Category: Tamil Worship Songs Lyrics

  • Anantha Nghana Sorupaa அனந்த ஞான சொரூபா

    அனந்த ஞான சொரூபா நமோ நம
    அனந்த ஞான சொரூபா

    கனங்கொள் மகிமையின் கர்த்தாவே
    காத்திர நேத்திர பர்த்தாவே நரர்
    காண வந்தாரே பரன் நரர் காண வந்தாரே
    கருணாகர தேவா அனந்த ஞான சொரூபா

    அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீதற்ற மனுவேலா
    எமை ஆண்டு கொண்டாரே பரன் எமை ஆண்டு கொண்டாரே
    ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா

    ஆடுகளுக் குரிமைக் கோனே ஆரண காரணப் பெருமானே
    நரர்க் கன்பு கூர்ந்தாரே பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே
    கிருபாசனத் தானே அனந்த ஞான சொரூபா

    பந்தத் துயரந் தீர்த்தாரே பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே
    எமைப் பார்க்க வந்தாரே பரன் எமைப் பார்க்க வந்தாரே
    பரமாதிக்கத் தோரே அனந்த ஞான சொரூபா


    Anantha Nghana Sorupaa Lyrics in English

    anantha njaana soroopaa namo nama
    anantha njaana soroopaa

    kanangaொl makimaiyin karththaavae
    kaaththira naeththira parththaavae narar
    kaana vanthaarae paran narar kaana vanthaarae
    karunnaakara thaevaa anantha njaana soroopaa

    anthap paramaanantha kunnaalaa aathaththin theethatta manuvaelaa
    emai aanndu konndaarae paran emai aanndu konndaarae
    njaanaathikkath thuraiyae anantha njaana soroopaa

    aadukaluk kurimaik konae aarana kaaranap perumaanae
    narark kanpu koornthaarae paran narark kanpu koornthaarae
    kirupaasanath thaanae anantha njaana soroopaa

    panthath thuyaran theerththaarae paavaththaich saapaththai aettaாrae
    emaip paarkka vanthaarae paran emaip paarkka vanthaarae
    paramaathikkath thorae anantha njaana soroopaa

  • Anantha Naal Varume ஆனந்த நாள் வருமே

    பல்லவி

    ஆனந்த நாள் வருமே – எந்தன்

    ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்ல – ஆனந்த

    அனுபல்லவி

    கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால்

    பாடிப் பாடித் தினம் மகிழ நல்ல – ஆனந்த

    தேவ சித்தம் நிறைவேறும் – திரு

    மந்தை யாவும் ஒன்று சேரும் – ஆனந்த

    மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட

    பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும் – ஆனந்த


    Anantha Naal Varume Lyrics in English

    pallavi

    aanantha naal varumae – enthan

    aanndavan aesuvaippaati makila nalla – aanantha

    anupallavi

    kaanach suruthiyudan kanintha kuralisaiyaal

    paatip paatith thinam makila nalla – aanantha

    thaeva siththam niraivaerum – thiru

    manthai yaavum ontu serum – aanantha

    maevi naduththeerkka maenmai anpu kaatta

    poovin makkal ontu kootik geetham paadum – aanantha

  • Anantha Koodi Kootathar அநந்த கோடி கூட்டத்தார்

    அநந்த கோடி கூட்டத்தார்

    1. அநந்த கோடி கூட்டத்தார்
      ஆனந்த கீதம் பாடியே,
      பண் இசைப்பார் வெண் உடையார்
      தெய்வாசனம் முன்னே.
      விண்வேந்தர் தயை போக்கிற்றே
      மண் மாந்தர் பாவம் நோவுமே;
      மேலோகிலே நீர் நோக்குவீர்
      உம் நாதர் மாட்சியே.
      பாடற்ற பக்தர் சேனையே,
      கேடோய்ந்து தூதரோடுமே
      பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
      தம் வார்த்தை நல்குவார்.
    2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
      கோதற்ற வெண்மை அணிந்தீர்;
      உம் நீதிக்காய் நம் நாதரே
      பொற் கிரீடம் சூட்டுவார்;
      பூலோக வாழ்வின் கண்ணீரை
      மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
      போம் திகிலும்; உம் மீட்பரின்
      நல் மார்பில் சாய்குசீர்
      விண் வீட்டினில் மா பந்தியை
      மாண் வேந்தரோடு அடைந்தீர்;
      நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
      கர்த்தாவோடென்றுமே.
    3. ஆ, வீரர் சூரர் சேனையே,
      மா தீரச் செய்கை ஆற்றினீர்,
      நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
      நீர் வாழ்க, பக்தரே!
      மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
      விண் வேந்தரோடும் சிலுவை
      நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
      உம் கண்ணீர் பலனே.
      மெய் மணவாட்டி, போற்றுவாய்!
      வையகமே முழங்குவாய்!
      எம் ஸ்வாமியே, என்றென்றுமே
      உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

    Anantha Koodi Kootathar Lyrics in English

    anantha koti koottaththaar

    1. anantha koti koottaththaar

    aanantha geetham paatiyae,

    pann isaippaar venn utaiyaar

    theyvaasanam munnae.

    vinnvaenthar thayai pokkitte

    mann maanthar paavam Nnovumae;

    maelokilae neer Nnokkuveer

    um naathar maatchiyae.

    paadatta pakthar senaiyae,

    kaetooynthu thootharodumae

    pann meettuveer; vinn naatharthaam

    tham vaarththai nalkuvaar.

    1. maa thaalvaay vaalntheer paarinil,

    kothatta vennmai annintheer;

    um neethikkaay nam naatharae

    por kireedam soottuvaar;

    pooloka vaalvin kannnneerai

    maelokil svaami neekkinaar;

    pom thikilum; um meetparin

    nal maarpil saaykuseer

    vinn veettinil maa panthiyai

    maann vaentharodu ataintheer;

    neer pettaீrae paer vaalvumae

    karththaavodentumae.

    1. aa, veerar soorar senaiyae,

    maa theerach seykai aattineer,

    neer sakiththeer, neer jeyiththeer

    neer vaalka, paktharae!

    mann maanthar geerththi ikalntheer,

    vinn vaentharodum siluvai

    neer sumantheer, neer aruppeer

    um kannnneer palanae.

    mey manavaatti, pottuvaay!

    vaiyakamae mulanguvaay!

    em svaamiyae, ententumae

    um sthothram aerumae.

  • Anandham pogidum ஆனந்தம் பொங்கிடும்

    ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
    ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
    ஆடுவோம் பாடுவோம்
    ஆனந்தம் கொண்டாடுவோம்

    ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
    ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்

    தூதர்கள் செய்தி கூறிட
    மேய்ப்பர்கள் கண்டு துதித்திட
    மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
    மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்

    சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
    ராஜாவும் கேட்டு கலங்கிட
    இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
    இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார்


    Anandham pogidum Lyrics in English

    aanantham pongidum nannaalithu
    aanndavar Yesu piranthuvittar
    aaduvom paaduvom
    aanantham konndaaduvom

    aanndavar Yesu piranthuvittar
    aanantham nam vaalvil thanthuvittar

    thootharkal seythi koorida
    maeypparkal kanndu thuthiththida
    mannavan Yesu piranthuvittar
    makilchchiyai nam vaalvil thanthuvittar

    saasthirikal kanndu panninthida
    raajaavum kaettu kalangida
    immaanuvaelan piranthuvittar
    inpam nam vaalvil thanthuvittar

  • Anandham enakku kidaithathu ஆனந்தம் எனக்கு கிடைத்தது

    ஆனந்தம் எனக்கு கிடைத்தது
    என் வாழ்க்கையே மாறியது
    என் உள்ளத்தில் இயேசு வந்தார்
    என் வாழ்க்கையின் ராஜாவானார்

    கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்
    எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
    உலகம் முழுவதிலும் கண்டதில்லை
    இயேசுவின் அன்பினை போல

    என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது
    இயேசுவை என்றும் தொடர்கின்றது
    என்னை அழைத்து நன்மை செய்தார்
    எந்நாளும் துதித்திடுவேன்

    கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்
    கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
    எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே
    இயேசு என் மீட்பரானார்


    Anandham enakku kidaithathu Lyrics in English

    aanantham enakku kitaiththathu
    en vaalkkaiyae maariyathu

    en ullaththil Yesu vanthaar

    en vaalkkaiyin raajaavaanaar

    karththarai rusiththu arinthu konntaen

    evvalavu evvalavu anpaanavar

    ulakam muluvathilum kanndathillai

    Yesuvin anpinai pola

    en makilchchi kadalin alai pontathu

    Yesuvai entum thodarkintathu

    ennai alaiththu nanmai seythaar

    ennaalum thuthiththiduvaen

    karththarai kempeeramaay paadiduvaen

    kanmalaiyai sangaீrththanam pannnniduvaen

    eththanai makilchchi perukiduthae

    Yesu en meetparaanaar

  • Anandha Vazhvu Vendumentru ஆனந்த வாழ்வு வேண்டுமென்று

    பல்லவி

    ஆனந்த வாழ்வு வேண்டுமென்று

    அறிஞர் ஒருவர் நினைத்தாராம்

    ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று

    அறிவுரை சொல்லும் என்றாராம்

    குழந்தையை அழைத்து முன்னிருத்தி

    குழந்தை போல் வாழுங்கள் என்றாராம்

    வந்தவர் திகைத்து சென்றாராம்

    வாழும் வழிதனை மறந்தாராம்

    அம்மா அப்பா பெரியோரே

    ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள்

    அன்பால் உள்ளம் மாறிவிட்டால்

    ஆனந்தம் நம்மைத்தேடி வரும்


    Anandha Vazhvu Vendumentru Lyrics in English

    pallavi

    aanantha vaalvu vaenndumentu

    arinjar oruvar ninaiththaaraam

    aanndavar yaesuvin arukil sentu

    arivurai sollum entaraam

    kulanthaiyai alaiththu munniruththi

    kulanthai pol vaalungal entaraam

    vanthavar thikaiththu sentaraam

    vaalum valithanai maranthaaraam

    ammaa appaa periyorae

    aanndavar pillaiyaay maarungal

    anpaal ullam maarivittal

    aanantham nammaiththaeti varum

  • Anandame Jeya Jeya ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

    ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

    ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே

    1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
      தளராதுள கிறிஸ்தானவராம்
      எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
      இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே
    2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
      மோசகஸ்திகள் தனிலேயுழல
      தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
      தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே
    3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
      பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
      தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
      தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

    Anandame Jeya Jeya Lyrics in English

    aananthamae! jeyaa! jeyaa!
    akamakilnthanaivarum paadiduvom

    njaanaratchakar naathar namai – intha
    naalvarai njaalamathinil kaaththaar – pukal – aananthamae

    1. sangu kanam valar sengaோlarasivai
      thalaraathula kiristhaanavaraam
      engal ratchakaraesu namai – veku
      irakkang kirupaiyudan ratchiththathaal – pukal – aananthamae
    2. munthu varuda mathinil manudaril veku
      mosakasthikal thanilaeyulala
      thanthu namakkuyirutaiyunavum – veku
      thayavudan Yesu tharkaaththathinaal – pukal – aananthamae
    3. panjam pasikkum pattayaththukkum veku kodum
      paal kollai Nnoy vishathoshaththirkum
      thanja ratchakar thavirththu namai – ith
      tharai thanil kurai thanniththaattiyathaal – pukal – aananthamae
  • Ananda Mazhaiyil Nanilam Mahizha ஆனந்த மழையில் நானிலம் மகிழ

    ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் – 2

    ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ

    அவனியை மாற்றிடும் அருட்கடலோ

    மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான்

    விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் – 2

    இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே

    பண்பாடவோ என்றும் கொண்டாவோ

    மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே

    என்றென்றும் உண்டாகும் பேரின்பமே – 3

    சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே

    காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே – 2

    எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன்

    பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்

    மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே

    என்றென்றும் உண்டாகும் பேரின்பமே – 3


    Ananda Mazhaiyil Nanilam Mahizha Lyrics in English

    aanantha malaiyil naanilam makila mannavan elukintan – 2

    aayiram nilavoliyo enai aanndidum iraiyaraso

    avaniyai maattidum arutkadalo

    mannavanae en ithayam ponnati pathikkintan

    vinnnakamae en ithayam anpudan alaikkintan – 2

    ini en vaalvilae oru ponnaalithae

    pannpaadavo entum konndaavo

    malarkinta puthuvaalvilae ini sukamaana puthuraakamae

    ententum unndaakum paerinpamae – 3

    settinilae thaamaraiyaay thaernthennai eduththaanae

    kaattilae narumanamaay kalanthennil nirainthaanae – 2

    enil ontakinaan naan nantakinaen

    pannivaalvukkaay ennaip parisaakkinaen

    malarkinta puthuvaalvilae ini sukamaana puthuraakamae

    ententum unndaakum paerinpamae – 3

  • Analaavi ThinanthaeாRum Enaiyaalavaenndum அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்

    அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்
    அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்
    அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்
    கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் துண்டும்

    1. தெய்வக சாயல் எனதாக வேண்டும் – என்
      நிலையான செல்வம் நராக வேண்டும்
      ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்
      வார்த்தை, என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்
    2. நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்
      இதயத்தின் எண்ணங்கள் நர் காணவேண்டும்
      பலன்தரும் உம்மது மனம் ஊன்றவேண்டும் – என்
      ஆசை, பசி, தாகம் நராக வேண்டும்
    3. விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் – என்
      ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்
      வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் – என்
      தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்
    4. களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் – என்
      காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும்
      கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் – பின்
      மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்

    Analaavi ThinanthaeாRum Enaiyaalavaenndum Lyrics in English

    analaavi thinanthaeாrum enaiyaalavaenndum
    aviyaamal niraivaeாdu enai kaakka vaenndum
    arulmaari nathiyaaka enil paaynthu odum
    kanivaeாdum thunnivaeாdum panniseyyath thunndum

    1. theyvaka saayal enathaaka vaenndum – en
      nilaiyaana selvam naraaka vaenndum
      aayul ellaam naan kanithara vaenndum – um
      vaarththai, en vaalvai selippaakka vaenndum
    2. niththiya paarvai nalnaeாkkam vaenndum – en
      ithayaththin ennnangal nar kaanavaenndum
      palantharum ummathu manam oontavaenndum – en
      aasai, pasi, thaakam naraaka vaenndum
    3. visuvaasam enakkullae nilaiththaeாnga vaenndum – en
      janamellaam Yesuvai panninthaaka vaenndum
      valivaliyaay vaalnthummai sevikkavaenndum – en
      thaaynaadu siluvaikku sarannaakavaenndum
    4. kalangamillaamal naan vaalnthidavaenndum – en
      kaalamellaam um panniseyyavaenndum
      kadamai mutiththae naan kannmoodavaenndum – pin
      makimaiyil ummukam tharisikkavaenndum
  • Anaithu Samayathu Meipporul அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

    அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
    வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
    மெய்ப்பொருள் இயேசுவே…

    உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
    அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்
    மெய்ப்பொருள் இயேசுவே…

    1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே
      பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை
      சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட
      துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்
      நிம்மதி எங்கே? விடுதலை எங்கே?
      என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட
      மெய்ப்பொருள் இயேசுவே…
    2. பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்
      கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட
      பலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்
      மன்னிக்கப்பட்டது, நம்பிக்கைப் பிறந்தது
      சோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன்
      பரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன்
      மெய்ப்பொருள் இயேசுவே…
    3. காலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும்
      மனிதனின் வாழ்வு ஓர் மாபெரும் மாய்கையே
      கல்வி, செல்வம், புகழ், பதவி ஆசைகள் பல
      மரணம் வரும்போது மறைந்து ஓடிப் போகும்
      உன் பாவமோ தூய்மையோ உன்னைத் துரத்திடும்
      புதிய மனம் பெற சிலுவை வரை வந்து
      மெய்ப்பொருள் இயேசுவே…

    Anaithu Samayathu Meipporul Lyrics in English

    anaiththu samayaththu meypporul Yesuvae
    vaethangal kooridum karupporul Yesuvae
    meypporul Yesuvae…

    unnmai enpathu onte ontakum
    annmaiyil sernthittal athuvum pulanaakum
    meypporul Yesuvae…

    1. Nnonpu, naerchchaை pala pirayaanam seythumae
      paavaththin koormaiyai vella mutiyavillai
      sothanai naeraththil udal ullam karaippada
      thukkam nirainthida vaalvellaam soka mayam
      nimmathi engae? viduthalai engae?
      entidum vaelaiyil kalvaari kannnnil pada
      meypporul Yesuvae…
    2. paavamum saapamum thuraththidum vaelaiyil
      kalvaari siluvaiyin kaatchiyil moolkida
      paliyaadaam Yesuvin iraththaththil en paavam
      mannikkappattathu, nampikkaip piranthathu
      sothanai vaelaiyil Yesuvin thunnai kanntaen
      paraloka paathaiyil innaiyatta inpam petten
      meypporul Yesuvae…
    3. kaalamum kadanthidum seelamum kurainthidum
      manithanin vaalvu or maaperum maaykaiyae
      kalvi, selvam, pukal, pathavi aasaikal pala
      maranam varumpothu marainthu otip pokum
      un paavamo thooymaiyo unnaith thuraththidum
      puthiya manam pera siluvai varai vanthu
      meypporul Yesuvae…