Category: Tamil Worship Songs Lyrics

  • En Iruthayathil Yesu

    என் இருதயத்தில் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே – 2வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமேஎன் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே – 2 இயேசு மாத்திரம் போதுமேஇயேசு மாத்திரம் போதுமேஇயேசு மாத்திரம் போதுமேஎன் வாழ்வில் அவர் போதுமே – 2 உறவுகள் மறந்தாலும்இயேசு மறக்கவில்லையேநம்பினோர்கள் விலகினாலும்இயேசு விலகவில்லையே – 2யார் மாறினாலும்என் இயேசு மாறவில்லையேநேற்றும் இன்றும் என்றும்இயேசு மாறா தேவனே – 2 துன்பமான வேளையிலேஇயேசு தூக்கி வந்தாரேஅழுகையின் நாட்களைஆனந்தமாய் மாற்றினாரே – 2உன் சுமை அனைத்தையும்என்னிடம் தா…

  • En Inba Thunba Neram

    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என் En Inba Thunba NeramNaan Ummai SeruvenNaan NambiduvenPaaril Ummai Saarnthiduven Naan Nambidum Deivam – YesuveNaan Endrume NambiduvenDhevane RaajaneThetri…

  • En Idhayam Yaruku Theriyum

    என் இதயம் யாருக்கு தெரியும்என் வேதனை யாருக்கு புரியும்என் தனிமை என் சோர்வுகள்யார் என்னை தேற்றக் கூடும் – 2 நெஞ்சின் நோகங்கள்அதை மிஞ்சும் பாரங்கள்தஞ்சம் இன்றியேஉள்ளம் ஏங்குதே – 2 சிறகு ஒடிந்த நிலையில்பறவை பறக்குமோவீசும் புயலிலேபடகும் தப்புமோ – 2 மங்கி எரியும் விளக்குபெருங்காற்றில் நிலைக்குமோஉடைந்த உள்ளமும்ஒன்று சேருமோ – 2 4.அங்கே தெரியும் வெளிச்சம்கலங்கரை தீபமோஇயேசு ராஜனின்முகத்தின் வெளிச்சமே – 2 En Ithayam Yaarukku TheriyumEn Vaethanai Yaarukku PuriyumEn Thanimai…

  • En Idhayam Sollum En Uthadum Paadum

    என் இதயம் சொல்லும்என் உதடும் பாடும்நீர் மட்டும் உண்மை அன்பு என்று உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனேஉறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர் கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரேஎன் சுமை சுமந்து கொண்டு உதவினீரே இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்றுவாழ்வதா சாவா என்று நினைத்த போதும்எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்என் கூடவே இருந்து தேற்றினீரே En ithayam…

  • En Elumpugal Theeykinrathea

    என் எலும்புகள் தேய்கின்றதேஎன் பெலனும் குறைகின்றதேஎன் நாட்களும் போகின்றதேஎன் காலமும் கரைகின்றதே-2 நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 1.சிலுவையில் அந்த காட்சிநொறுங்கியது என் இதயம்எனை மீட்ட உந்தன் பேரன்பைசொல்லுவேன் உலகெங்கிலும்-2சுவிசேஷ பாரம் என்றே நான்உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2 2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்பாவி என் நிலை உணர்ந்தேன்பரிசுத்த வாழ்வை வாழ்ந்திடஎன்ன தியாகம் நான் செய்வேனோ-2என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திசென்றிடுவேன் என்றும் உம் வழியில்-2 En Elumpugal TheeykinratheaEn Belanum KuraikinratheaEn Natkalum…

  • En Devan Enakkai Yavaium Seivar

    என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்நான் எதைக்கண்டும் பயப்படேன் – 2 நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்நான் சோர்ந்திடேன் ஒருபோதும் – 2 என்னென்ன துன்பங்கள் வந்தாலும்எந்தன் இயேசு என்னை மறவார்எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்இயேசு என்னோடு என்றும் இருப்பார் – 2 இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்என்மேல் அன்பு வைப்பார் என்றுமே – 2 முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்என் வாழ்க்கை இயேசு கரத்தில்பெரும் காரிருள்…

  • En Desamae

    தேசமெல்லாம் அழியுதேபாவத்தில் அழியுதேசீர்கெட்டு போகுதேசீரழிந்து போனதே – 2 திறப்பிலே நிற்க யாருமில்லமன்றாட ஒருவரில்ல பட்டிதொட்டி கிராமமெல்லாம்இயேசுவை அறியணும்பட்டணம் தேசமெல்லாம்இயேசுவை அறியணும் – 2 கண்கள் திறக்கணும்இதயம் உணரணும்கர்த்தர் தெய்வம் என்றுஜனங்கள் உணரணும் – 2 வாழுகின்ற ஒரு வாழ்க்கைஇயேசுவுக்காய் வாழணும்வாழ்நாள் முழுவதும்அவருக்காய் ஓடணும் – 2 Dhesamellam AzhiyudhePaavathil AzhiyudheSeerkettu PogutheySeerazhindu Ponadhey – 2 Thirappil Nirkka YaarumillaMandraaada Oruvarilla – 2 Pattithotti GraamamellamYesuvai AriyanumPattanam DhesamellamYesuvai Ariyanum – 2 Kangal…

  • En Belanae

    என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர் – 2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது – 2 உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான் – 2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது – 2 சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய…

  • En Belanakiya Karthave

    என் பெலனாகிய கர்த்தாவேநான் உம்மையே நம்பியுள்ளேன்நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்தாங்குதையா உம் கிருபை – நான்அழுது புலம்பும் நேரமெல்லாம்அணைக்குதையா உம் கிருபை என்னை நான் மரண இருளில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் நான்உங்க கோலும் தடியும் தேற்றுதையாஅனுதினம் வெற்றி பாதை காட்டுதையா உம்மாலே ஒரு சேனைக்குள்ளேபாய்ந்து நானும் சென்றிடுவேன்உம்மாலே ஒரு மதிலின் மேல்தாண்டி நானும் சென்றிடுவேன் -நான் En Pelanaakiya KarththaavaeNaan Ummaiyae NampiyullaenNaan Kaividappaduvathillai En Kaalkal Sarukkum PothellaamThaanguthaiyaa Um Kirupai –…

  • En Belanagiya Karthavae

    என் பெலனாகிய கர்த்தாவேஉம்மில் அன்பு கூறுவேன் – 2 என் துரோகமும் , என் கோட்டையும் நீர்நான் நம்பும் , என் கன்மலையும் நீர் – 2 எனக்கு நீர் வைத்ததை ஒருவரும் கனவும்கேட்கவும் இல்லை (மனதில்) தோன்றவும் இல்லை – 2காண்கிற அணித்தேயத்திற்காய் உம்மை நம்புகிறதென்னவோ – 2காணப்படாத நித்யத்திற்காய் விசுவாசத்தோடயே காத்திருப்பான் என் விருப்பம் வேண்டாம் அது வனாந்திர ஓடி போகும்உம் உள்ளம் தாரும் என் சந்ததி விளங்கும் – 2பாபியலோனின் மாளிகைக்காய் உம்மை…