Category: Song Lyrics

  • Kadal Ennum Ulaghil

    கடல் என்னும் உலகத்தில்
    படகு என்னும் பயணத்தில்
    கரை தேடி திரியும் மகனே

    கரைகள் நிறைந்த வாழ்வு
    குறைகள் ஏராளம் ஏராளம்
    அலைமோதும் அலைகளோ எங்கும்

    1. என்னை மீட்க யாருமில்லை
      எங்கும் திரும்ப இருள்
      என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே

    வெள்ளிச்சம் தேடி கண்கள்
    துடுப்பை பிடிக்க கரங்கள்
    கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே

    1. செய்வதறியாமல் நானும்
      பயமும் திகைப்பும்
      என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ

    கண்டேன் கலங்கரை விளக்கை
    கண்டேன் வெள்ளை சிங்காசனம்
    கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை


    Kadal Ennum Ulaghil
    Padagu Ennum Payanathil
    Karai Thedi Thiryum Maganae

    Karaigal Niraintha Vazhvhu
    Kuraigal Yeralam Yeralam
    Alaimothum Alaigalo Engum

    1. Ennai Meetka Yaarumillai
      Engum Thirumba Irul
      Ennai Amullthi Soolnthu Kolluthey

    Vellicham Thedi Kanngal
    Thuduppai Pidikka Karangal
    Karaiyei Thedi Ullam Indru Yenguthey

    1. Seivathariyamal Naanum
      Bayamum Theegaipum
      Ennai Nerukkum Soolnilai Ithuvoo

    Kanden Kalangarai Vilakai
    Kanden Vellai Singasanam
    Kanden Enthan Thagapanin Kangalai

  • Kaatrey Nee Karthar

    காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு
    அவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடு
    பேசிடும் அவர் வார்த்தை சுமந்திடு
    அவர் செய்யும் அற்புதத்தை செய்திடு

    1. வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமே
      அற்புதமே எங்கும் அற்புதமே
      உள்ளம் எல்லாம் துதிக்கின்றதே
      உணர்வெல்லாம் அசைகின்றதே

    ஜீவ காற்றே… சுவாசக் காற்றே
    கீழ்க்காற்றே… பெருங்காற்றே
    தென்றல் காற்றே… வாடைக்காற்றே
    அக்கினியான சுழல் காற்றே
    தூதரைக் காற்றுகளாக்குகிறீர்
    எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
    ஜெயமும் கன மகிமை உமக்கே
    புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே

    1. குயவனே உங்க கரத்தினாலே
      குறைகள் மாறியதே
      தேவனே உங்க அன்பினாலே
      அழைப்பும் அழகானதே
    2. இமையின் அசைவில் எனது கனவில்
      என்றென்றும் அவர் பாடல்
      இதயத் துடிப்பில் உயிரின் உயிரில்
      இயேசுவைப் பார்த்திடுவேன்

    Kaatrey Nee Karthar Vaarthai Ketidu
    Avar Sollum Idamellam Veesidu
    Pesidum Avar Vaarthai Sumanthidu
    Avar Seiyum Arputhathai Seithidu

    1. Veesidumea Uyir Ootidumea
      Arputhamea Engum Arputhamea
      Ullamellam Thuthikindrathea
      Unarvellam Asaikindrathea

    Jeevakaatrea – Suvasakaatrea
    Keelkaatrea – Perungkaatrea
    Thendral Kaatrea – Vaadai
    Kaatrea Akkiniyaana Suzhal Kaatrea
    Thootharai Kaatrukalaakugireer
    Engalai Akkiniyaai Maatrugireer
    Jeyamum Gana Magimai Umakea
    Pugzhalum Sthothiramum Umakea – Endrendrumea – Kaatrea

    1. Kuyavanea Unga Karathinaalea
      Kuraigal Maariyathea
      Devanea Unga Anbinalea
      Azhaipum Azhaganathea
    2. Imaiyin Asaivil Enathu Kanavil
      Endrendrum Avar Paadal
      Ithaya Thudipil Uyirin Uyiril
      Yesuvai Paarthiduvean
  • Kaatre Kaatre Kadalin

    காற்றே காற்றே கடலின் அலையே – 2
    கொஞ்சம் நில்லு
    உன்னை அடங்கின தேவன் மீண்டும் வருவார்

    இதை கேட்டையோ இதை அரித்தாயோ – 2
    இதை அனைவர்க்கும் சொல்லு
    இதை அன்பாய் சொல்லு

    1 எக்காள தொனியோடே வானில் வருவார் …….
    எந்நேரம் என்று சொல்ல யாருக்கும் தெரியாதே – 2

    2 விழி நீரால் நனைகிண்டேன் என் நெஞ்சம் உடைந்து ….
    என் நேசர் வருகையில் சேர்த்து கொள்ள – 2

    3 அறியாத அனைவர்க்கும் அவர் அன்பை சொன்னால் ….
    அழிவில்லா வீட்டுக்குள் அனைவரும் சேர்வார் – 2


    Kaatre Kaatre Kadalin Alaiye – 2
    Konjam Nillu
    Unnai Adakina Devan Mendum Varuvar

    Idhai Ketaiyo Idhai Arithayo – 2
    Edai Anaivarukum Sollu
    Edai Anbai Sollu

    1 Ekkala Dhoniyode Vaanil Varuvar …….
    Enneram Enthu Solla Yarukum Theriyadhe – 2

    2 Vizhi Neral Nanaikidhen En Nenjam Udainthu….
    En Nesar Varukaiyile Seyrthu Kolla – 2

    3 Ariyatha Anaivarkum Avar Anbai Sonnal….
    Azhivilla Vitukul Anaivarum Seyrvar – 2

  • Kaathirukindrom

    பூமி மகிழ்ந்திடும்
    நம் தேவனை வரவேற்று அழைத்திட

    சிங்காசனத்தில் வீற்று ஆளுவார்
    அவர் கண்களில் அக்கினியே

    அவர் பெரியவா் நம் ராஜனே
    மாட்சிமையோடு எழும்புவார்

    அவர் உயர்ந்தவர் நம் தேவனே

    நாங்கள் ஆயத்தம் நாங்கள் ஆயத்தம்
    உமக்கு காத்திருக்கின்றோம் – 2

    உமக்கு காத்திருக்கின்றோம்
    ஏக்கத்தோடு நிற்கின்றோம்
    எம்மை அழைத்துச்செல்லுமே
    அதற்கு காத்திருக்கின்றோம்

    எக்காளம் முழங்கிட வானங்கள் திரந்திட
    பூமி அதிர்ந்திட எங்களை நிரப்புமே
    உந்தன் வருகைக்காய் காத்து நிற்கின்றோம்
    கரம் உயா்த்தி பாடுவோம்


    Boomi Magilndhidum
    Nam Devanai Varavetru Azhaithida

    Singasanathil Veetru Aazhuvaar
    Avar Kanglil Akkiniyae

    Avar Periyavar Nam Raajanae
    Maatchimaiyodu Ezhumbuvaar

    Avar Uyarndhavar Nam Devanae

    Naangal Aayatham Naangal Aayatham
    Umaku Kaathirukindrom – 2

    Umaku Kaathirukindrom
    Yaekathodu Nirkindrom
    Emmai Azhaithu Sellumae
    Adharku Kaathirukindrom

    Ekkallam Muzhangia Vaanangal Thirandhida
    Boomi Adhirndhida Engalai Nirapumae
    Undhan Varugaikaai Kaathu Nirkindrom
    Karam Uyarthi Paaduvom

  • Kaariyaththai Vaaykkappannum

    காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
    இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2
    காரியங்கள் மாறுதலாய் முடிய
    இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் – 2

    இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
    அவரே என் யுத்தங்களை செய்வார்
    இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
    வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2

    1. கன்மலையை தடாகமாய் மாற்றி
      கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன் – 2
      அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
      ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
      ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
      ஏழு வழியை இந்த நாளில் திறப்பார் – இந்த ஆண்டு…
    2. வானத்தின் பலகணியை திறந்து
      இடம் கொள்ளா ஆசிதனை தருவார் – ஓ – 2
      அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
      களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார் – ஓ – 2 – இந்த ஆண்டு…
    3. தாமதங்கள் துரிதமாக மாறி
      அற்புதங்கள் கையில் சேர செய்வார் – உன் – 2
      நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்
      இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தருவார் – நீ – 2 – இந்த ஆண்டு …

    காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்
    இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் -2
    காரியங்கள் மாறுதலாய் முடிய
    இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
    கோணலாக தோன்றுவதை எல்லாம்
    நேராக மாற்றி எனக்கு தருவார் – இந்த ஆண்டு …


    Kaariyaththai(kaariyankaL) vaaykkappannum thaevan
    intha aandum en munnae poavaar – 2
    kaariyankaL maaruthalaai mudiya
    intha aandum arputhangkaL seivaar – un – 2

    intha aandu kirubaiyin aandu
    avarae en yuththangalai seivaar
    intha aantu magimaiyin aandu
    vaakkuththaththam suthanhtharikka seivaar – 2

    1. Kanmalaiyai thadaakamaai maatri
      karpaarai neerootraga seivaar-un- 2
      adainthu pona oru vazhikku pathilaai
      Yezhu vazhiyai intha aandu thirappaar
      oh .. adaikkappatta oru vazhikku pathilaai
      Yezhu vazhiyai intha naalil thirappaar – intha aandu …
    2. Vaanaththin palakaniyai thiranthu
      idam kollaa aasithanai tharuvaar-oh – 2
      amukki kulukki sarinthu vizha cheythu
      kalanjiyangal nirampi vazhiya cheyvaar-oh – 2 – intha aandu …
    3. ThaamathangaL thurithamaaga maari
      arputhangaL kaiyil chaera cheyvaar-un – 2
      nashtappattu izhanthu poanathellaam
      intha aandu (naalil) irandu madangu tharuvaar-nee – 2 – intha aandu …

    kaariyaththai vaaykkappannum thaevan
    intha aantum (varusham) en munnae poavaar – 2
    kaariyangaL maaruthalaai mudiya
    intha aandum arputhangal seivaar
    koanalaaga thoandruuvathai ellaam
    naeraaka maatrii enakku tharuvaar – intha aandu …

  • Kaariyam Vaikkum

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 2

    1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
      உனக்குள் வசிக்கின்றார் – 2
      உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
      தம் மகிமையால் நிரப்பிடுவார் – 2 – உன் காரியம்
    2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
      மேலானதை செய்வார் – 2
      உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
      உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – 2 – உன் காரியம்
    3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
      ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
      உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
      உன் தடைகளை நொறுக்கிடுவார் – 2 – என் காரியம்

    என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
    என்னோடு இருக்கின்றார்
    என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 3

  • Kaariya Siththi Kartharaal

    காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
    செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)

    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே – 2
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே – நம் – 2

    1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
    காரியம் வாய்திடுமே
    (நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
    கவலை உனக்கு இல்லயே – 2

    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே – 2
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே – நம் – 2

    2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
    காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
    நன்றாய் நடத்திடுவார்- 2

    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே – 2
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே – நம் – 2

    3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
    காரியம் வாய்த்திடுமே
    ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
    ஆனந்தம் ஆனந்தமே – 2

    கலங்காதே மகனே
    கலங்காதே மகளே – 2
    கர்த்தர் உன்னுடனே
    கர்த்தர் உன்னுடனே – நம் – 2


    Kaariya Siththi Kartharaal Vandhidumae
    Seiyyum Kaariyam Yesuvaal Vaaithidumae x – 2

    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae – 2
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae

    1. Kartharin Paadhathil Eppodhum Irundhaal
      Kaariyam Vaaithidumae
      Nam Kartharin Siththdam Seidhidumbodhu
      Kavalai Unakkillaiyae x- 2

    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae – 2
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae

    1. Kartharai Anudhinam Thedidum Podhu
      Kaariyam Vaaithidumae
      Nanmaigal Yedhuvum Kuraivu Padaamal
      Nandraai Nadathiduvaar x – 2

    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae – 2
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae

    1. Kartharin Voozhiyam Seidhidum Bodhu
      Kaariyam Vaaithidumae
      Aavalaai Avarin Sevaigal Seidhaal
      Aanandam Aanandamae x – 2

    Kalangadhae Maganae Kalangadhae Magalae
    Karthar Unnudanae- 2
    Nam Karthar Nammudanae
    Nam Karthar Unnudanae

  • Kaappavare Ennai Kappavarae

    காப்பவரே என்னை காப்பவரே
    சோதனைக்கு விலக்கி காப்பவரே
    ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
    எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே – 2

    1. போக்கையும் வரத்தையும் காப்பவரே
      பொழுதெல்லாம் காத்து நடத்துமையா – 2
      இரவும் பகலும் காப்பவரே
      எப்போதும் காத்து நடத்துமையா – 2
      எப்போதும் காத்து நடத்துமையா
    2. உறங்காமல் தூங்காமல் காப்பவரே
      உமக்காக வாழ உதவுமய்யா
      தீமைகள் விலக்கியே காப்பவரே
      தீயவன் செயல்களை முடக்குமையா – 2
      தீயவன் செயல்களை முடக்குமையா
    3. ஆவி ஆத்மாவை காப்பவரே
      பரிசுத்த வாழ்வை தாருமையா – 2
      வழுவாமல் தினமும் காப்பவரே
      வருகையில் உம்மோடு சேருமையா – 2
      வருகையில் உம்மோடு சேருமையா

    Kaappavare Ennai Kappavarae
    Sothanaikku Vilakki Kappavarae
    Sthothiram Umakku Sthothiramae
    Ennaalum Umakku Sthothiramae – 2

    1. Pokkayum Varaththayum Kappavarae
      Pozhuthellam Kaaththu Nadaththumayya – 2
      Iravum Pagalum Kaappavarae
      Eppothum Kaaththu Nadaththumayya – 2
      Eppothum Kaaththu Nadaththumayya
    2. Urangaamal Thoongaamal Kappavarae
      Umakkaga Vaazha Uthavumayyaa – 2
      Theemaikal Vilakkiyae Kappavarae
      Theeyavan Seyalkalai Mudakkumaiya – 2
      Theeyavan Seyalkalai Mudakkumaiya
    3. Aavi Aathmavai Kappavarae
      Parisutha Vazhvai Thaarumayya – 2
      Vazhuvaamal Thinamum Kappavarae
      Varugayil Ummodu Serumayya – 2
      Varugayil Ummodu Serumayya
  • Kaappaar Unnai Kaappaar

    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார்
    இன்னும் இனிமேல் காத்திடுவார்
    கலங்காதே மனமே காத்திடுவார் – 2

    1. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
      இகழ்ந்து விடாது சேர்ப்பவரும் – 2
      சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக்
      கிட்டியிழுப்பவரும்
      ஜெயமும் , கனமும் , சுகமும்
      உனக்கென்றும் அளிப்பவரே- 2 – காப்பார்
    2. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன்
      அடைக்கலமாயிருந்தார் – 2
      காதலுடன்னவர் கைப்பணி செய்திடக்
      கனிவுடனாதரித்தார்
      தரித்தார் தரித்தார் தரித்தார்
      பரிசுத்தத்தில் அலங்கரித்தார் – 2 – காப்பார்

    Kaappaar Unnai Kaappaar
    Kaaththavar Kaappaar
    Innum Inimaelum Kaaththiduvaar
    Kalangaathae Manamae Kaaththiduvaar

    1. Veelchchiyil Viliththunnai Meetpavarum
      Ikalnthuvidaathu Serppavarum
      Sirsila Vaelaiyil
      Sitchayinaal Unnai Kittiyiluppavarum
      Jeyamum, Kanamum, Sukamum
      Unakkendrum Alippavarae
    2. Aatharavaai Pala Aanndukalil Paran
      Adaikkalamaai Irunthaar
      Kaathaludanavar Kaippanni Seythida
      Kanivudan Aathariththaar
      Thariththaar Thariththaar Thariththaar
      Parisuthathil Alangarithaar
  • Kaalangal Verumaiyai

    காலங்கள் வெறுமையாய் தினம் நகருதே
    வாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததே
    ஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்
    மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார்

    காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
    கண்ணீர் மறையும் நேரமிது

    1. நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபை
      முடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்
      குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்
      ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்
      வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்கு
      வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர்
    2. முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லை
      கடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லை
      கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்
      என் சோதனை ஒவ்வொன்றிலும்
      ஜெபத்தின் வல்லமையை கற்றுத்தந்தீர் – எனக்கு
      ஜெபத்தின் வல்லமையை கற்றுத்தந்தீர்