Category: Tamil Worship Songs Lyrics

  • Paavi Nee Oodiva Meetpar

    பாவி நீ ஓடிவாமீட்பர் அழைக்கிறார்கோரா மா பாடுகள் உனக்காகவேவந்திடுவாய் என் மகனேபாவ ரோகங்கள் நீக்கிடவேவந்திடுவாய் என் மகனே வான் புவி படைத்திட்ட வல்ல பரன்வாறாலே அடிபடும் வேதனை பார்விண்ணாளும் தேவனின் ஏக சுதன்முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னைபழுதற்ற தூயனாய் மாற்றிடுமேசத்திய தேவனின் மீட்பு – உன்னைநித்திய வாழ்வினில் சேர்த்திடுமேபரம் – பதமே – உன்னை நித்தமே – வாழ்த்திடுமே – பாவி நீ சிந்தையின் பாவங்கள் நீக்கிடவேநிந்தையின் ரூபமாய் மாறினாரே –…

  • Paaduvaen Um Pugazhai Paaduvaen

    பாடுவேன் உம் புகழை பாடுவேன்நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2 என்னை கண்ட தெய்வமேநான் உம்மை பாடுவேன்என்னை காத்த இயேசுவேநான் என்றும் பாடுவேன் குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர் -2இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன்உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே -2இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 கண்ணீரின் பள்ளதாக்கில் நடந்தாலும் நான் பயந்திடேன்என்…

  • Ovvoru Natkalilum

    ஒவ்வொரு நாட்களிலும்பிரியாமல் கடைசி வரைஒவ்வொரு நிமிடமும்கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன்எந்தன் உயிரைப் பார்க்கிலும்ஆராதிப்பேன் உம்மை நான்உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனைஎன்னை நேசித்த நேசத்தின் ஆழமதைபெரும் கிருபையை நினைக்கும் போதுஎன்ன பதில் செய்வேனோஇரட்சிப்பின் பாத்திரத்தைஉயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும்நண்பர்கள் தள்ளுகையில்என் உயிர் கொடுத்துநான் நேசித்தோர் வெறுக்கையிலேநீ என்னுடையவன் என்று சொல்லிஅழைத்தீர் என் செல்லப் பெயரைவளர்த்தீர் இவ்வளவாகஉம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களைபனியை விட வெண்மையாய் மாற்றினீரேசொந்த இரத்தம் சிந்தியேமகனையே பலியாக்கினீர்நான் இரட்சிப்படைவதற்குஎன்…

  • Ovvoru Naalilum Ovvoru

    ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்உம்மையே நான் தேடனுமேஉந்தன் அன்புக்காகவேஎன் உள்ளம் ஏங்குதேஉம்மையே நான் வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவேஉம்மை நான் நேசிக்கிறேன்இயேசுவே இயேசுவேஉம்மை நான் வாஞ்சிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்உம்மை போல யாருமில்லை எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரேஎன் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரேஉம்மை போல யாருமில்லை Ovvaru Nalilum Ovvaru NimidamumUmmaiyae Nan ThedanumaeUm AnbirkagavaeEn Ullam YengudhaeUmmaiyae Nan Vaanchikiraen Yesuvae YesuvaeUmmai Nan NesikiraenYesuvae YesuvaeUmmai Nan Vaanchikaraen…

  • Oru Podhum Maravaadha

    ஒருபோதும் மறவாதஉண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகனே?ஒருபோதும் மறவாதஉண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகளே? சிறுவந்தொட்டுனை அருசெல்லப் பிள்ளைபோல் காத்த – 2உரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிருப்பாருன்னை எப்பெரிய போரிலும்ஏற்ற ஆயுதமீவார், – 2செல்லப்பிள்ளை உனக்குஏற்ற தந்தை நானென்பார் ஒருபோதும் மறவாதஉண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகனே?ஒருபோதும் மறவாதஉண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகளே?மகனே…. மகளே… Orupothum MaravaathaUnnmaip Pithaavirukka,Unakkenna Kurai Makanae?Orupothum MaravaathaUnnmaip Pithaavirukka,Unakkenna Kurai Magalae? Siruvanthottunai AruChellap Pillaipol Kaaththa – 2Urimaith Thanthyai YendrendrumUyirodiru Ppaarunnai Epperiya PorilumYetra…

  • Oru Podhum Ennai Kaividatha

    ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரேஉறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரேபாவியான என்னை அணைத்து கொண்டீரே நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்கலங்காதே என்று கண்ணீரை துடைத்துஎன் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2 ஹாலேலூயா (2) நன்றி ஏசுவேஹாலேலூயா (2)நன்றி தந்தையேஉம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரேபாவியான என்னை அணைத்து கொண்டீரே அழுக்கான என்னை கண்டீரய்யாகுப்பையில்…

  • Oru Kannukkum Thayai

    ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும்ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனேஎன் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர்கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும்வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2நான் கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் அடைந்துகழுகை போல் சிறகடித்து உயர்ந்திடுவேன். -2 கானான்…

  • Ondrumillappa

    ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம்உம்மை தான் நம்பி வாழ்கிறேன் கரங்களில் பொறித்தவரேதோளில் சுமக்கின்றிரே அனாதையாவதில்லைமறக்கப்படுவதும் இல்லை 1.அலைகள் சூழ்ந்த போதும்மூழ்கி போகவில்லைஅக்கினி சூழ்ந்த போதும்எரிந்து போகவில்லைதிராணிக்கு மேலாகவேசோதிக்க விடவில்லையே (என்னை) 2.உண்மை நம்பின யாரும்வெட்கமாய் போனதில்லைஉண்மை தேடின யாரும்கைவிடப்படுவதில்லைவார்த்தையில் உண்மையுள்ளதெய்வம் நீர் மாத்திரமே 3.அழைப்பும் பெரிதானதேதரிசனம் தந்தவரேஊழிய பாதையிலேசித்தம் நிறைவேற்றுமேசிலுவை சுமந்தவனாய்உண்மையே பின்செல்லுவேன்

  • Ondrumilla

    ஒன்றும் இல்ல என்னை தெரிந்து கொண்டீர்உண்மை இல்ல என்னை பிரித்தெடுத்தீர்உம் புகழை நான் படவேஉம் நீதியை பறைசாற்றவே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஒடுக்கப்பட்டு கலங்கி நின்றேன்உதவி செய்ய யாரும் இல்லைஅன்பு நிறைந்த கண்கள் கண்டதேஎன் நிலைமை மாற்றிடவேசெந்நீரினால் சுத்தம் செய்தீர்நீதியிலே என்னை நடத்துகின்றீர் உம் வார்தைகோ செவி சாய்க்கவில்லைஉம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லைஉம் அழைப்பை அசட்டைசெய்தேன்என் சுயமாய் வாழ்ந்தான் ஐயாஆனாலும் உம் அன்பு குறையவில்லைஉம் கிருபை விட்டு விலகவில்லை – ஒன்றும் அர்பணித்தேன் உமக்காகவேபின்பற்றுவேன்…

  • Ondrum Illa Ennai

    ஒன்றும் இல்ல என்னை தெரிந்து கொண்டீர்உண்மை இல்ல என்னை பிரித்தெடுத்தீர்உம் புகழை நான் படவேஉம் நீதியை பறைசாற்றவே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஒடுக்கப்பட்டு கலங்கி நின்றேன்உதவி செய்ய யாரும் இல்லைஅன்பு நிறைந்த கண்கள் கண்டதேஎன் நிலைமை மாற்றிடவேசெந்நீரினால் சுத்தம் செய்தீர்நீதியிலே என்னை நடத்துகின்றீர் உம் வார்தைகோ செவி சாய்க்கவில்லைஉம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லைஉம் அழைப்பை அசட்டைசெய்தேன்என் சுயமாய் வாழ்ந்தான் ஐயாஆனாலும் உம் அன்பு குறையவில்லைஉம் கிருபை விட்டு விலகவில்லை – ஒன்றும் அர்பணித்தேன் உமக்காகவேபின்பற்றுவேன்…