Category: Song Lyrics

  • En Elumpugal Theeykinrathea

    என் எலும்புகள் தேய்கின்றதே
    என் பெலனும் குறைகின்றதே
    என் நாட்களும் போகின்றதே
    என் காலமும் கரைகின்றதே-2

    நான் இன்னும் ஒன்னும் செய்யல
    இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2

    1.சிலுவையில் அந்த காட்சி
    நொறுங்கியது என் இதயம்
    எனை மீட்ட உந்தன் பேரன்பை
    சொல்லுவேன் உலகெங்கிலும்-2
    சுவிசேஷ பாரம் என்றே நான்
    உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2

    2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்
    பாவி என் நிலை உணர்ந்தேன்
    பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட
    என்ன தியாகம் நான் செய்வேனோ-2
    என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
    சென்றிடுவேன் என்றும் உம் வழியில்-2


    En Elumpugal Theeykinrathea
    En Belanum Kuraikinrathea
    En Natkalum Poginrathea
    En Kalamum Karaikinrathea -2

    Nan Innu Onnu Seyyala Yesappa
    Ungaluku Onnu Seyyala -2

    1. Siluvaiyil Andha Kaatchi
      Norungiyathu En Ithayam
      Ennai Meeta Unthan Peranbai
      Solluven Ulagengilum -2
      Suvisera Paaram Enrea Nan
      Umakaga Thodarnthu Seyalpaduven -2
    2. Parisuthar Mugam Nan Kanden
      Paavi En Nilai Unarnthen
      Parisutha Valvai Valnthida
      Ena Thiyagam Nan Seyvenoo? -2
      En Ratchippin Paathiram Kaiyil Endhi
      Senriduven Enrum Um Valiyil -2
  • En Devan Enakkai Yavaium Seivar

    என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
    நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
    என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
    நான் எதைக்கண்டும் பயப்படேன் – 2

    நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
    நான் சோர்ந்திடேன் ஒருபோதும் – 2

    1. என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
      எந்தன் இயேசு என்னை மறவார்
      எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
      இயேசு என்னோடு என்றும் இருப்பார் – 2

    இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
    என்மேல் அன்பு வைப்பார் என்றுமே – 2

    1. முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்
      என் வாழ்க்கை இயேசு கரத்தில்
      பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்
      தினம் வெளிச்சம் இயேசு எனக்கு – 2

    இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
    என்மேல் அன்பு வைப்பார் என்றுமே – 2


    En Devan Enakkai Yavaiyum Seivar
    Naan Edhaikandum Anjiden
    En Karthar Enakkai Yuththangal Seivar
    Naan Edhai Kandum Bayapaden – 2

    Naan Anjiden Naan Kalangiden
    Naan Sornthiden Orupodhum – 2

    1. Ennenna Thunbangal Vanthalum
      Endhan Yesu Ennai Maravaar
      Endhan Sondhangal Ennai Varuththalum
      Yesu Ennodu Endrumiruppar – 2

    Yesu Nadathuvaar Ennai Paadhugaapaar
    Enmel Anbuvaipaar Endrume – 2

    1. Mullinmel En Kaalgal Nadanthalum
      En Vaazhkai Yesu Karaththil
      Perum Kaarirul En Vaazhvai Soozhnthalum
      Dhinam Velichcham Yesu Enakku – 2

    Yesu Nadathuvaar Ennai Paadhugaapaar
    Enmel Anbuvaipaar Endrume – 2

  • En Desamae

    தேசமெல்லாம் அழியுதே
    பாவத்தில் அழியுதே
    சீர்கெட்டு போகுதே
    சீரழிந்து போனதே – 2

    திறப்பிலே நிற்க யாருமில்ல
    மன்றாட ஒருவரில்ல

    1. பட்டிதொட்டி கிராமமெல்லாம்
      இயேசுவை அறியணும்
      பட்டணம் தேசமெல்லாம்
      இயேசுவை அறியணும் – 2
    2. கண்கள் திறக்கணும்
      இதயம் உணரணும்
      கர்த்தர் தெய்வம் என்று
      ஜனங்கள் உணரணும் – 2
    3. வாழுகின்ற ஒரு வாழ்க்கை
      இயேசுவுக்காய் வாழணும்
      வாழ்நாள் முழுவதும்
      அவருக்காய் ஓடணும் – 2

    Dhesamellam Azhiyudhe
    Paavathil Azhiyudhe
    Seerkettu Poguthey
    Seerazhindu Ponadhey – 2

    Thirappil Nirkka Yaarumilla
    Mandraaada Oruvarilla – 2

    1. Pattithotti Graamamellam
      Yesuvai Ariyanum
      Pattanam Dhesamellam
      Yesuvai Ariyanum – 2
    2. Kangal Thirakkanum
      Idhayam Unaranum.
      Karthar Dheivam Endru
      Janangal Unaranum – 2
    3. Vaazhgindra Oru Vaazhkai
      Yesuvukkai Vaazhanum
      Vaazhnaal Mulzhuvadhum,
      Avarukkai Odanum – 2
  • En Belanae

    என் பெலனே என்னை அழைத்தவரே
    தடுமாறும் வேளையில் தாங்கினீரே
    என் இயேசுவே என்னை அழைத்தவரே
    தடுமாறும் வேளையில் தாங்கினீரே

    1. கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
      உயரங்களில் என்னை எழும்ப செய்தீர் – 2
      உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
      உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது – 2
    2. உபயோகமில்லாத பாத்திரம் நான்
      ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான் – 2
      ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
      உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது – 2
    3. சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
      என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2
      என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
      என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2

    En Belanae Azhaithavare
    Thadumaarum Velayil Thaangineere
    En Yesuve Ennai Azhaithavare
    Thadumaarum Velayil Thaangineere

    1. Kazhugai Pol Umakaga Kaathirunthean
      Uyarangalil Ennai Ezhuma Seitheer – 2
      Um Belan Thaan Idhuvaiyilum Thaangiyathu
      Um Belan Thaan Idhuvaiyilum Nadathiyathu – 2
    2. Ubayokamillatha Paathiram Naan
      Ontrukum Udhavatha Paithiyam Naan – 2
      Yeno Ennaiyum Karuvilae Um Kangal Kandathu
      Umakaai Ezhuma Um Valakaram Ennai Vanainthathu – 2
    3. Sathurukal Ennai Nerunginaalum
      En Meal Yuththam Seiya Ezhumbinalum – 2
      En Jeevanin Belanaanavar Iruppadhinaal
      En Vaazhvil Yaarukku Naan Anjiduvean – 2
  • En Belanakiya Karthave

    என் பெலனாகிய கர்த்தாவே
    நான் உம்மையே நம்பியுள்ளேன்
    நான் கைவிடப்படுவதில்லை

    1. என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
      தாங்குதையா உம் கிருபை – நான்
      அழுது புலம்பும் நேரமெல்லாம்
      அணைக்குதையா உம் கிருபை என்னை
    2. நான் மரண இருளில் நடந்தாலும்
      பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
      உங்க கோலும் தடியும் தேற்றுதையா
      அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா
    3. உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
      பாய்ந்து நானும் சென்றிடுவேன்
      உம்மாலே ஒரு மதிலின் மேல்
      தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்

    En Pelanaakiya Karththaavae
    Naan Ummaiyae Nampiyullaen
    Naan Kaividappaduvathillai

    1. En Kaalkal Sarukkum Pothellaam
      Thaanguthaiyaa Um Kirupai – Naan
      Aluthu Pulampum Naeramellaam
      Annaikkuthaiyaa Um Kirupai Ennai
    2. Naan Marana Irulil Nadanthaalum
      Pollaappukku Payappataen Naan
      Unga Kolum Thatiyum Thaettuthaiyaa
      Anuthinam Vetti Paathai Kaattuthaiyaa
    3. Ummaalae Oru Senaikkullae
      Paaynthu Naanum Sentiduvaen
      Ummaalae Oru Mathilin Mael
      Thaannti Naanum Sentiduvaen – Naan
  • En Belanagiya Karthavae

    என் பெலனாகிய கர்த்தாவே
    உம்மில் அன்பு கூறுவேன் – 2

    என் துரோகமும் , என் கோட்டையும் நீர்
    நான் நம்பும் , என் கன்மலையும் நீர் – 2

    1. எனக்கு நீர் வைத்ததை ஒருவரும் கனவும்
      கேட்கவும் இல்லை (மனதில்) தோன்றவும் இல்லை – 2
      காண்கிற அணித்தேயத்திற்காய் உம்மை நம்புகிறதென்னவோ – 2
      காணப்படாத நித்யத்திற்காய் விசுவாசத்தோடயே காத்திருப்பான்
    2. என் விருப்பம் வேண்டாம் அது வனாந்திர ஓடி போகும்
      உம் உள்ளம் தாரும் என் சந்ததி விளங்கும் – 2
      பாபியலோனின் மாளிகைக்காய் உம்மை நம்புகிறதென்னவோ – 2
      எருசலேமின் மேன்மைகளை விசுவாசத்தோடயே காத்திருப்பான்

    En Belanagiya Karthavae
    Ummil Anbu Kuruvaen – 2

    En Thurugamum, En Kottaiyum Neer
    Naan Nambum, En Kanmalaiyum Neer- 2

    1. Enaku Neer Vaithathai Oruvarum Kanavum
      Ketkavum Illai (Manathil) Thondravum Illai – 2
      Kaangira Anitheyathirkaai Ummai Nambugirathenavo – 2
      Kaanapadatha Nithyathirkaai Visuvasathodae Kaathirupaen
    2. En Virupam Vendam Athu Vanaanthiram Odi Pogum
      Um Ullam Thaarum En Santhathi Vilangum – 2
      Babylonin Maaligaikai Ummai Nambugirathenavo – 2
      Yerusalemin Menmaikaai Visuvasathodae Kaathirupaen
  • En Belanae

    என் பெலனே என்னை அழைத்தவரே
    தடுமாறும் வேளையில் தாங்கினீரே
    என் இயேசுவே என்னை அழைத்தவரே
    தடுமாறும் வேளையில் தாங்கினீரே

    1. கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
      உயரங்களில் என்னை எழும்ப செய்தீர் – 2
      உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
      உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது – 2
    2. உபயோகமில்லாத பாத்திரம் நான்
      ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான் – 2
      ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
      உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது – 2
    3. சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
      என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2
      என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
      என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2

    En Belanae Azhaithavare
    Thadumaarum Velayil Thaangineere
    En Yesuve Ennai Azhaithavare
    Thadumaarum Velayil Thaangineere

    1. Kazhugai Pol Umakaga Kaathirunthean
      Uyarangalil Ennai Ezhuma Seitheer – 2
      Um Belan Thaan Idhuvaiyilum Thaangiyathu
      Um Belan Thaan Idhuvaiyilum Nadathiyathu – 2
    2. Ubayokamillatha Paathiram Naan
      Ontrukum Udhavatha Paithiyam Naan – 2
      Yeno Ennaiyum Karuvilae Um Kangal Kandathu
      Umakaai Ezhuma Um Valakaram Ennai Vanainthathu – 2
    3. Sathurukal Ennai Nerunginaalum
      En Meal Yuththam Seiya Ezhumbinalum – 2
      En Jeevanin Belanaanavar Iruppadhinaal
      En Vaazhvil Yaarukku Naan Anjiduvean – 2
  • En Belan Ellam Neer

    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா

    1. அலை மோதும் கடலினிலே
      தடுமாறும் படகினிலே – 2
      மாலுமியாய் வந்தீர் ஐயா
      மாறாதவர் நீர் தான் ஐயா – 2

    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா

    1. சோர்ந்திட்ட வேளையிலே
      பெலனற்ற நேரத்திலே – 2
      சுகம் தந்து நடத்தினீரே
      யெகோவா ஷாபாத் நீரே – 2

    உயிரே நீர் தான் ஐயா
    உறவே நீர் தான் ஐயா
    அழகையே நீர் தான் ஐயா
    எல்லாமே நீர் தான் ஐயா


    En Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya

    1. Alai Modhum Kadalinilae
      Thadumaarum Padaginilae – 2
      Maalumiyaai Vandheer Iyya
      Maaraadhavar Neer Thaan Iyya – 2

    En Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya
    Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya

    1. Sorndhitta Velayilae
      Belanatra Nerathilae – 2
      Sugam Thandhu Nadathineerae
      Yehovah Shaboth Neerae – 2

    Uyirae Neer Thaan Iyya
    Uravae Neer Thaan Iyya
    Alagae Neer Thaan Iyya
    Ellamae Neer Thaan Iyya

  • Ellame Neerthanaiya

    எல்லாமே நீர் தான் ஐயா
    எல்லாமே நீர் தான் ஐயா – 2
    எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
    பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் – 2
    யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது நீர்தானையா – 2

    1. கரை காணா படகை போல
      தனியாய் தவிக்கின்றேன் நான்
      கரம் பிடிப்பவர் ஒருவருமில்லை
      செல்லவோ வழியுமில்லை – 2
      உம்மை மாத்திரமே நம்புகிறேன் – 2
      நினைப்பவர் ஒருவருமில்லை
      நினைத்தருளும் ஐயா – 2
    2. காற்றும் மழையும் இல்லை என்றாலும்
      வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
      என் நிலைகள் நிச்சயம் மாறும்
      ஒரே வார்த்தை சொன்னால் போதும் – 2
      உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன் – 2
      துணை நின்று என் கரம் பிடிக்க
      நினைத்தருளும் ஐயா – 2

    Ellame Neerthanaiya
    Ellame Neerthanaiya – 2
    Enaku Ellame Neerthanaiya
    Belanullavan Belanatravan – 2
    Yarayirunthalum Uthavigal Seivathu Neethanaiya – 2

    1. Karai Kana Padagai Pola
      Thaniyai Thavikindren Nan
      Karam Pidippavar Oruvarum Illa
      Sellavo Vazhiyum Illa – 2
      Ummai Maathrame Nambugiren – 2
      Ninaippavar Oruvarum Illa
      Ninaitharulum Ayya – 2
    2. Kaatrum Mazhaiyum Illaiyendralum
      Vaaikalgal Nirambum Endreere
      En Nilaigal Nichayam Maarum
      Ore Varthai Sonnal Pothum – 2
      Ummai Maathrame Saarnthu Ullen – 2
      Thunai Nindru En Karam Pidikka
      Ninaitharulum Ayya – 2
  • Ellamae Neerthanaiya

    எல்லாமே நீர்தானய்யா – 4
    என் துவக்கமும் நீர்
    என் முடிவும் நீர்
    எல்லாமே நீர்தானய்யா- 4
    எல்லாமே நீர்தானய்யா- 4

    1. இந்த பூமியில் உம்மையல்லாமல்
      யாருமே இல்லை நாதா – 2
      பூமியில் வாழ்ந்தாலும்
      பரலோகம் நான் சென்றாலும் – 2
      நீர் இன்றி யாருமில்லை – 4
      நீர் இன்றி யாருமில்லை – என் துவக்கமும்…
    2. என் ஜீவனை பார்க்கிலும் கிருபை
      போதுமே இயேசு நாதா – 2
      பரிசுத்தமானவரே
      ஜீவனின் அதிபதியே – 2
      கிருபையை தாருமய்யா – 4
      கிருபையை தாருமய்யா – என் துவக்கமும்…
    3. இந்த பூமியும் சொந்தமுமில்லை
      எனக்கு எல்லாம் நீரே – 2
      எனக்கென்று எதுவும் இல்லை
      கூடவும் வருவதில்லை – 2
      கடைசிவரை நீரே – 4
      கடைசிவரை நீரே – என் துவக்கமும்…

    Ellamae Neerthanaiya – 4
    En Thuvakamum Neer
    En Mudivum Neer
    Ekkamae Neerthanaiya – 4
    Ekkamae Neerthanaiya – 4

    1. Intha Boomiyil Ummaiyallamal
      Yaarumae Illai Naadha – 2
      Boomiyil Vazhthalum
      Paralogam Naan Sendralum – 2
      Neerindri Yaarum Illai – 4
      Neerindri Yaarum Illai – En Thuvakamum…
    2. En Jeevanai Paarkilum Kirubai
      Pothumae Yesu Naatha – 2
      Parisutha Manavarae
      Jeevanin Adhibathiye – 2
      Kirubayai Tharumaiya – 4
      Kirubayai Tharumaiya – En Thuvakamum…
    3. Intha Boomiyil Sonthamum Illai
      Enaku Ellam Neerae – 2
      Enakendru Eduvum Illai
      Koodavum Varuvathillai – 2
      Kadaisi Varai Neerae – 4
      Kadaisi Varai Neerae – En Thuvakamum…