Category: Tamil Worship Songs Lyrics

  • Pathukappar Nerukadiyil

    பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலே-2துணையாய் வருவார்உதவி செய்வார்-2 கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார் நம் துதிபலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக்கொண்டார்-2நாம் செய்த நற்கிரியைகளைமறவாமல் நினைக்கின்றார்-2 கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார் இதயம் விரும்புவதைநமக்கு தந்திடுவார்-2(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்செய்து முடித்திடுவார்-2 கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்வரும் எழுப்புதல் நாம் காண்போம்-2நம் தேவன் நாமத்தினால்கொடியேற்றி கொண்டாடுவோம்-2 கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார் பாதுகாத்தீர் நெருக்கடியில்பதில் தந்தீர் ஆபத்திலே-2துணையாய் வந்தீர்உதவி செய்தீர்-2 நன்றி ஐயா நன்றி ஐயா-2 துதிபலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக் கொண்டீர்-2நான் செய்த நற்கிரியைகளைமறவாமல்…

  • Vittu Kodukalayae

    விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும் மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலஎன்னை தேடி வந்தீங்கஇந்த மனுஷன் உதவலநீங்க வந்து நின்னீங்க கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்கஅற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க கல்லெறியும் மனிதர் முன்புகறைப்பட்ட வாழ்வை கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்கபாவம் நிறைந்த இருளான வாழ்க்கையிலஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக…

  • Parama Erusalemae

    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா எருசலேமே கோழி தன் குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே சர்வ சங்க சபையின் அங்கமானேன்சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் –…

  • Vetri Siranthaar

    வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டுசிலுவையிலே வெற்றி சிறந்தார் – 2 ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்சிலுவையிலே ஜெயம் எடுத்தார் – 2 (நமக்கு) எதிரான சத்துருவின் கிரியைகளைஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – 2சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை – 2 2.தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காகஅதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமா – 2பரிசுத்தமானோம் திரு இரத்தத்தால் – 2 3.நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்…

  • Kanmalaiyanavar

    கன்மலையானவர் தூதிக்கப்படுவீராகஎன் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக நீர் என் கன்மலை என் கோட்டைஎன் இரட்சகர் என் தேவன்நான் நம்பும் துருகம் என் கேடகம்உயர்ந்த அடைக்கலம்இரட்சண்ய கொம்பு என் பெலனாகிய கர்த்தாவேநான் உம்மில் அன்பு கூறுவேன் ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர்விசாலமான இடத்திலே என்னைகொண்டு வந்து நீர் தப்புவித்தீர் என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்நெருக்கும் போது நான் அபயமிட்டேன்உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்கரம் பிடித்து தூக்கி விட்டீர் கால்களை மான்களின் கால்களை போலாக்கிஉயர் ஸ்தலங்களில்…