Category: Tamil Worship Songs Lyrics

  • Sarvalogathin Athibathi

    சர்வ லோகத்தின் அதிபதியேஎந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே – 2என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்எல்லாமே நீர்தானய்யாஎன் பெலனும் அரணும் கோட்டையும்துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா துதி உமக்கே தேவா துதி உமக்கேவிண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே – 2 சர்வ சிருஷ்டிப்பின் தேவனேசகல அதிகாரம் உடையவரே – 2சத்தியம் நிறைந்த மகத்துவரேபாதாளம் வென்ற பரிசுத்தரே – 2 சதா காலமும் வாழ்பவரேமரணமே இல்லாதவரே – 2மரணத்தையே வென்றவர்சரித்திரம் படைத்தவர் – 2 Sarva Logathin AthibathiyaeEnthan Ullathil Sonthamaanire –…

  • Sarva Valla Naamam

    சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – 4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதுதடைகளை தகர்த்திடும் நாமம் இது – 2 துதியினால் யுத்தம் செய்வோம்ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம்இப்படிதான் யுத்தம் செய்வோம் – 2 சூழ்நிலைகளை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்பெலவீனங்களைப் பார்க்கிலும்என் தேவன் பெரியவர் – 2 – துதியினால் Sarva Valla Naamam Yesuvin Naamam – 4Katugalai Aruthidum Naamam EdhaeThadaigalai Thagarthidum Naamam Edhae – 2 Thudhiyinaal Yutham SeivomJebathinaal…

  • Saruva Logathiba Namaskaram

    சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் Saruva Lokaathipaa, NamaskaaramSaruva Sirushtikanae, NamaskaaramTharai, Kadal, Uyir,Vaan, Sakalamum PataiththaThayaapara Pithaavae, Namaskaaram Thiru Avathaaraa, NamaskaaramJekath Thiratchakanae, NamaskaaramTharanniyil ManudarUyir AtainthongathTharuvinil Maanntoor…

  • Santhosam Ponguthey

    சந்தோஷம் பொங்குதே – 2சந்தோஷம் என்னில் பொங்குதேஅல்லேலூயாஇயேசு என்னை இரட்சித்தார்முற்றும் என்னை மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் பொங்குதே வழி தப்பி நான் திரிந்தேன் – பாவபழியதை சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலேஅழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில்எந்தன் பாவம் நீங்கிற்றே – 2 சத்துரு சோதித்திட தேவஉத்தரவுடன் வருவான்ஆனால் இயேசு கைவிடார்தானாய் வந்து இரட்சிப்பார்இந்த நல்ல இயேசு எந்தன்சொந்தமானாரே – 2 பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளத்தில் அழிந்திடுவார்நானோ பரலோகத்தில்நாளும் பாடல் பாடிடுவேன்என்னில் வாழும் இயேசுவோடுஎன்றும் வாழுவேன் – 2 Santhosham Ponguthae –…

  • Samathana Prabuve

    சமாதான பிரபுவே சமாதான பிரபுவேஎன் இயேசு இராஜனேபேரின்ப நதியே பேரின்ப நதியேஎன் இயேசு இராஜனே – 2 என் இயேசு இராஜனே – 2இராஜாதி இராஜாவேகர்த்தாதி கர்த்தாவேஎன் இயேசு இராஜனே – 2 1.இரட்சிப்பின் ஊற்றிலேமகிழ்ச்சியின் தண்ணீரைமொண்டு கொள்வோமய்யாபேரின்ப நதியில்தாகம் தீர்த்திடும்ஜீவ தண்ணீர் நீரேதாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலைஎன் தெய்வம் நீர்தானய்யா – 2என் தெய்வம் நீர்தானய்யா – சமாதான 2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்ஜீவ தண்ணீர் ஓடும்அமர்ந்த தண்ணீரண்டைநடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரேசத்ருக்கள் முன்னே எனக்காக…

  • Sabayagiya Sarirathukku

    சபையாகிய சரீரத்துக்குதலைவர் நீங்கதானைய்யா – 2அவரே முந்தின பேருமானர்அவரே எல்லோரிலும் பெரியவர் – 2 – சபையாகிய… இருளின் ஆதிக்கத்தில் இருந்தஎங்களை மீட்டவரே – 2அன்பின் குமாரனின் இராஜ்யத்தில்எங்களை சேர்ப்பவரே – 2எங்களை சேர்ப்பவரே எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா- 2 – சபையாகிய … உனக்கு எதிரான ஆயுதங்கள்ஒன்றும் வாய்ப்பதில்லை – 2யாக்கோபுக்கு எதிரானமந்திரம் ஒன்றும் இல்லை – 2தந்திரம் எதுவும் இல்ல எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா – 2 –…

  • Sabaiyae Oh Sabaiyae

    சபையே! ஓ சபையே!ஆதியில் கொண்ட அன்பேங்கே? உன்னை இரத்தத்தாலேமீட்டுக்கொண்டேன்உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்ஆனாலும் ஏனோ என்அன்பை மறந்தாய்? பரிசுத்தமுள்ளவன்பரிசுத்தமாகட்டும்நீதியை செய்ய வேண்டுமே திறப்பினில் நின்றுசுவரை அடைக்கும்மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே! எங்கள் இயேசுவே!என்னை முழுதும் தருகின்றேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர் வாழ்நாட்கள் எல்லாம்உம் அன்பை மறவேன் Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil Konda Anbengae Unnai RaththalaeMeettukondaenUn KayamellamAattrivittaen Aanaalum Yaeno EnAnbai Marandhai? ParisuththamullavanParisuththamaaganumNeedhiyai SeiyaVaendumae Thirappinil NindruSuvarai AdaikkumManidhargal Yezhumbanumae Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil…

  • Ruah Yehovah

    எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ப்ருகு யெஹோவஹ் என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம் சமாதானம் தன்திரே…

  • Ini Kavalai Illa

    கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம் ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே நம் வாழ்விலே – 2 1.கவலைகள் யாவையும் மாற்றினீரேகலக்கங்கள் யாவும் போக்கினீரே – 2உம்மையே நான் நம்பி வாழ்வதினால்என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே – 2 2.கண்ணீரின் வாழ்க்கையை மாற்றினீரேகஷ்டத்தின் நேரங்கள்…

  • Neer Nallavar

    ரெகொபோத் என் வாக்குத்தத்தமேஇழந்ததெல்லாம் திரும்ப வருகுதேமுந்தின சீரைப்பார்க்கிலும்நற்சீரை எனக்கு தந்தீரே – 2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர் – 2 நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போதுஎதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே – 2 என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்புநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர் – 2 வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னைகிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே – 2 Rehoboth En VaakkuththaththameIzhanthathellam Thirumba VarukutheMunthina…