Category: Tamil Worship Songs Lyrics

  • Anbhu Koorven Indru Ummil அன்பு கூர்வேன் இன்று உம்மில்

    அன்பு கூர்வேன் இன்று உம்மில்
    அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே
    நேர்த்தியாய் என்னை மண்ணில்
    காக்கும் அன்பை எண்ணி
    உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
    கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
    எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2

    ஓ என் இதயம் என் ஆத்மா
    என் சிந்தை உந்தன் சொந்தம்
    கல்வாரி மேட்டின் மீதே
    விலை ஈந்தீர் என்னை மீட்க
    உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
    கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்
    எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2


    Anbhu Koorven Indru Ummil Lyrics in English

    anpu koorvaen intu ummil
    anpu koorvaen aathma naesarae
    naerththiyaay ennai mannnnil
    kaakkum anpai ennnni
    uyarththi ummaith thuthippaen
    kanam pannnuvaen um naamamathai naalum
    enathullam nanti mikunthu ponga – 2

    o en ithayam en aathmaa
    en sinthai unthan sontham
    kalvaari maettin meethae
    vilai eentheer ennai meetka
    uyarththi ummaith thuthippaen
    kanam pannnuvaen um naamamathai naalum
    enathullam nanti mikunthu ponga – 2

  • Anbhu Kooruven Innum Athigamai அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2

    1.எபிநேசரே எபிநேசரே
    இதுவரையில் உதவினீரே – 2
    இதுவரையில் உதவினீரே
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2

    1. எல் ரோயீ எல் ரோயீ
      என்னைக் கண்டீரே நன்றி ஐயா – 2
      என்னைக் கண்டீரே நன்றி ஐயா
      என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
      என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
      ஆராதனை ஆராதனை – 2
    2. யெஹோவா ராஃப்பா யெஹோவா ராஃப்பா
      சுகம் தந்தீரே நன்றி ஐயா – 2
      சுகம் தந்தீரே நன்றி ஐயா
      என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
      என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
      ஆராதனை ஆராதனை – 2
    3. யெஹோவா நிஸி யெஹோவா நிஸி
      ஜெயம் தந்தீரே நன்றி ஐயா – 2
      ஜெயம் தந்தீரே நன்றி ஐயா
      என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
      என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
      ஆராதனை ஆராதனை – 2

    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
    என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை – 2


    Anbhu Kooruven Innum Athigamai Lyrics in English

    anpu kooruvaen innum athikamaay

    aaraathippaen innum aarvamaay

    en mulu ullaththodu aaraathippaen

    en mulu pelaththodu anpu kooruvaen

    aaraathanai aaraathanai – 2

    1.epinaesarae epinaesarae

    ithuvaraiyil uthavineerae – 2

    ithuvaraiyil uthavineerae

    en mulu ullaththodu aaraathippaen

    en mulu pelaththodu anpu kooruvaen

    aaraathanai aaraathanai – 2

    1. el royee el royee

    ennaik kannteerae nanti aiyaa – 2

    ennaik kannteerae nanti aiyaa

    en mulu ullaththodu aaraathippaen

    en mulu pelaththodu anpu kooruvaen

    aaraathanai aaraathanai – 2

    1. yehovaa raaqppaa yehovaa raaqppaa

    sukam thantheerae nanti aiyaa – 2

    sukam thantheerae nanti aiyaa

    en mulu ullaththodu aaraathippaen

    en mulu pelaththodu anpu kooruvaen

    aaraathanai aaraathanai – 2

    1. yehovaa nisi yehovaa nisi

    jeyam thantheerae nanti aiyaa – 2

    jeyam thantheerae nanti aiyaa

    en mulu ullaththodu aaraathippaen

    en mulu pelaththodu anpu kooruvaen

    aaraathanai aaraathanai – 2

    anpu kooruvaen innum athikamaay

    aaraathippaen innum aarvamaay

    en mulu ullaththodu aaraathippaen

    en mulu pelaththodu anpu kooruvaen

    aaraathanai aaraathanai – 2

  • Anbe Vidaamal Serthuk Kondir அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்

    1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
      சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
      தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
      பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
      ஜீவாறாய்ப் பெருகும்.
    2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
      வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
      நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;

    பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
    மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

    1. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
      என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
      கார் மேகத்திலும் வான ஜோதி!
      விடியுங்காலை களிப்பாம்!

    உம் வாக்கு மெய் மெய்யே.

    1. குருசே! என் வீரம் திடன் நீயே;
      உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
      வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
      விண் மேனியாய் நித்திய ஜீவன்
      வளர்ந்து செழிக்கும்.

    Anbe Vidaamal Serthuk Kondir Lyrics in English

    1. anpae vidaamal serththuk konnteer

    sorntha en nenjam ummil aarum;

    thanthaen en jeevan neerae thantheer,

    piravaaka anpil paaynthentum

    jeevaaraayp perukum.

    1. jothi! en aayul muttum neerae;

    vaiththaen ummil en mangum theepam;

    neer moottuveer um jothiyaalae;

    paer olik kathiraal ullam

    maenmaelum svaalikkum.

    1. paerinpam Nnovil ennaith thaedum!

    en ullam unthan veetae entum;

    kaar maekaththilum vaana jothi!

    vitiyungaalai kalippaam!

    um vaakku mey meyyae.

    1. kuruse! en veeram thidan neeyae;

    unthan paatham vittentum neengaen;

    veenn maayai yaavum kuppai neeththaen;

    vinn maeniyaay niththiya jeevan

    valarnthu selikkum.

  • Anbe Thooya Anbe அன்பே தூய அன்பே

    அன்பே தூய அன்பே
    உந்தன் மறுபெயர் இயேசுவோ
    உந்தன் நீளம், உந்தன் அகலம்
    உந்தன் ஆழம், உந்தன் உயரம்
    அதை அளவிட முடியாதய்யா
    அதை இயேசுவே தருவாரய்யா – அன்பே

    1. உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
      உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
      அவர் அன்பென்றும் வெறுக்காதையா
      அந்த அன்பொன்றே அழியாதைய்யா – அன்பே
    2. சகலமும் அன்பு சகிக்கும்
      சகலமும் அந்த அன்பு தாங்கும்
      அந்த அன்பொன்றே மேலானது
      அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்) – அன்பே

    Anbe Thooya Anbe Lyrics in English

    anpae thooya anpae
    unthan marupeyar Yesuvo
    unthan neelam, unthan akalam
    unthan aalam, unthan uyaram
    athai alavida mutiyaathayyaa
    athai Yesuvae tharuvaarayyaa – anpae

    1. ulakam unnai veruththittalum
      uttaாr unnai pakaiththittalum
      avar anpentum verukkaathaiyaa
      antha anponte aliyaathaiyyaa – anpae
    2. sakalamum anpu sakikkum
      sakalamum antha anpu thaangum
      antha anponte maelaanathu
      antha anpaiyae naadiduvom (vaay) – anpae
  • Anbe Pirathanam Sagothara அன்பே பிரதானம் – சகோதர

    அன்பே பிரதானம் – சகோதர
    அன்பே பிரதானம்

    சரணங்கள்

    1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை,
      இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் — அன்பே
    2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
      கல கல வென்னும் – கைம்மணியாமே — அன்பே
    3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
      அன்பிலையானால் – அதிற்பயனில்லை — அன்பே
    4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
      பணிய அன்பில்லால் – பயனதில்லை — அன்பே
    5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்,
      போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள — அன்பே
    6. புகழிறு மாப்பு – பொழிவு பொறாமை,
      பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா — அன்பே
    7. சினமடையாது – தீங்கு முன்னாது,
      தினமழியாது – தீமை செய்யாது — அன்பே
    8. சகலமுந் தாங்கும் – சகலமும் நம்பும்,
      மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும் — அன்பே

    Anbe Pirathanam Sagothara Lyrics in English

    anpae pirathaanam – sakothara

    anpae pirathaanam

    saranangal

    1. pannputru njaanam – parama nampikkai,

    inpa visvaasam – ivaikalilellaam — anpae

    1. palapala paashai – patiththarinthaalum,

    kala kala vennum – kaimmanniyaamae — anpae

    1. en porul yaavum – eenthaliththaalum,

    anpilaiyaanaal – athirpayanillai — anpae

    1. thunnivudanudalaich – sudakkoduththaalum,

    panniya anpillaal – payanathillai — anpae

    1. saanthamum thayavum – sakala narkunamum,

    pontha saththiyamum – porumaiyumulla — anpae

    1. pukalitru maappu – polivu poraamai,

    pakaiya niyaayap – paavamunj seyyaa — anpae

    1. sinamataiyaathu – theengu munnaathu,

    thinamaliyaathu – theemai seyyaathu — anpae

    1. sakalamun thaangum – sakalamum nampum,

    mikaipada ventum – maenmai pettaோngum — anpae

  • Anbe kalvari anbe அன்பே கல்வாரி அன்பே

    அன்பே கல்வாரி அன்பே
    உம்மைப் பார்க்கையிலே
    என் உள்ளம் உடையுதப்பா

    தாகம் தாகம் என்றீர்
    எனக்காய் ஏங்கி நின்றீர்
    பாவங்கள் சுமந்தீர்
    எங்கள் பரிகார பலியானீர்

    காயங்கள் பார்க்கின்றேன்
    கண்ணீர் வடிக்கின்றேன்
    தூய திரு இரத்தமே
    துடிக்கும் தாயுள்ளமே

    அணைக்கும் கரங்களிலே
    ஆணிகளா சுவாமி?
    நினைத்துப் பார்க்கையிலே
    நெஞ்சம் உருகுதையா

    நெஞ்சில் ஓர் ஊற்று
    நதியாய் பாயுதையா
    மனிதர்கள் மூழ்கணுமே
    மறுரூபம் ஆகணுமே


    Anbe kalvari anbe Lyrics in English

    anpae kalvaari anpae
    ummaip paarkkaiyilae
    en ullam utaiyuthappaa

    thaakam thaakam enteer
    enakkaay aengi ninteer
    paavangal sumantheer
    engal parikaara paliyaaneer

    kaayangal paarkkinten
    kannnneer vatikkinten
    thooya thiru iraththamae
    thutikkum thaayullamae

    annaikkum karangalilae
    aannikalaa suvaami?
    ninaiththup paarkkaiyilae
    nenjam urukuthaiyaa

    nenjil or oottu
    nathiyaay paayuthaiyaa
    manitharkal moolkanumae
    maruroopam aakanumae

  • Anbe En Yesuve அன்பே என் இயேசுவே

    அன்பே என் இயேசுவே ஆருயிரே
    ஆட்கொண்ட என் தெய்வமே

    1. உம்மை நான் மறவேன்
      உமக்காய் வாழ்வேன்
    2. வாழ்வோ சாவோ
      எதுதான் பிரிக்க முடியும்
    3. தாயைப் போல் தேற்றினீர்
      தந்தை போல் அணைத்தீர்
    4. உம் சித்தம் நான் செய்வேன்
      அதுதான் என் உணவு
    5. இரத்தத்தால் கழுவினீர்
      இரட்சிப்பால் உடுத்தினீர்
    6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
      ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

    Anbe En Yesuve Lyrics in English

    anpae en Yesuvae aaruyirae
    aatkonnda en theyvamae

    1. ummai naan maravaen
      umakkaay vaalvaen
    2. vaalvo saavo
      ethuthaan pirikka mutiyum
    3. thaayaip pol thaettineer
      thanthai pol annaiththeer
    4. um siththam naan seyvaen
      athuthaan en unavu
    5. iraththaththaal kaluvineer
      iratchippaal uduththineer
    6. ummaiyanti yaaridam solvom
      jeevanulla vaarththai neerae – aiyaa
  • Anbe Anbe Anbe Aaruyir Urave அன்பே அன்பே அன்பே

    Anbe Anbe Anbe Aaruyir Urave
    அன்பே, அன்பே, அன்பே
    ஆருயிர் உறவே!
    ஆனந்தம் ஆனந்தமே

    1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
      அன்னா ளெனை வெறுத்தேனையா
      உம் தயை பெரிதையா – என் மேல்
      உம் தயை பெரிதையா – அன்பே
    2. பரலோகத்தின் அருமைப் பொருளே
      நரலோகரி லன்பேனையா
      ஆழம் அறிவேனோ – அன்பின்
      ஆழம் அறிவேனோ – அன்பே
    3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
      மறந்தே திரிந்த துரோகியை
      அணைத்தீர் அன்பாலே – என்னையும்
      அணைத்தீர் அன்பாலே – அன்பே
    4. பூலோகத்தின் பொருளின் மகிமை
      அழியும் புல்லின் பூவைப் போல்
      வாடாதே ஐயா – அன்பு
      வாடாதே ஐயா – அன்பே
    5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
      இயம்பற் கியலாதாகில் யான்
      இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
      இசைக்கவும் எளிதாமோ – அன்பே

    Anbe Anbe Anbe Aaruyir Urave – அன்பே அன்பே அன்பே Lyrics in English
    Anbe Anbe Anbe Aaruyir Urave
    anpae, anpae, anpae
    aaruyir uravae!
    aanantham aananthamae

    1. oru naalunthayai kanntaenaiyaa
      annaa lenai veruththaenaiyaa
      um thayai perithaiyaa – en mael
      um thayai perithaiyaa – anpae
    2. paralokaththin arumaip porulae
      naralokari lanpaenaiyaa
      aalam arivaeno – anpin
      aalam arivaeno – anpae
    3. alainthaen palanaal umaiyumariyaa
      maranthae thirintha thurokiyai
      annaiththeer anpaalae – ennaiyum
      annaiththeer anpaalae – anpae
    4. poolokaththin porulin makimai
      aliyum pullin poovaip pol
      vaadaathae aiyaa – anpu
      vaadaathae aiyaa – anpae
    5. ippaarinil um anpin inimai
      iyampar kiyalaathaakil yaan
      isaikkavum elithaamo paraththil
  • Anbe Anbe Anbe Aaruyir அன்பே ! அன்பே ! அன்பே ! ஆருயிர்

    அன்பே ! அன்பே ! அன்பே !
    ஆருயிர் உறவே
    ஆனந்தம் ! ஆனந்தமே !

    சரணங்கள்

    1. ஒருநாள் உம் தயை கண்டேனையா
      அந்நாளென்னை வெறுத்தேனையா
      உம்தயை பெரிதையா – என் மேல்
      உம் தயை பெரிதையா — அன்பே
    2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,
      நரலோகரி லன்பேனையா ?
      ஆழம் அறிவேனோ – அன்பின்
      ஆழம் அறிவேனோ — அன்பே
    3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
      மறந்தே திரிந்த துரோகியை
      அணைத்தீர் அன்பாலே – எனையும்
      அணைத்தீர் அன்பாலே — அன்பே
    4. பூலோகத்தின் பொருளில் மகிமை
      அழியும் புல்லின் பூவைப் போல
      வாடாதே ஐயா – அன்பு
      வாடாதே ஐயா — அன்பே
    5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
      இயம்பற் கியலாதாகில் யான்
      இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
      இசைக்கவும் எளிதாமொ — அன்பே

    Anbe Anbe Anbe Aaruyir Lyrics in English

    anpae ! anpae ! anpae !

    aaruyir uravae

    aanantham ! aananthamae !

    saranangal

    1. orunaal um thayai kanntaenaiyaa

    annaalennai veruththaenaiyaa

    umthayai perithaiyaa – en mael

    um thayai perithaiyaa — anpae

    1. paralokaththin arumaip porulae ,

    naralokari lanpaenaiyaa ?

    aalam arivaeno – anpin

    aalam arivaeno — anpae

    1. alainthaen palanaal umaiyumariyaa

    maranthae thirintha thurokiyai

    annaiththeer anpaalae – enaiyum

    annaiththeer anpaalae — anpae

    1. poolokaththin porulil makimai

    aliyum pullin poovaip pola

    vaadaathae aiyaa – anpu

    vaadaathae aiyaa — anpae

    1. ippaarinil um anpin inimai

    iyampar kiyalaathaakil yaan

    isaikkavum elithaamo – paraththil

    isaikkavum elithaamo — anpae

  • Anbarin Nesam Periyathe Athai அன்பரின் நேசம் பெரிதே

    அன்பரின் நேசம் பெரிதே
    அதை நினைந்தே மகிழ்வோம்

    1. உலகத் தோற்றம் முன்னமே
      உன்னத அன்பால் தெரிந்தோரே
      இந்த அன்பு ஆச்சரியமே
      இன்பம் இகத்தில் வேறு இல்லை
    2. அன்பின் அகலம் நீளமும்
      ஆழம் உயரம் அறிவேனோ
      கைவிடாமல் காக்கும் அன்பு
      தூக்கி எடுத்து தேற்றும் அன்பு
    3. பாவ சேற்றில் எடுத்தென்னை
      பாவமெல்லாம் தொலைத்தாரே
      தூய இரத்தம் சிந்தி மீட்ட
      தூய்மையான தேவ அன்பு

    Anbarin Nesam Periyathe Athai Lyrics in English

    anparin naesam perithae
    athai ninainthae makilvom

    1. ulakath thottam munnamae
      unnatha anpaal therinthorae
      intha anpu aachchariyamae
      inpam ikaththil vaetru illai
    2. anpin akalam neelamum
      aalam uyaram arivaeno
      kaividaamal kaakkum anpu
      thookki eduththu thaettum anpu
    3. paava settil eduththennai
      paavamellaam tholaiththaarae
      thooya iraththam sinthi meetta
      thooymaiyaana thaeva anpu