ninaipathenna
    Unakkaaga Siluvaiyile
    Un Saabam Ellam Ozhithitaarae
    Thunbam Kandu Thuyaradaiyaathae
    Iraivan Yesu Undae

    Tholvi Ontru Varum Pothu
    Un Paavam Entru Ninaipathenna
    Unakkaaga Siluvaiyile
    Un Salaam Ellam Ozhithitaarae
    Tholvi Kandu Thuvandu Pogaathae
    Iraivan Yesu Undae

    Payanthidum Nilai Varum Pothu
    Ethiri Belathai Ninaipathenna
    Thuraithanangal Athikaarangal
    Urinthukondu Vetri Siranthaar
    Soolnilai Kandu Payanthu Pogaathae
    Iraivan Yesu Undae

  • Niraivaana Prasannamum

    நிறைவான பிரசன்னமும்
    நிலையான உம் கிருபையும்
    என்னை மூடும் உம் மகிமையும்
    என் வாழ்வில் போதுமைய்யாநீர் போதுமே நீர் போதுமே
    என் வாழ்வில் எப்போதுமே

    1. இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்
      தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர்
    2. குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்
      மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர்
    3. காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்
      கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்
  • Nenjathile Thuimaiyundo

    நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
    இயேசு வருகிறார்
    நொறுங்குண்ட நெஞ்சத்தையே
    இயேசு அழைக்கிறார்

    1. வருந்தி சுமக்கும் பாவம்
      உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
      செய்த பாவம் இனி போதும்
      அவர் பாதம் வந்து சேரும் – 2
    2. குருதி சிந்தும் நெஞ்சம்
      உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
      செய்த பாவம் இனி போதும்
      அவர் பாதம் வந்து சேரும் – 2

    Nenjaththilae Thooymaiyunntoo
    Yesu Varukiraar
    Norungunnda Nenjaththaiyae
    Yesu Alaikkiraar

    1. Varunthi Sumakkum Paavam
      Unnaik Kotiya Irulil Serkkum
      Seytha Paavam Ini Pothum
      Avar Paatham Vanthu Serum – 2
    2. Kuruthi Sinthum Nenjam
      Unnaik Koornthu Nnokkum Kannkal
      Seytha Paavam Ini Pothum
      Avar Paatham Vanthu Serum – 2