Category: Song Lyrics

  • Aayiram Naatkal

    ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாது
    இன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமே
    அற்புத அதிசயங்கள் போதாது
    இன்னும் அதிகமாய் பார்க்கனுமே – 2

    இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமே
    இதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே – 2

    நீர் வாருமே என் இயேசுவே
    என் சபையிலே எழுந்தருளுமே
    நீர் வாருமே என் இயேசுவே
    என் தேசத்தில் எழுந்தருளுமே
    நீர் வாருமே என் இயேசுவே
    உம் இரத்தத்தால் என்னை மூடுமே
    நீர் வாருமே என் இயேசுவே
    உம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே

    1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்
    இன்றும் என் சபையில் செய்திடுமே
    அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்
    இன்றும் தேசத்தில் நடத்திடுமே

    ஜெபத்தின் ஆவியை ஊற்றிடுமே
    எழுப்புதல் அக்கினியால் நிரப்பிடுமே – 2 – நீர் வாருமே

    2. எனக்காய் ஜெபித்த நாட்கள் மாறிப்போகனும்
    திறப்பிலே தேசத்திற்காய் அனுதினம் நிற்கனும்
    அழிந்து போகும் ஆத்துமாக்கள் இயேசுவை தேடனும்
    இரட்சிப்பின் பாத்திரத்தை ருசித்துப் பார்க்கணும்

    தினம் தினமும் தேசத்திற்காய் ஜெபிக்கணுமே
    எழுப்புதல் எந்தன் கண்கள் காணனுமே – 2 – நீர் வாருமே

    3. எனக்குள் வாசம் செய்யும் இயேசுவின் வல்லமையை
    தேசத்தின் எல்லை வரை நிருபிக்க செய்திடும்
    வியாதிகள் கொள்ளை நோய்கள் தீராத ரோகங்கள்
    இயேசுவின் இரத்தத்தால் விடுதலை அடையனும்

    முழங்கால் யாவும் முடங்கனுமே
    இயேசுவே ஆண்டவர் என்று முழங்கணுமே – 2 – நீர் வாருமே


    Aayiram Naatkal(Saatchikal) Pothaathu
    Innum Aayirangal Paarkkanumae
    Arputha Athisayangal Pothaathu
    Innum Athigamaai Paarkkanumae – 2

    Ithuvarai Kaanaatha Nanmaikal Seithidumae
    Ithuvarai Maraatha Soozhnilai Maatridumae – 2

    Neer Vaarumae En Yesuvae
    En Sabayilae Ezhuntharulumae
    Neer Vaarumae En Yesuvae
    En Dhesaththil Ezhuntharulumae
    Neer Vaarumae En Yesuvae
    Um Raththaththal Ennai Moodumae
    Neer Vaarumae En Yesuvae
    Um Magimayaal Oruvisai Nirappumae

    1. Aathi Thiruchchabayil Nadantha Arputhangal
    Indrum En Sabayil Seithidumae
    Apposthalar Naatkalil Nadantha Athisayangal
    Indrum Dhesaththil Nadaththidumae

    Jebaththin Aaviyai Ootridumae
    Ezhupputhal Akkiniyaal Nirappidumae – 2 – Neer Vaarumae

    2. Enakkai Jebiththa Natkal Marippoganum
    Thirappilae Dhesaththirkaai Anuthinamum Nirkanum
    Azhinthu Pogum Aaththumaakkal Yesuvai Thedanum
    Ratchippin Paaththiraththai Rusiththup Paarkkanum

    Thinam Thinam Dhesaththirkaay Jebikkanumae
    Ezhupputhal Enthan Kankal Kaananumae – 2 – Neer Vaarumae

    3. Enakkul Vaasam Seyyum Yesuvin Vallamayai
    Thesaththin Ellai Varai Nirubikka Seithidum
    Viyathikal Kollai Noikal Theeraatha Rogangal
    Yesuvin Raththaththaal Viduthalai Adayanum

    Muzhangaal Yaavum Mudanganumae
    Yesuvae Aandavar Endru Muzhanganumae – 2 – Neer Vaarumae

  • Aaviyanavare Anbin Aaviyanavare

    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
    இப்போ வாரும் இறங்கி வாரும்
    எங்கள் மத்தியிலே

    1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
      பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே
    2. பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே
      என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே
    3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
      ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே
    4. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
      எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

    Aaviyaanavarae Anpin Aaviyaanavarae
    Ippo Vaarum Irangi Vaarum
    Engal Maththiyilae

    1. Ulaiyaana Settinintu Thookki Eduththavarae
      Paavam Kaluvi Thooymaiyaakkum Intha Vaelaiyilae
    2. Pathmu Theevinilae Pakthanai Thaettineerae
      Ennaiyum Thaetti Aatta Vaarum Intha Vaelaiyilae
    3. Seenaay Malaiyinilae Irangi Vanthavarae
      Aathmaa Thaakam Theerkka Vaarum Intha Vaelaiyilae
    4. Aaviyin Varangalinaal Ennaiyum Nirappidumae
      Elunthu Jolikka Ennnney Oottum Intha Vaelaiyilae
  • Aaviyanavarae Parisutha Dheivame

    ஆவியானவரே பரிசுத்த தெய்வமே
    உம்மை ஆராதிப்பேன்
    ஆட்கொண்ட சொந்தமே – 2
    பெலமுள்ள வாழ்க்கை
    என்னில் வையும் தேவா
    பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் – 2
    பெலவீனம் போக்கிடும் தேவாவியே
    பெலவீனம் மாற்றிடும் தூயாவியே – 2

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை என்றென்றுமே

    1. நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு
      சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு – 2
      துணையாக வந்த என் துணையாளரே
      துயரங்கள் போக்கிடும் எஜமானரே – 2
    2. வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர்
      பூக்களும் கனிகளும் காண செய்தீர்
      வறண்ட என் வாழ்வை துளிர் விட செய்தீர்
      கிருபையும் வரங்களும் காண செய்தீர்
      மனிதர்கள் முன் தலை நிமிர செய்தீர்
      ராஜாக்களோடு எனை அமர செய்தீர் – 2

    Aaviyanavarae Parisutha Dheivame
    Ummai Aarathipaen
    Aatkonda Sonthame – 2
    Belamulla Vazhkai
    Ennil Veiyum Deva
    Belavaanaai Maatra Ummalaagum – 2
    Belaveenam Pokkidum Devaaviye
    Belavaanaai Maatridum Thooyaaviye – 2

    Aarathanai Aarathanai
    Aarathanai Endrendrume

    1. Nanbargal Ennai Othikinathundu
      Sonthangal Ellam Veruthathundu – 2
      Thunaiyaga Vantha En Thunaiyalare
      Thuyarangal Pokkidum Yejamaanare – 2
    2. Varanda En Kolai Thulirvide Seitheer
      Pookkalum Kanigalum Kaana Seitheer
      Varanda En Vazhvai Thulirvide Seitheer
      Kirubaiyum varangalum Kaana Seitheer
      Manithargal Mun Thalainimira Seitheer
      Rajakkalod Ennai Amara Seitheer – 2
  • Aaviyai Malai Pool Ootrum

    ஆவியை மழைபோலே யூற்றும், – பல
    ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.

    பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
    பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், – ஆவியை

    1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
      அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
      இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
      ஏராளமான ஜனங்களைச் சேரும். – ஆவியை
    2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
      தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
      பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
      பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். – ஆவியை
    3. காத்திருந்த பல பேரும் – மனங்
      கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
      தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
      சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். – ஆவியை
    4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
      சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
      பாத்திரராக அநேகரெழும்பப்
      பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்.. – ஆவியை

    Aaviyai Malai Pola Ootrum – Pola
    Aadugalai Yesu Manthaiyir Kootum

    Paarikkai Jeevanai Vitta Christhe
    Parinthu Neer Pesiye Irangida Seiyum – Aaviyai

    1. Anbinaal Jeevanai Vitteer – Aavi
      Arul Maari Poliyare Paralogam Sendreer
      Inba Perikkile Pongi Magila
      Yeralamana Janangalai Serum – Aaviyai
    2. Sitharundalaigira Aatai Pinnum
      Thedi Piditha Neer Thukki Summanthu
      Patharathe Naan Than Un Nal Meippan Yesu
      Bakkiyar Ennum Nal Vaakaiyarulum – Aaviyai
    3. Kathiruntha Pala Perum – Manam
      Kadinam Kalla Munne Um Paatham Serum
      Thothira Geethangal Paadi Pungalnthu
      Suthalogam Vara Thuyavi Utrum – Aaviyai
    4. Thothira Geethangal Paadi – Yengum
      Suvishesa Jeyathaiye Nitham Nitham Thedi
      Paathiraraga Anegarelumba
      Parisutha Aaviyin Arulmaari Utrum – Aaviyai
  • Aathumame En Muzhu Ullame

    ஆத்துமமே என் முழு உள்ளமே
    உன் ஆண்டவரைத் தொழு தேத்து
    இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த
    உன் ஆண்டவரைத் தொழுதேத்து

    1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
      சாற்றுதற் கரிய தன்மையுள்ள
    2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
      உலக முன் தோன்றி ஒழியாத
    3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
      வினை பொறுத் தருளும், மேலான
    4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
      ஓதரும் தயைசெய் துயிர் தந்த
    5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
      முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
    6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
      இதயமே, உள்ளமே, என் மனமே

    Aathumame En Muzhu Ullame
    Un Aandavarai Thozhuthethu
    Innaal Varai Anbu Vaithaatharitha
    Un Aandavarai Thozhuthethu

    1. Potridum Vaanor Poothalaththulor
      Saatutharkariya Thanmaiyulla
      Potridum Vaanor Poothalaththulor
      Saatutharkariya Thanmaiyulla
    2. Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
      Ulaga Mun Thondri Ozhiyaatha
      Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
      Ulaga Mun Thondri Ozhiyaatha
    3. Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
      Vinai Poruththarulum Melaana
      Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
      Vinai Poruththarulum Melaana
    4. Vaathai Noi Thunbam Maatri Aanantha
      Otharum Thayaisei Thuyir Thantha
      Vaathai Noi Thunbam Maatri Aanantha
      Otharum Thayaisei Thuyir Thantha
    5. Uttrunakkirangi Urimai Paaraatum
      Mutrum Kirubaiyinaal Mudi Sootum
      Uttrunakkirangi Urimai Paaraatum
      Mutrum Kirubaiyinaal Mudi Sootum
  • Rathamae Sinthapatta

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே

    பாவங்கள் யாவையும் கழுவி என்னை
    பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே
    சுத்த மனசாட்சியை எனக்கு தந்து
    சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே

    தூரமான புற ஜாதி எனக்கு
    சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே
    ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள்
    பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே

    நித்திய மீட்பை எனக்குத்தர
    எதிர்க்கும் சாத்தான் மேல்
    ஜெயம் பெற
    நன்மைகள் எனக்காய் பேசுகிற
    தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே


    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே

    Rathamae Sinthapatta Rathamae
    Vilaiyerapperra Valla Rathamae
    Yesu Kiristhuvin Irathame
    (Enaku) Vilaiyaaka Sinthapatathe

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    எனக்கு விலையாக சிந்தப்பட்டதே

    Rathamae Sinthapatta Rathamae
    Vilaiyerapperra Valla Rathamae
    Yesu Kiristhuvin Irathame
    (Enaku) Vilaiyaaka Sinthapatathe

    பாவங்கள் யாவையும் கழுவி என்னை
    பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே
    சுத்த மனசாட்சியை எனக்கு தந்து
    சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே

    1. Paavangkal Yaavaiyum Kaloovi Ennai
    Parechuthamaakina Valla Irathame
    Suthamanachatchiyai Enaku Thathu
    Suthikaretha Parechutha Rathamae

    தூரமான புற ஜாதி எனக்கு
    சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே
    ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள்
    பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே

    2. Thooramaana Purajaathi Enaku
    Sontham Enra Uravaith Thantha Rathamae
    Jeevanulla Puthiya Maargathinul
    Piravechika Thaireyam Thantha Rathamae

    நித்திய மீட்பை எனக்குத்தர
    எதிர்க்கும் சாத்தான் மேல்
    ஜெயம் பெற
    நன்மைகள் எனக்காய் பேசுகிற
    தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே

    3. Nithiya Meepai Enakuth Thara
    Ethirkum Saathaan Mel Jeyam Pera
    Nanmaikal Enakaai Pechukira
    Thelikapatum Parechutha Rathamae


  • Aasirvathikum Dhevan Unnai

    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

    1.ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
    ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே – 2
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே – 2

    2.ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
    அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே – 2
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே – 2

    3.யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
    யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே – 2
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே – 2

    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே


    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

    Aasirvadhikkum Dhaevan Unnai Aasirvadhippaarae
    Aasirvadhikkum Dhaevan Unnai Aasirvadhippaarae
    Thudhi Sthoathram Yaesunaadhaa Thudhi Umakae Endrumae
    Thudhi Sthoathram Yaesunaadhaa Thudhi Umakae Endrumae
    Aasirvadhikkum Dhaevan Unnai Aasirvadhippaarae

    1.ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
    ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே – 2
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே – 2

    1. Aabiragaamai Aasirvadhithavar Aasirvadhippaarae
      Eesaakkai Aasirvadhitha Dhaevan Aasirvadhippaarae – 2
      Aasirvadhikkum Dhaevan Unnai Aasirvadhippaarae – 2

    2.ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
    அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே – 2
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே – 2

    1. Aagaarai Aasirvadhitha Dhaevan Aasirvadhippaarae
      Annaalai Aasirvadhitha Dhaevan Aasirvadhippaarae – 2
      Aasirvadhikkum Dhaevan Unnai Aasirvadhippaarae – 2

    3.யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
    யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே – 2
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே – 2

    1. Yaakoabai Aasirvadhitha Dhaevan Aasirvadhippaarae
      Yaabaesai Aasirvadhitha Dhaevan Aasirvadhippaarae – 2
      Aasirvadhikkum Dhaevan Unnai Aasirvadhippaarae – 2

    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

    Thudhi Sthoathram Yaesunaadhaa Thudhi Umakae Endrumae
    Thudhi Sthoathram Yaesunaadhaa Thudhi Umakae Endrumae
    Aasirvadhikkum Dhaevan Unnai Aasirvadhippaarae

  • Aarathanai Ummakkey

    யாக்கோபின் சந்ததியே
    இஸ்ரவேலின் சந்ததியே
    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    தாங்குவேன் என்றீர் – 2
    முதிர் வயது வரையிலும்
    நரை வயது வரை மட்டும்
    தாங்குவேன் ஏந்துவேன்
    தப்புவிப்பேன் என்றீர்

    ஆராதனை ஆராதனை – 2
    உயிருள்ள நாளெல்லாமே – 2

    1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
    அவர் சொன்னதை நிறைவேற்று
    ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
    பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

    2.நீ நம்புவது ஒருநாளும்
    வீணாகவே போகாது
    வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
    உண்மையுள்ளவர் கலங்காதே


    யாக்கோபின் சந்ததியே
    இஸ்ரவேலின் சந்ததியே
    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    தாங்குவேன் என்றீர் – 2
    முதிர் வயது வரையிலும்
    நரை வயது வரை மட்டும்
    தாங்குவேன் ஏந்துவேன்
    தப்புவிப்பேன் என்றீர்

    Yakkopin Sandhathiye
    Isravelin Sandhathiye
    Thaayin Karuvil Uruvaagum Munnae
    Thanguvaen Endreer – 2
    Mudhirvayadhu Varayilum
    Naraivayadhu Varaimattum
    Thaanguvaen Eandhuvaen
    Thappuvippaen Endreer

    ஆராதனை ஆராதனை – 2
    உயிருள்ள நாளெல்லாமே – 2

    Aaradhanai Aaradhanai – 2
    Uyirulla Naalellamae – 2

    1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
    அவர் சொன்னதை நிறைவேற்று
    ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
    பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

    1. Abrahamai Pol Visuvaasithu
      Avar Sonnadhai Niraivetru
      Yetra Kaalathil Uyarthum Varayil
      Balath Karathukkul Adangiyiru

    2.நீ நம்புவது ஒருநாளும்
    வீணாகவே போகாது
    வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
    உண்மையுள்ளவர் கலங்காதே

    1. Nee Nambuvadhu Oru Naazhum
      Veenagavae Pogadhu
      Vaakku Uraithavar Therindhu Kondavar
      Unmaiullavar Kalangathe
  • Prabhu ka dhanyvad karunga प्रभु का धन्यवाद करूँगा

    प्रभु का धन्यवाद करूँगा
    उसकी संगति में सदा रहूँगा
    साथ चलूँगा मैं जय ज़रूर पाऊँगा-2

    प्रभु का धन्यवाद करूँगा1 ना देगी मुझे दुनिया कभी भी
    कोई सुख और शांति आराम
    मेरे यीशु के साथ धन्य संगति में

    सदा मिलती खुशी मुझको;- प्रभु का…2
    मेरी ज़िन्दगी की हर परेशानी में
    खुल जाता है आशा का द्वार
    कभी ना हटूँगा कभी ना डरूँगा
    चाहे जान भी देना पड़े;- प्रभु का…3

    कितना अच्छा है वो कितना धन्य है वो
    यीशु ही मेरे जीवन का साथी
    मेरी ज़रूरतों को पूरा करता है वो

    Prabhu ka dhanyavad karunga
    Uski sangati mei sada rahunga
    saath chaloonga mai jai zarur paaonga-
    Prabhu ka dhanyavad karunga

    1 Na degi mujhe duniya kabhi bhi
    koi sukh aur shanty aaraam
    Mere Yeshu ke saath dhanya sangati mei
    sada milti khushi mujhko;- Prabhu…

    2 Meri jindgi ki har pareshani mei
    khul jaata hai aasha ka dwar
    Kabhi na darunga kabhi na hatunga
    Chahe jaan bhi dena pade;- Prabhu ka…

  • Aarainthu Paarum Devaney

    ஆராய்ந்து பாரும் தேவனே
    என்னையும் நீர் அறிவீர்
    புதிதும் ஜீவனுமான
    பாதையில் ஓடச்செய்யும்

    உம் வார்த்தை கேட்டிடாமல்
    குற்றங்கள் பல செய்தேன்
    கர்த்தவேய அவைகள் முற்றும் ஒழிய
    என்னிலே வெளிச்சம் தந்திடுமே

    சுயம் என்னில் சாகவேண்டும்
    நீர் என்னில் பெருகவேண்டும்
    என் சித்தம் விரும்பேன்
    என்னையே பலியை
    தந்தேன் உம் சேவை செய்திடவே


    ஆராய்ந்து பாரும் தேவனே
    என்னையும் நீர் அறிவீர்
    புதிதும் ஜீவனுமான
    பாதையில் ஓடச்செய்யும்

    Aarainthu paarum devaney
    Ennaiyum neer aariveer
    Puthithum jeevanumana
    Paathaiyil odaseiyum

    உம் வார்த்தை கேட்டிடாமல்
    குற்றங்கள் பல செய்தேன்
    கர்த்தவேய அவைகள் முற்றும் ஒழிய
    என்னிலே வெளிச்சம் தந்திடுமே

    Um varthai ketidamal
    Kutrangal pala seithen
    Karthavey aavaigal mutrum ozhiya
    Yennileah velicham thanthidumey

    சுயம் என்னில் சாகவேண்டும்
    நீர் என்னில் பெருகவேண்டும்
    என் சித்தம் விரும்பேன்
    என்னையே பலியை
    தந்தேன் உம் சேவை செய்திடவே

    Um varthai ketidamal
    Kutrangal pala seithen
    Karthavey aavaigal mutrum ozhiya
    Yennileah velicham thanthidumey