Category: Song Lyrics

  • Ellam Yesuve

    எல்லாம் இயேசுவை எனக்கெல்லா மேசுவை
    தொல்லைமிகு மிவ்வுலகில் தோழர் யேசுவை

    1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
      நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்
    2. தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
      சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்
    3. கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
      கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்
    4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
      ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்
    5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
      பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்
    6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென காவலும்
      ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

    Ellaam Yesuvai Enakkellaa Maesuvai
    Thollaimiku Mivvulakil Tholar Yaesuvai

    1. Aayanum Sakaayanum Naeyanum Upaayanum
      Naayanum Enakkanpaana Njaanamana Vaalanum
    2. Thanthaithaay Inamjanam Panthulor Sinaekithar
      Santhoda Sakalayoka Sampoorana Paakyamum
    3. Kavalaiyil Aaruthalum Kangulilen Jothiyum
      Kashdannoyp Padukkaiyilae Kaikannda Avilthamum
    4. Pothakap Pithaavumen Pokkinil Varaththinil
      Aatharavu Seythidung Koottaliyumen Tholanum
    5. Anniyum Aaparanamum Aasthiyum Sampaathyamum
      Pinnaiyaaliyum Meetparumen Piriya Maththiyasthanum
    6. Aana Jeeva Appamum Aavalumena Kaavalum
      Njaanageethamum Sathurum Naattamum Konndaattamum
  • Eliyavan Ennai

    எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்
    சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்
    புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்
    விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர்

    நீர் எந்தன் பெலனே பெலனே பெலனே
    எந்தன் துணையை…..
    உமக்கில்லை இணையே இணையே இணையே
    எந்தன் கன்மலையே – 2

    1. உம்மால் பிறந்த நானும்
      இந்த உலகை வெல்லுவேன்
      உம்மைப்போலவே பேசியே
      இந்த சாத்தானை நசுக்குவேன் – 2
    2. உந்தன் வார்த்தையை பிடித்து
      நான் உயரமாக வளர்வேன்
      உந்தன் சத்தம் கேட்டு
      நான் உன்னதத்தில் சேர்வேன் – 2

    புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரே
    தலை உயர்த்தினீரே
    என்னை நினைத்து அழைத்து
    கொடுத்தீர் புது ஜீவன்
    என் தலையை நீர் அபிஷேகித்தீர்
    என் கன்மலையே துதித்திடுவேன்
    கொடுத்திடுவேன்….
    நான் கொடுத்திடுவேன் உமக்கே என்னையே….

    1. தாயை போல் என்னை அணைத்து
      தம் ஜீவன் தந்து காத்தீர்
      தந்தை போல் தோளில் சுமந்து
      மாறா அன்பினாலே சேர்த்தீர் – 2

    Eliyavan Ennai Kuzhiyil Irundhu Uyarthugireer
    Siriyavanai Azhaiththu Abishegithu Nadathugireer
    Puzhudhiyilirundhu Eduthu Kazhuvi Ennai Niruthugireer
    Visuvaasathil Nadattha Urudhiyaai Pazhakkugireer

    Neer Endhan Belanae Belanae Belanae
    Endhan Thunaiyae
    Umakkillai Inaiyae Inaiyae Inaiyae
    En Kanmalaiyae – 2

    1. Ummal Pirandha Naanum
      Indha Ulagai Velluvaen
      Ummai Polavae Pesiyae
      Indha Saathanai Nasukkuvaen – 2
    2. Undhan Vaarthaiyai Pidithu
      Naan Uyaramaaga Vazharvaen
      Undhan Sattham Kaettu
      Naan Unnadhathil Saervaen – 2

    Puzhudhiyilirundhu Ennai Neer Edutheerae
    Thalai Uyarthineerae
    Ennai Ninaithu Azhaitthu Kodutheer Pudhu Jeevan
    En Thalaiyai Neer Abishegitheer
    En Kanmalaiyae Ummai Thudhithiduvaen
    Ennai Koduthiduvaen Umakkae Ennaiyae

    1. Thaayai Pol Ennai Anaithu
      Than Jeevan Thandhu Kaattheer
      Thandhai Pol Thozhil Sumandhu
      Maara Anbinaalae Saertheer – 2
  • Eliyaavin Naatkalil

    எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன்
    எங்களின் இந்த நாட்களில் பெரும் காரியம் செய்திடுவார் – 2

    எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
    அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – 2

    1. அதிகார அரியணையில் அமர்ந்திருந்தோர் அலறி நின்றார் – 2
      ஆவியில் அனல்கொண்ட எலியா அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் – 2
    2. காகங்களை கொண்டு கர்த்தர் எலியாவை போஷித்தாரே – 2
      மரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்ப செய்தாரே – 2
    3. பனிமலை நிறுத்திடவும் பெருமழை பெய்யப்பண்ணவும் – 2
      அதிகாரம் தந்தார் தேவன் தம் தாசன் எலியாவுக்கு – 2
    4. பாகாலின் கூட்டமெல்லாம் பதில் இல்லாமல் தாளிணைகுனிந்தார் – 2
      பாகால் தெய்வமே அல்ல -என்று நம் தேவன் நிரூபித்தார் – 2
    5. செப்பனிட்டு பலிபீடத்தில் தேவா அக்கினி இறங்கியதால் – 2
      கர்த்தரே தெய்வம் என்று தேவா ஜனங்கள் பணிந்தனரே – 2
    6. இரட்டிப்பான வரங்கள் பெற்ற தேவா தலைமுறை எழும்பிடவே – 2
      தேவனின் முன்னே நிற்போம் நம் இயேசுவை உயர்ந்திடுவோம் – 2
    7. சோர்ந்திட்ட எலியாவை கர்த்தர் தூக்கி நிறுத்தினாரே – 2
      பிரயாணம் வெகு தூரம் உண்டு என்று சொல்லி ஓட வைத்தாரே – 2
    8. பரலோக ரதம் வந்திடும் மகிமையில் நம்மை சேர்ந்திடும் – 2
      ஆயத்தமாகிடுவோம் நாம் அன்பார் இயேசுவை சந்திக்கவே – 2

    Eliyaavin Naatkalil Perum Kaariyam Seitha Devan – 2
    Engalin Indha Naatkalil Perum Kaariyam Seithiduvaar – 2

    Eliyaavin Devan Avar Engal Devan
    Avar Netrum Indrum Endrum Maarathavar – 2

    1. Adhikaara Ariyanaiyil Amarnthirundhoar Alari Nindraar – 2
      Aaviyil Analkonda Eliyaa Anjaamal Nimirnthu Nindraar – 2
    2. Kaagangalai Kondu Karthar Eliyaavai Poshithaarae – 2
      Marithitta Vidhavaiyin Maganai Uyirodu Ezhumba Seithaarae – 2
    3. Panimazhai Niruthidavum Perumazhai Peiyyapannavum – 2
      Adhigaaram Thandhaar Devan Tham Dhaasan Eliyaavukku – 2
    4. Paagaalin Koottamellaam Pathil Illaamal Thaliaikunindhaar – 2
      Paagaal Dheivmae Alla-Endru Nam Devan Niroobithaar – 2
    5. Seppanitta Palipeedathail Deva Akkini Irangiyathae – 2
      Kartharae Dheivam Endru Deva Janangal Paninthanarae – 2
    6. Rettippaana Varangal Pettra Deva Thalaimurai Ezhumbidavae – 2
      Devanin Munnae Nirppom Nam Yesuvai Uyarthiduvoam – 2
    7. Soarnthitta Eliyaavai Karthar Thooki Niruthinaarae – 2
      Prayaanam Vegu Thooram Undu Endru Solli Oada Vaithaarae – 2
    8. Paraloga Radham Vandhidum Magimaiyil Nammai Serthidum – 2
      Aayathamaagiduvoam Naam Anbar Yesuvai Santhikkavae – 2
  • El-Elyon – Unnathamanavarin Uyar

    உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் – 2
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரமசிலாக்கியமே

    எல் – எலியோன் நீர் உன்னதமானவரே
    எல் – ஷடாய் நீர் சர்வ வல்லவரே
    எல்லா வாதையில் இருந்தெங்கள் தேசத்தை விடுதலையாக்குமே
    கொள்ளை நோய்களிலிருந்து எங்கள் ஜனங்களை காப்பாற்றும் இயேசுவே

    1. வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது என்று சொன்னவரே
      பொல்லாப்பு நேரிடாது , நேரிடாது என்று உரைத்தவரே
      சிலுவையிலே எனக்காய் மரித்தீரே
      என் நோய்கள் எல்லாம் நீர் சுமந்தீரே
      உம் தழும்புகளால் நான் சுகமானேன்
      உம் தழும்புகளால் நான் குணமானேன்
    2. வழிகளெல்லாம் என்னை காக்கும்படி தம் தூதர்களுக்கு கட்டளையிட்டீர்
      என் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களினால் என்னை ஏந்துகின்றீர்
      இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
      பயப்படேனே நான் கலங்கீடேனே
      இரத்தத்தினால் நான் மீட்கப்பட்டேன்
      இயேசு இரத்தத்தினால் நான் மீட்கப்பட்டேன்

    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார்
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார்


    Unnathamanavarin Uyar Maraivilirukiravan – 2
    Sarva Vallavarin Nilalil Thanguvan
    Ithu Parama Silakiyamae

    EL-ELYON Neer Unnathamanavarae
    EL-SHADDAI Neer Sarva Vallavarae
    Yalla Vaathaiyilirunthengal Thesathai Viduthalaiyakumae
    Kollai Noigalilirunthu Yangal Janangalai Kaapartrum Yaesuvae

    1. Vaathai Unthan Koodarathai Anugathu Yandru Sonnavarae
      Pollapu Naeridathu , Naeridathu Yandru Oraithavarae
      Siluvaiyilae Yanakkai Maritheerae
      Yan Noigal Yallam Neer Sumantheerae
      Um Thalumbugalal Naan Sugamanaen
      Um Thalumbugalal Naan Gunamanaen
    2. Valigalellam Yannai Kaakumpadi Tham Thoothargaluku Kattalaiyiteer
      Yan Paatham Kallil Idarathapadi Tham Karangalinal Yannai Yaenthuginreer
      Irulil Nadamaadum Kollai Noikum
      Payapadaenae Naan Kalangidaenae
      Rathathinal Naan Meetkapattaen
      Yaesu Rathathinal Naan Meetkapattaen

    Avar Settaiyin Keel Adaikalam Pugavae
    Tham Siragugalal Mooduvar
    Avar Settaiyin Keel Adaikalam Pugavae
    Tham Siragugalal Mooduvar

  • Ebinesarae Ebinesarae

    இம்மட்டும் உதவின தேவன் நீர்
    இறுதிவரை என்னோடு நீர்
    ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்
    ஆதரவாய் என் உடனிருந்தீர்

    எபினேசரே எபினேசரே
    கோடி கோடி நன்றி ஐயா

    1. காற்றும் மழையும் பார்க்கவில்லை
      உள்ளங்கை மேகமும் காணவில்லை
      வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
      வளமாக மாற்றி விட்டீர்
    2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
      அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
      அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
      கரங்களில் ஏந்திக் கொண்டீர்
    3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
      கிருபையினாலே அழைத்து வந்தீர்
      அழியாமல் காத்து கானானில் சேர்த்து
      உம் துதி சொல்ல வைத்தீர்

    Immattum Uthavina Dhevan Neer
    Iruthi Varai Ennodu Neer
    Aacharyamaai Dhinam Nadathi Vantheer
    Aatharavaai En Udan Iruntheer

    Ebinesarae Ebinesarae
    Koadi Koadi Nandri Ayya

    1. Kaatrum Mazhaiyum Paarkkavillai
      Ullangai Megamum Kaanavillai
      Vaaikkaalkalellam Thanneerai Thanthu
      Valamaaga Maattri Vitteer
    2. Theeyum Thanneerum Kadakka Vaitheer
      Akkini Choolaiyil Nadakka Vaitheer
      Avinthu Pokaamal Neeril Moozhkaamal
      Karangalil Yeanthikondeer
    3. Raththam Sinthi Meettukkondeer
      Kirubaiyinaale Azhaithu Vantheer
      Azhiyaamal Kaathu Kaanaanil Serththu
      Um Thuthi Solla Vaitheer
  • Dhinanthorum Nandri Solluvaen

    தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
    அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
    அதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்
    நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர்
    பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர்
    அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை
    காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர்
    நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை

    உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
    நன்றி கூறுவேன் நானும்
    உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்
    உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
    நன்றி கூறுவேன் நானும்
    உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன்

    தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
    அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
    சுகம் தந்து பெலனும் தந்து உண்ண உணவும் தந்தீர்
    உடுத்த நல்ல உடையும் தந்தீர் அரவணைப்பும் தந்தீர்
    ஒன்றுக்கும் உதவாத களிமண்ணை போல் இருந்தேன்
    உமது கரத்தால் என்னை வனைந்தீரையா
    சங்கிலிகள் கட்டப்பட்ட பைத்தியம் போல் இருந்தேன்
    ஞானிகளை வெட்கப்பட வைத்தீர்ஐயா

    தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
    அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
    நான் தூங்க என்னை காக்க நீரோ தூங்குவதில்லை
    கடும் புயலின் நடுவிலும் சமாதான குறைவு இல்லை
    வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கின்றீர்
    பாதாளத்தில் படுத்தாலும் அங்கும் இருக்கின்றீர்
    நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
    உம்மை மறுதலித்தாலும் நீரோ மறுப்பதில்லை


    Dhinanthorum Nandri Solluvaen Ennai Kaatha Umakku
    Adhisayammaai Ennai Nadathum Adhisayavaan Umakku
    Adhikaalai Ezha Seitheer Ummai Thudhikka Seidheer
    Naal Muzhudhum Kooda Vandheer Enakku Munbaai Sendreer
    Panjathilum Ennai Nokki Kaagathai Anupugireer
    Appathukkum Thanneerukkum Kuraivae Illa
    Kaaliyaana Kudangal Ellam Ennaiyaal Nirappugireer
    Neer Ennai Boshipadhaal Kavala Illa

    Ummai Mutham Seidhu Mutham Seidhu
    Nandri Kooruvaen Naanum
    Um Paadhathai En Kanneerinaal Nanaithu Kazhuvuvaen
    Ummai Mutham Seidhu Mutham Seidhu
    Nandri Kooruvaen Naanum
    Um Paadham Patri Vilaiyuyarntha Thailam Poosiduvaen

    Dhinanthorum Nandri Solluvaen Ennai Kaatha Umakku
    Adhisayammaai Ennai Nadathum Adhisayavaan Umakku
    Sugam Thandhu Belanum Thandhu Unna Unavum Thandheer
    Udutha Nalla Udayum Thandheer Aravanaipum Thandheer
    Ondrukkum Udhavaadha Kalimannai Pol Irundhaen
    Umadhu Karathaal Ennai Vanaindheeraiyaa
    Sangiligal Kattapatta Paithiyam Pol Irundhaen
    Gnyanigalai Vetkapada Veitheeraiya

    Dhinanthorum Nandri Solluvaen Ennai Kaatha Umakku
    Adhisayammaai Ennai Nadathum Adhisayavaan Umakku
    Naan Thoonaga Ennai Kaakka Neero Thonguvahillai
    Kadum Payalin Naduvilum Samaadhaana Kuraivu Illai
    Vaanathirku Aerinaalum Neer Enge Irukkindreer
    Paadhaalathil Paduthaalum Angum Irukkindreer
    Naan Ummai Marandhaalum Neer Ennai Marappadhillai
    Ummai Marudhalithaalum Neero Maruppadhillai

  • Dhevanae Neer Vasikum

    தேவனே நீர் வசிக்கும் இடமாக
    என்னை நீர் மாற்றுமைய்யா – 2

    மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
    நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா – 2

    1.முழங்கால் முடங்கிடும்
    இயேசுவின் நாமத்திற்கு – 2
    கர்த்தரே தெய்வம் என்று
    நாவுகள் அறிக்கையிடுமே – 2

    2.மண்ணால் கட்டப்பட்ட
    ஆலயத்தில் அல்ல – 2
    நான் வாழும் சரீரமே
    உம் ஆலயம் நான் மறவேன் – 2

    3.உம் வார்த்ததை தியானிக்கையில்
    கிருபை பெருகுதைய்யா – 2
    உலகத்தை மேற்கொள்வேன்
    தகப்பனை தரிசிப்பேனே
    உலகத்தை மேற்கொள்வோம்
    நம் தகப்பனை தரிசிப்போமே

    தேவனே நீர் வசிக்கும் இடமாக
    என்னை நீர் மாற்றுமைய்யா – 2

    மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
    நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா
    மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
    உம் ஆலயமாக மாற்றுமைய்யா


    Dhevanae Neer Vasikum Edamaga
    Ennai Neer Maatrumaiah – 2

    Maatrumaiah Ennai Maatrumaiah
    Neer Vasikum Edamaga Maatrumaiah – 2

    1. Mulangal Mudangidum
      Yesuvin Naamathirku
      Kartharae Dheivam Endru
      Naavugal Arikeiyudum – 2
    2. Mannall Kattapatta
      Aalayathill Alla
      Naan Vazhum Sariramae
      Um Aalayam Naan Maravae – 2

    3.Um Varthai Thyanikayil
    Kirubai peruguthaiah
    Ulagathai merkolluvaen
    En Thagapanai Tharisippenae – 2

    Dhevanae Neer Vasikum Edamaga
    Ennai Neer Maatrumaiah – 2

    Maatrumaiah Ennai Maatrumaiah
    Neer Vasikum Edamaga Maatrumaiah
    Maatrumaiah Ennai Maatrumaiah
    Umm Alayamaga Maatrumaiah

  • Devane Rajane

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன் – 2
    உம் சித்தம் செய்யவே
    என்னையும் உருவாக்குமே – 2
    என்னையும் உருவாக்குமே – 2

    1. குயவன் கையிலே
      அழகான களிமண்ணாய்
      என்னை தருகிறேன்
      உமக்காய் வணையுமே – 2
      என்னை அழகாக வணைந்திடுமே

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன்

    1. அற்புத பாத்திரம் நான்
      தைலத்தால் நிரப்புமே
      உலகெங்கும் சென்றிட
      உம் வார்த்தை கூறிட – 2
      உமக்காய் ஓடுவேன்

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன்
    உம் சித்தம் செய்யவே
    என்னையும் உருவாக்குமே – 2
    என்னையும் உருவாக்குமே – 2


    Devane Raajane
    Ennai Umakkaai Padaikkindraen – 2
    Ennayum Uruvaakkumae – 2
    Ennayum Uruvaakkumae – 2

    1. Kuyavan Kaiyilae
      Azhagaana Kalimannaai
      Ennai Tharugiren
      Umakkai Vanayume – 2
      Ennai Azhagaaga Vanainthidumae

    Devane Raajane
    Ennai Umakkaai Padaikkindraen

    1. Arputha Pathiram Naan
      Thailaththaal Nirappumae
      Ulagengum Sendrida
      Um Vaarthai Koorida – 2
      Umakkai Ooduvaen

    Devane Raajane
    Ennai Umakkaai Padaikkindraen
    Ennayum Uruvaakkumae – 2
    Ennayum Uruvaakkumae – 2

  • Devanal Koodathathu

    தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோ என்
    தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோ
    என் தேவனால் கூடாதது என் தேவனால் கூடாதது
    என் தேவனால் கூடாதது ஒன்றுஉண்டோ,

    என் இயேசுவால் எல்லாம் ஆகும்
    என் இயேசுவால் எல்லாம் ஆகும்
    என் இயேசுவால் எல்லாம் என் இயேசுவால் எல்லாம்
    என் இயேசுவால் எல்லாம் ஆகும்


    Is anything so hard for the lord
    Is anything so hard for the lord
    Is anything so hard is anything so hard
    Is anything so hard for the lord

    No nothing is too hard for the lord
    No nothing is too hard for the lord
    No nothing is too hard no nothing is too hard
    No nothing is too hard for the lord

  • Devanae En Sirumaiyil

    தேவனே என் சிறுமையில்
    கண்ணோக்கி பார்த்தீரே
    இயேசுவே என் எளிமையில்
    கை தூக்கி எடுத்தீரே-2

    நல்லவர் நீர் எப்போதுமே
    வல்லவர் நீர் எந்நாளுமே
    போதுமானவர் நீர்
    புதுமையானவர் நீர்

    1. சத்தியம் அறியனுமே-என்னுள்
      சத்தியம் வளரனுமே-2
      சத்தியத்தை அறிந்தவனாய்
      சத்தியத்தை உணர்ந்தவனாய்
      செயல்பட உதவி தாருமே
      உதவி எனக்கு தாருமே
    2. ஓடிடும் ஓட்டத்திலே
      நான் உறுதியாய் ஓடிடவே-2
      கீழானதை நோக்கிடாமல்
      மேலானதை நோக்கிடவே
      கிருபை எனக்கு தாருமே
      கிருபை எனக்கு தாருமே

    நல்லவர் நீர் எப்போதுமே
    வல்லவர் நீர் எந்நாளுமே
    முன்பாக செல்பவர் நீர்
    என்னோடு இருப்பவர் நீர்


    Devanae En Sirumaiyil
    Kanoki Partheerae
    Yesuvae En Yelimaiyil
    Kai Thooki Yedutheerae – 2

    Nalavar Neer Epothumae
    Valavar Neer Ennalumae
    Pothumanavar Neer
    Puthumaiyanavar Neer

    1. Sathiyam Ariyanumae
      Enul Sathaiyam Valaranumae – 2
      Sathiyathai Arinthavanai
      Sathiyathai Unarnthavanai
      Seyal Pada Udhavi Tharumae
      Unhavi Enaku Tharumae
    2. Odidum Otathilae
      Naan Uruthiyai Odidavae – 2
      Keelanathai Nokidamal
      Melanathai Nokidavae
      Kirubai Enaku Tharumae
      Kirubai Enaku Tharumae

    Nalavar Neer Epothumae
    Valavar Neer Ennalumae
    Munbaga Selbavar Neer
    Ennodu Irupavar Neer