Category: Song Lyrics

  • Parisuthar Neere Parisuthar

    பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
    பரிசுத்தர் நீரே – 3
    ஒருவரும் சேரா ஒளியினில்
    வசிப்பவர் நீரே
    மனிதருள் யாரும் கண்டிரா
    மகிமையின் தேவனே – 2

    பாத்திரர் நீரே பாத்திரர்
    பாத்திரர் நீரே – 3
    அக்கினி ஜூவாலை கண்களை
    உடையவர் நீரே
    பட்சிக்கும் அக்கினியானவரே
    சுத்திகரித்திடுமே – 2

    பாவத்தை பாரா பரிசுத்தரே
    பரிசுத்த தேவன் நீரே
    பாவத்தில் மரித்த என்னையே
    பரிசுத்தமாக்கினீரே – 2


    Parisuthar Neere Parisuthar
    Parisuthar Neere – 3
    Oruvarum Sera Oliyinil
    Vasipavar Neere
    Manitharul Yaarum Kandira
    Magimayin Dhevane – 2

    Paathirar Neere Paathirar
    Paathirar Neere – 3
    Akkini Juvaalai Kankalai
    Udayavar Neere
    Padchikum Akkini Aanavare
    Suttikarithidume – 2

    Paavathai Paara Parisuthare
    Parisutha Devan Neere
    Paavathil Maritha Ennaye
    Parisuthamakinire – 2

  • Pareer Arunodhayam Pol

    பாரீர் அருணோதயம் போல்
    உதித்து வரும் இவர் யாரோ- 2
    முகம் சூரியன் போல் பிரகாசம்
    சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல- 2

    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
    பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

    1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
      எந்தன் நேசர் அதோ நிற்கிறார்- 2
      நாமம் ஊற்றுண்ட பரிமளமே
      இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – 2
    2. அவர் இடது கை என் தலை கீழ்
      வலக்கரத்தாலே தேற்றுகிறார்- 2
      அவர் நேசத்தால் சோகமானேன்
      என் மேல் பறந்த கோடி நேசமே – 2
    3. என் பிரியமே ரூபவதி
      என அழைத்திடும் இன்ப சத்தம்- 2
      கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
      அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – 2
    4. என் நேசர் என்னுடையவரே
      அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்- 2
      மணவாளியே வா என்பாரே
      நானும் செல்வேன் அந்நேரமே – 2

    Pareer Arunodhayam Pol
    Udhithu Varum Ivar Yaaro – 2
    Mugam Sooriyan Pol Pragasam
    Saththam Peruvella Irachal Pola – 2

    Yesuvae Aathma Nesarae
    Saaronin Rojavum Leeli Pushpamumaam
    Padhinaayirangalil Sirandhor – 2

    1. En Piriyame Rubavathi
      Yena Allaithidum Inbasattham – 2
      Ketru Aavar Pinne Odiduven
      Aavar Samugathil Magildhiduven – 2
    2. En Nesar En Udayavare
      Aavar Marbinil Sainthidave – 2
      Manavatiye Vaa Enbare
      Naanum Selven Aanerame – 2
    3. Kaattu Marangalil Kichilipol
      Endhan Nesar Adho Nirkiraar – 2
      Naamam Ootrunda Parimalamae
      Inbam Rasathilum Adimaduram – 2
    4. Avar Idadhu Kai En Thalikeel
      Valakarathalae Thetrugiraar – 2
      Avar Nesathal Sogamaanen
      En Mel Parandha Kodi Nesame – 2
  • Paralogil Vaasam Seiyum

    ஆஹா ஹ ஹா….
    ஹ்ம் ம் ம் ம்…… – 2

    பரலோகில் வாசம் செய்யும் – 2
    பரிசுத்த தெய்வம் நீரே
    பணிகின்றோம் தொழுகின்றோம்
    பாதம் அமர்கின்றோம் – 2

    1. மானானது நீரோடையை
      வாஞ்சித்து கதறுமா போல் – 2
      என் உள்ளமும் என் ஆத்மாவும்
      உம்மைத் தான் வாஞ்சிக்குதே – 2
    2. கேருபீன்கள் சேராபீன்கள்
      போற்றிடும் பரிசுத்தரே – 2
      பாரெங்கிலும் உமையன்றியே
      பரிசுத்தர் வேறில்லையே – 2
    3. என் நேசரே என் அழகே
      என் நினைவெல்லாம் நிறைந்தவரே – 2
      தேடி வந்தேன் உம் சமூகமதை
      உம்மை தரிசிக்கவே – 2

    துதிகளில் வாசம் செய்யும் – 2
    தூயாதி தூயர் நீரே
    துதிக்கின்றோம் தொழுகின்றோம்
    துதித்து மகிழ்கின்றோம் – 2


    Paralogil Vaasam Seiyum – 2
    Parisutha Deivam Neere
    Paniginrom Thozhugindrom
    Paadham Amargindrom – 2

    1. Maanaanadhu Neerodayai
      Vaanjithu Kadharumapol – 2
      En Ullamum En Aathmaawum
      Ummai Than Vaanjikudhe – 2
    2. Kerubeengal Serabeengal
      Potridum Parisuthare – 2
      Paarengilum Ummai Andriye
      Parisuthar Verilaiye – 2
    3. En Nesare En Azhage
      En Ninaivelam Niraindhavare – 2
      Thedi Vandhen Um Samugamadhai
      Ummaye Dharisikave – 2

    Thudhigalil Vaasam Seiyum – 2
    Thooyadhi Thooyar Neere
    Thuthikirom Thozhugindrom
    Thudhithu Magilgindrom – 2

  • Parakkuthu Parakkuthu

    பறக்குது பறக்குது
    பறக்குது பறக்குது சிலுவை கொடி
    எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்
    என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது
    தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ… – 2
    ஜெப சேனை எழும்பிடுங்க – 2
    துதி சேனை எழும்பிடுங்க – 2
    எக்காளம் ஊதிடுங்கள்
    எதிரிகளை துரத்திடுங்கள் – 2

    ஒன்று கூடுங்கள்
    ஒருமான மாகுங்கள் – 2
    ஒன்று சேர்ந்து இயேசுவின்
    நாமத்தை உயர்த்திடுவோம் – 2
    நாம் ஒன்று சேர்ந்து இயேசுவின்
    நாமத்தை உயர்த்திடுவோம் – 2

    ஓ…. அனலுமின்றி, குளிருமின்றி
    வாழ்ந்த காலம் போயாச்சு – 2
    எழுந்து நின்று போரடிக்கும் காலம் இனி வந்தாச்சு – 2
    தேவனின் ஆவியால் நிரம்பிடுவோமே – 2
    பெலத்தின் மேலே நாம் பெலன்
    அடைந்திடுவோமே – 2
    அந்த சத்துரு கோட்டை எல்லாமே
    தகர்த்திடுவோமே – 2

    தூங்கி தூங்கி விழுந்துபோன
    காலாம் எல்லாம் போயாச்சு – 2
    விழித்திருந்து ஜெபிக்கின்ற காலம் இனி வந்தாச்சு – 2
    ஜெபத்தின் ஆவியால் நாம்
    நிரம்பிடுவோமே
    நம் தேசத்திற்காக கதறிடுவோமே – 2
    நம் தேசமெல்லாம் பரலோகமாய்
    மாற்றிடுவோமே – 2

    ஓ…. சுயநலமாய் வாழ்ந்த
    காலமெல்லாம் போயாச்சு – 2
    தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாச்சு – 2
    எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம்
    தேவனின் ராஜ்ஜியமே – 2
    அவர் சித்தம் செய்வதே எங்கள்
    வாழ்க்கையின் நோக்கமே – 2
    அவர் சித்தம் ஒன்றே பூமியிலே
    செய்து முடிப்போமே – 2


    Parakkuthu Parakkuthu
    Parakkuthu Parakkuthu Siluvai Koti
    Engka Thesamengkum Thamizh Natengkum
    En Vitengkum Thevanin Rajjiyam Pelaththotu Vanthathu
    Thevanin Rajjiyam Pelaththotu Vanthathu Oo… – 2
    Jepa Senai Ezhumpitungka – 2
    Thuthi Senai Ezhumpitungka – 2
    Ekkalam Uuthitungkal
    Ethirikalai Thuraththitungkal – 2

    Onru Kutungkal
    Orumana Magunghal – 2
    Onru Sernthu Iyesuvin
    Namaththai Uyarththituvom
    Nam Onru Sernthu Iyesuvin
    Namaththai Uyarththituvom … – 2

    Oo…. Analuminri Kuliruminri
    Vazhntha Kalam Poyassu – 2
    Ezhunthu Ninru Poratikkum Kalam Ini Vanthassu – 2
    Thevanin Aaviyal Nirampituvome – 2
    Pelaththin Mele Nam Pelan
    Atainthituvome – 2
    Antha Saththuru Kottai Ellame
    Thakarththituvome – 2

    Thungki Thungki Vizhunthupona
    Kalam Ellam Poyassu – 2
    Vizhiththirunthu Jepikkinra Kalam Ini Vanthassu – 2
    Jepaththin Aaviyal Nam
    Nirampituvome
    Nam Thesaththirkaka Katharituvome – 2
    Nam Thesamellam Paralokamay
    Marrituvome – 2

    Oo. Suyanalamay Vazhntha
    Kalamellam Poyassu – 2
    Thevanukkay Ezhumpi Nirkum Kalam Ini Vanthassu – 2
    Engkal Vazhkkaiyin Nokkamellam
    Thevanin Rajjiyame – 2
    Avar Siththam Seyvathe Engkal
    Vazhkkaiyin Nokkame – 2
    Avar Siththam Onre Pumiyile
    Seythu Mutippome – 2

  • Palaththa Vallamai Undu Iyesu Namathil

    பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் – 4
    உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
    மரணத்தின் – பாதாளத்தின்
    வல்லமை எனக்காய் முறியடித்தீர்
    சிலுவையில் அந்த பாடுகள்
    உம் அன்பை சொல்கிறதே

    உடைக்கின்றதே
    பாதாளத்தின் வல்லமை
    எனக்காய் முறியடித்தீர்
    பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்
    மரணத்தின் பாதாளத்தின்
    உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்
    உடைக்கின்றதே மரணத்தின் பாதாள சங்கிலிகள்


    Palaththa vallamai undu iyesu namathil – 4
    Udaikintrathe anthagara sangkilikal
    Maranathin – pathalathin
    Vallamai enakai muriyaditheer
    Siluvaiyil antha padukal
    Um anbai solkirathe

    Udaikinrathe
    Pathalathin vallamai
    Enakai muriyaditheer
    Palaththa vallamai undu iyesu namathil
    Maranathin pathalathin
    Udaikintrathe anthagara sangkilikal
    Udaikintrathe maranathin pathala sangkilikal

  • Paavi Nee Oodiva Meetpar

    பாவி நீ ஓடிவா
    மீட்பர் அழைக்கிறார்
    கோரா மா பாடுகள் உனக்காகவே
    வந்திடுவாய் என் மகனே
    பாவ ரோகங்கள் நீக்கிடவே
    வந்திடுவாய் என் மகனே

    1. வான் புவி படைத்திட்ட வல்ல பரன்
      வாறாலே அடிபடும் வேதனை பார்
      விண்ணாளும் தேவனின் ஏக சுதன்
      முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்
      இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை
      பழுதற்ற தூயனாய் மாற்றிடுமே
      சத்திய தேவனின் மீட்பு – உன்னை
      நித்திய வாழ்வினில் சேர்த்திடுமே
      பரம் – பதமே – உன்னை நித்தமே – வாழ்த்திடுமே – பாவி நீ
    2. சிந்தையின் பாவங்கள் நீக்கிடவே
      நிந்தையின் ரூபமாய் மாறினாரே – தன்
      மந்தையில் உன்னையும் சேர்த்திடவே
      தன்னையே தந்திட்ட அன்பிதுவே
      உனக்கெதிரான கையெழுத்தை
      மூன்றாணி கொன்டே மாற்றினாரே
      பாவத்தில் மரித்திட்ட உன்னை – ஏசு
      பாசமாய் உயிரிப்பிக்க மாண்டாரே
      சிலுவை நிழல் – உனக்கு தரும் – பேரானந்தம் – பாவி நீ

    Paavi Nee Oodiva
    Meetpar Azaikiraar
    Kora Ma Paadugal Unakakave
    Vanthiduvaai en Maganae
    Pava Rokangal Neekidavae
    Vanthiduvaai En Maganae

    1. Vaan Puvi Padaithitta Valla paran
      Varalae Adipadum Vedhanai Paar
      Vinnalum Devanain Yega Suthan
      MulMudi Yeattridum Anbinai Paar
      Enaiyattra Yesuvin Anbu -Unnai
      Pazhuthattra Thuyanaai Maattridumae
      Sathiya Devanain Meetpu – Unnai
      Nithiya Vazhvinil Searthidum
      Param – Pathamae – Unnai Nithamae- Vazhthidumae – Paavi Nee
    2. Sinthaiyin Paavangal Neekidavae
      Ninthaiyin Rubamaai Maarinarae – Than
      Manthaiyil Unnaiyum Searthidavae
      Thannaiyae Thanthitta Anbithuvae
      Unakethiraana Kai Yealuthai
      Moontraani Kondae Mattrinarae
      Paavathil Marithitta Unnai -Yesu
      Paasamaai Uyirpikka Maandarae
      Siluvai Nizhal- Unaku Tharum – Pearantham – Paavi Nee
  • Paaduvaen Um Pugazhai Paaduvaen

    பாடுவேன் உம் புகழை பாடுவேன்
    நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2

    என்னை கண்ட தெய்வமே
    நான் உம்மை பாடுவேன்
    என்னை காத்த இயேசுவே
    நான் என்றும் பாடுவேன்

    1. குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்
      கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர் -2
      இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3
    2. எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன்
      உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே -2
      இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3
    3. கண்ணீரின் பள்ளதாக்கில் நடந்தாலும் நான் பயந்திடேன்
      என் கண்ணீரை நீர் களிப்பாகவே மாற்றினீர்
      இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3

    Paaduvaen Um Pugazhai Paaduvaen
    Nanmai seidhavarai Nandri solli ummai paaduvaen

    Ennai Kanda Dheivamae
    Nan Ummai Paaduvaen -2
    Ennai kaatha yesuvae
    Nan endrum paaduvaen

    1. Kuzhapangal Ennai soozhindhalum Nan kalangidaen
      Kalangadhae endru solli ennai thaetrineer -2
      Yesu ennodu irupadhal Bayamillai-3
    2. Yedhirpugal ennai soozhindhalum Naan Bayapadaen
      Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae -2
      Yesu ennodu irupadhal Bayamillai-3
    3. Kanneerin pallathakil nadandhalum Naan Bayapadaen
      En kanneerai neer kalipagavae Maatrineer -2
      Yesu ennodu irupadhal Bayamillai-3
  • Ovvoru Natkalilum

    ஒவ்வொரு நாட்களிலும்
    பிரியாமல் கடைசி வரை
    ஒவ்வொரு நிமிடமும்
    கிருபையால் நடத்திடுமே

    நான் உம்மை நேசிக்கிறேன்
    எந்தன் உயிரைப் பார்க்கிலும்
    ஆராதிப்பேன் உம்மை நான்
    உண்மை மனதுடன்

    என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
    என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
    பெரும் கிருபையை நினைக்கும் போது
    என்ன பதில் செய்வேனோ
    இரட்சிப்பின் பாத்திரத்தை
    உயர்த்திடுவேன் நன்றியோடு

    பெற்ற என் தாயும்
    நண்பர்கள் தள்ளுகையில்
    என் உயிர் கொடுத்து
    நான் நேசித்தோர் வெறுக்கையிலே
    நீ என்னுடையவன் என்று சொல்லி
    அழைத்தீர் என் செல்லப் பெயரை
    வளர்த்தீர் இவ்வளவாக
    உம் நாமம் மகிமைக்காக

    இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
    பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
    சொந்த இரத்தம் சிந்தியே
    மகனையே பலியாக்கினீர்
    நான் இரட்சிப்படைவதற்கு
    என் பாவம் சுமந்து தீர்த்தீர்


    Ovvoru naatkalilum
    Piriyaamal kataisi varai
    Ovvoru nimidamum
    Kirupaiyaal nadaththidumae

    Naan ummai naesikkiraen
    Enthan uyiraip paarkkilum
    Aaraathippaen ummai naan
    Unnmai manathudan

    Ennai naesikkum naesaththin thaevanai
    Ennai naesiththa naesaththin aalamathai
    Perum kirupaiyai ninaikkum pothu
    Enna pathil seyvaeno
    Iratchippin paaththiraththai
    Uyarththiduvaen nantiyodu

    Petta en thaayum
    Eannparkal thallukaiyil
    En uyir koduththu
    Naan naesiththor verukkaiyilae
    Eee ennutaiyavan entu solli
    Alaiththeer en sellap peyarai
    Valarththeer ivvalavaaka
    Um naamam makimaikkaaka

    Iraththaamparam polulla paavangalai
    Paniyai vida vennmaiyaay maattineerae
    Sontha iraththam sinthiyae
    Makanaiyae paliyaakkineer
    Naan iratchippataivatharku
    En paavam sumanthu theerththeer

  • Ovvoru Naalilum Ovvoru

    ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
    உம்மையே நான் தேடனுமே
    உந்தன் அன்புக்காகவே
    என் உள்ளம் ஏங்குதே
    உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்

    இயேசுவே இயேசுவே
    உம்மை நான் நேசிக்கிறேன்
    இயேசுவே இயேசுவே
    உம்மை நான் வாஞ்சிக்கிறேன்

    1. கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
      மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
      உம்மை போல யாருமில்லை
    2. எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
      என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
      உம்மை போல யாருமில்லை

    Ovvaru Nalilum Ovvaru Nimidamum
    Ummaiyae Nan Thedanumae
    Um Anbirkagavae
    En Ullam Yengudhae
    Ummaiyae Nan Vaanchikiraen

    Yesuvae Yesuvae
    Ummai Nan Nesikiraen
    Yesuvae Yesuvae
    Ummai Nan Vaanchikaraen

    1. Kavalaiyum Kanneerum Neer Maatrineer
      Manabaramum Vedhanaiyum Neer Maatrineer
      Ummai Pola Yarumillai
    2. Enakagavae Jeevanai Neer Thandherae
      En Sabangalai Siluvaiyil Neer Sumandhirae
      Ummai Pola Yarumillai
  • Oru Podhum Maravaadha

    ஒருபோதும் மறவாத
    உண்மைப் பிதாவிருக்க,
    உனக்கென்ன குறை மகனே?
    ஒருபோதும் மறவாத
    உண்மைப் பிதாவிருக்க,
    உனக்கென்ன குறை மகளே?

    1. சிறுவந்தொட்டுனை அரு
      செல்லப் பிள்ளைபோல் காத்த – 2
      உரிமைத் தந்தை யென்றென்றும்
      உயிரோடிருப்பாருன்னை
    2. எப்பெரிய போரிலும்
      ஏற்ற ஆயுதமீவார், – 2
      செல்லப்பிள்ளை உனக்கு
      ஏற்ற தந்தை நானென்பார்

    ஒருபோதும் மறவாத
    உண்மைப் பிதாவிருக்க,
    உனக்கென்ன குறை மகனே?
    ஒருபோதும் மறவாத
    உண்மைப் பிதாவிருக்க,
    உனக்கென்ன குறை மகளே?
    மகனே…. மகளே…


    Orupothum Maravaatha
    Unnmaip Pithaavirukka,
    Unakkenna Kurai Makanae?
    Orupothum Maravaatha
    Unnmaip Pithaavirukka,
    Unakkenna Kurai Magalae?

    1. Siruvanthottunai Aru
      Chellap Pillaipol Kaaththa – 2
      Urimaith Thanthyai Yendrendrum
      Uyirodiru Ppaarunnai
    2. Epperiya Porilum
      Yetra Aayuthameevaar,
      Chellappillai Unakku
      Yetra Thanthai Naanenpaar

    Unnmaip Pithaavirukka,
    Unakkenna Kurai Makanae?
    Orupothum Maravaatha
    Unnmaip Pithaavirukka,
    Unakkenna Kurai Magalae?
    Magane…. Magalae…..