Category: Tamil Worship Songs Lyrics

  • Aaraadhanai Velaiyil

    ஒரு நாள் இரவில்
    என் இயேசு என்னோடு பேசினார்
    பல நாள் இரவில்
    என் தேவன் என்னோடு பேசினார்

    ஆராதனை வேளையில்
    என் இயேசு என்னோடு பேசினார்
    ஆராதனை வேளையில்
    என் தேவன் என்னோடு பேசினார்

    1.நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
    தம் கை தட்டி சிரிக்கும் வேளை – 2
    கலங்காதே திகையாதே
    உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2

    2.மனம் கசந்து கசந்து அழும் வேளையில்
    மனம் துவண்டு துவண்டு நின்றேன் – 2
    கலங்காதே திகையாதே
    உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2


    ஒரு நாள் இரவில்
    என் இயேசு என்னோடு பேசினார்
    பல நாள் இரவில்
    என் தேவன் என்னோடு பேசினார்

    Oru Naal Iravil
    En Yesu Ennodu Pesinaar
    Pala Naal Iravil
    En Devan Ennodu Pesinaar

    ஆராதனை வேளையில்
    என் இயேசு என்னோடு பேசினார்
    ஆராதனை வேளையில்
    என் தேவன் என்னோடு பேசினார்

    Aaraadhanai Velaiyil
    En Yesu Ennodu Pesinaar
    Aaraadhanai Velaiyil
    En Devan Ennodu Pesinaar

    1.நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
    தம் கை தட்டி சிரிக்கும் வேளை – 2
    கலங்காதே திகையாதே
    உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2

    1. Naan Nambiya Manidhar Ennai Kaivittu
      Tham Kai Thatti Sirikkum Velai – 2
      Kalangadhe Thigaiyathe
      Unnai Orupodhum Maraven Endraar – 2

    2.மனம் கசந்து கசந்து அழும் வேளையில்
    மனம் துவண்டு துவண்டு நின்றேன் – 2
    கலங்காதே திகையாதே
    உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2

    1. Manam Kasandhu Kasandhu Azhum Velaiyil
      Manam Thuvandu Thuvandu Nindren – 2
      Kalangathe Thigaiyadhe
      Unnai Orupodhum Maraven Endraar – 2
  • Aaraadhanai Velaiyil

    ஒரு நாள் இரவில்
    என் இயேசு என்னோடு பேசினார்
    பல நாள் இரவில்
    என் தேவன் என்னோடு பேசினார்

    ஆராதனை வேளையில்
    என் இயேசு என்னோடு பேசினார்
    ஆராதனை வேளையில்
    என் தேவன் என்னோடு பேசினார்

    1.நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
    தம் கை தட்டி சிரிக்கும் வேளை – 2
    கலங்காதே திகையாதே
    உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2

    2.மனம் கசந்து கசந்து அழும் வேளையில்
    மனம் துவண்டு துவண்டு நின்றேன் – 2
    கலங்காதே திகையாதே
    உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2


    ஒரு நாள் இரவில்
    என் இயேசு என்னோடு பேசினார்
    பல நாள் இரவில்
    என் தேவன் என்னோடு பேசினார்

    Oru Naal Iravil
    En Yesu Ennodu Pesinaar
    Pala Naal Iravil
    En Devan Ennodu Pesinaar

    ஆராதனை வேளையில்
    என் இயேசு என்னோடு பேசினார்
    ஆராதனை வேளையில்
    என் தேவன் என்னோடு பேசினார்

    Aaraadhanai Velaiyil
    En Yesu Ennodu Pesinaar
    Aaraadhanai Velaiyil
    En Devan Ennodu Pesinaar

    1.நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
    தம் கை தட்டி சிரிக்கும் வேளை – 2
    கலங்காதே திகையாதே
    உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2

    1.Naan Nambiya Manidhar Ennai Kaivittu
    Tham Kai Thatti Sirikkum Velai – 2
    Kalangadhe Thigaiyathe
    Unnai Orupodhum Maraven Endraar – 2

    2.மனம் கசந்து கசந்து அழும் வேளையில்
    மனம் துவண்டு துவண்டு நின்றேன் – 2
    கலங்காதே திகையாதே
    உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2

    1. Manam Kasandhu Kasandhu Azhum Velaiyil
      Manam Thuvandu Thuvandu Nindren – 2
      Kalangathe Thigaiyadhe
      Unnai Orupodhum Maraven Endraar – 2
  • Aadhaaram Neer Thaan Aiyya

    ஆதாரம் நீர் தான் ஐயா
    என் துறையே
    ஆதாரம் நீர் தான் ஐயா – 2

    சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
    ஆதாரம் நீர் தான் ஐயா
    என் துறையே
    ஆதாரம் நீர் தான் ஐயா

    1.சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
    துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
    துக்கம் மிகும் வேலையில்
    உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

    2.நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
    நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
    நட்டாற்றில் விட்டார் ஐயா
    தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

    3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
    வற்ற கிருபை நதியே – என் பதியே
    வற்ற கிருபை நதியே
    என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா


    ஆதாரம் நீர் தான் ஐயா
    என் துறையே
    ஆதாரம் நீர் தான் ஐயா – 2

    Aadhaaram Neer Thaan Aiyya
    En Duraiye
    Aadharam Neer Thaan Aiyya

    சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
    ஆதாரம் நீர் தான் ஐயா
    என் துறையே
    ஆதாரம் நீர் தான் ஐயா

    Sodhaam Ulagil Naan Theedhaal Mayangayil – 2
    Aadhaaram Neer Thaan Aiyya
    En Duraiye
    Aadharam Neer Thaan Aiyya

    1.சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
    துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
    துக்கம் மிகும் வேலையில்
    உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

    1. Sodhanai Adarnthu VedhanaI Thodarnthu – 2
      Thukkam Migum Velayil – En Sugirthamey
      Thukkam Migum Velayil
      Um Dhasanuku Aadhaaram Neer Thaan Aiyya

    2.நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
    நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
    நட்டாற்றில் விட்டார் ஐயா
    தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

    1. Naam Naam Thunai Ena Nayandhurai Sonnavar – 2
      Nataatril Vitaar Aiyya – Thaniyanai
      Nataatril Vitaar Aiyya
      Thaniyanuku Aadhaaram Neer Thaan Aiyya

    3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
    வற்ற கிருபை நதியே – என் பதியே
    வற்ற கிருபை நதியே
    என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா

    1. Katror Perumaiye Matror Arumaiye – 2
      Vatra Krubai Nathiye – En Padhiye
      Vatra Krubai Nathiye
      En Padhiye Aadhaaram Neer Thaan Aiyya
  • Ebinesar Neer Thaanaya

    எபினேசர் நீர் தானாய்
    இதுவரை நடத்தினீரே – 2
    எல்ரோயே நீர்தானாயா
    என்னையும் கண்டீரய்யா – 2

    எனதெல்லாம் நீரே என் யேசுவே
    உமையன்றி வாழ்வெதய்யா
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    துணையாளர் நீர் தானயா

    1. தள்ளாடி நான் தடுமாறும் போது
    தகப்பனாய் கரம் பிடித்தீர் – 2
    நிலையற்ற என் வாழ்க்கையை
    தாங்கினீர் கிருப்பையினால் – 2

    2. எதிர் காலம் இல்லாமல் புலம்பும் போது
    நம்பிக்கையை தந்தீர் அய்யா – 2
    (உம்) வார்த்தையை அனுப்பி திடப்படுத்தி
    தைரியம் தந்தீர் அய்யா – 2

    3. தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
    எல்லாமே நீர் தானாய் – 2
    அனாதையாய் நான் அலைந்தாலும்
    அணைத்து கொண்டீர் அய்யா – 2

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் முழு உள்ளத்தோடே – 2


    எபினேசர் நீர் தானாய்
    இதுவரை நடத்தினீரே – 2
    எல்ரோயே நீர்தானாயா
    என்னையும் கண்டீரய்யா – 2

    Ebinesar Neer Thaanaya
    Ithuvarai Nadathinire – 2
    Elroye Neerthaanayaa
    Ennayium Kandeerayya – 2

    எனதெல்லாம் நீரே என் யேசுவே
    உமையன்றி வாழ்வெதய்யா
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    துணையாளர் நீர் தானயா

    Enathellam Neere En Yeasuve
    Umaiyantri Vazhvethayya
    Ummaithaaney Nambiullen
    Thunayaalar Neer Thanaya

    1. தள்ளாடி நான் தடுமாறும் போது
    தகப்பனாய் கரம் பிடித்தீர் – 2
    நிலையற்ற என் வாழ்க்கையை
    தாங்கினீர் கிருப்பையினால் – 2

    1.Thalladi Naan Thdumaarum Pothu
    Thagappanaay Karam Piditheer – 2
    Nilayatra En Vazhkayay
    Thangineer Kirubyinaal – 2

    2. எதிர் காலம் இல்லாமல் புலம்பும் போது
    நம்பிக்கையை தந்தீர் அய்யா – 2
    (உம்) வார்த்தையை அனுப்பி திடப்படுத்தி
    தைரியம் தந்தீர் அய்யா – 2

    2.Ethir Kaalam Ilaamal Pulampum Pothu
    Nambikay Thantheer Ayya – 2
    (Um)Vaarthayai Anupi Thidapaduthi
    Thayriyam Thantheer Ayya – 2

    3. தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
    எல்லாமே நீர் தானாய் – 2
    அனாதையாய் நான் அலைந்தாலும்
    அணைத்து கொண்டீர் அய்யா – 2

    3.Thaai Maranthaalum Thanthai Maranthaalum
    Ellamae Neer Thaanaya – 2
    Anathaayai Naan Alainthaalum
    Anaithu Kondeer Ayya – 2

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் முழு உள்ளத்தோடே – 2

    Aarathippen Aarathippen
    Aarathippen Muzhu Ullathodeay – 2

  • Thaguvathu Thonaathu

    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர்
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர் – 2

    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

    பல்கால் யாக்கையில்
    என் கால் தவறியும்
    ஒருக்கால் விலகாது
    மால்வரை சுமந்தார் – 2
    வழி தொலை கொடுத்தாய்
    உழிதனை இழந்தாய் என
    பழி சொல்லும் மாந்தர் முன்
    செழி என ததும்பிடும் எந்தை

    ஏகாதாவர்…….
    ப நி ச ரி ம ப….
    ரி க க ரி ம க ரி….

    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர்
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர் – 2

    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா


    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர்
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர் – 2

    Thaguvathu Thonaathu Yerkindravar
    Vallathu Ethuvendru Nadaathavar
    Vadipponorai Naadi Thaan Sendru
    Moodi Siraginil Kappavar

    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

    Alleloo Hallelujah Aaa ..Aaa..Aaa. – 2
    En Niram Maarave Tham Tharam Thazhththinaar
    En Siram Thaazhththi Paaduven Hallelujah…

    பல்கால் யாக்கையில்
    என் கால் தவறியும்
    ஒருக்கால் விலகாது
    மால்வரை சுமந்தார் – 2
    வழி தொலை கொடுத்தாய்
    உழிதனை இழந்தாய் என
    பழி சொல்லும் மாந்தர் முன்
    செழி என ததும்பிடும் எந்தை

    Palkaal Yaakkayil En Kaal Thavariyum
    Orukkal Vilakaathu Maalvarai Sumanthaar – 2
    Vazhi Tholai Koduththaay
    Ulithanai Izhanthaay Ena
    Pazhi Sollum Manthar Mun
    Sezhi Ena Thathumbidum Enthai

    ஏகாதாவர்…….
    ப நி ச ரி ம ப….
    ரி க க ரி ம க ரி….

    Yegaathavar…..

    PA NI SA RI MA PA…
    RI GA GA RI MA GA RI…

    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர்
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர் – 2

    Thaguvathu Thonaathu Yerkindravar
    Vallathu Ethuvendru Nadaathavar
    Vadipponorai Naadi Thaan Sendru
    Moodi Siraginil Kappavar

    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

    Alleloo Hallelujah Aaa ..Aaa..Aaa. – 2
    En Niram Maarave Tham Tharam Thazhththinaar
    En Siram Thaazhththi Paaduven Hallelujah…

  • Karthar Enakaai

    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார் -4
    சொன்னதை செய்யும் வரை
    அவர் என்னை கை விடுவதில்லை -2

    கர்த்தர் எனக்காய்
    கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    கர்த்தர் எனக்காய்
    கர்த்தர் எனக்காய்
    மலைகளை பெயர்ப்பாரே – 2

    நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலை நிற்க்குமோ
    என்ற பயமும் இல்லை – 2
                             -கர்த்தர்

    என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததை திரும்பவும்
    தருவேன் என்றீரே – 2
                             -கர்த்தர்


    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார் -4
    சொன்னதை செய்யும் வரை
    அவர் என்னை கை விடுவதில்லை -2

    Karthar Enakaai Yavaiyum
    seiythu mudippaar
    sonnathai seyyumvarai avar
    ennaik kaividuvathillai

    கர்த்தர் எனக்காய்
    கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    கர்த்தர் எனக்காய்
    கர்த்தர் எனக்காய்
    மலைகளை பெயர்ப்பாரே – 2

    karththar enakkaay karththar enakkaay
    yaavaiyum seythu mudippaar
    karththar enakkaay karththar enakkaay
    malaikalai peyarppaarae

    நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலை நிற்க்குமோ
    என்ற பயமும் இல்லை – 2
                             -கர்த்தர்

    neer sonnathu nadakkumo
    enta santhaekam illai
    neer ninaiththathu nilainirkumo
    enta payamum illai – karththar

    என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததை திரும்பவும்
    தருவேன் என்றீரே – 2
                             -கர்த்தர்

  • Pathukappar Nerukadiyil

    பாதுகாப்பார் நெருக்கடியில்
    பதில் தருவார் ஆபத்திலே-2
    துணையாய் வருவார்
    உதவி செய்வார்-2

    கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

    நம் துதிபலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக்கொண்டார்-2
    நாம் செய்த நற்கிரியைகளை
    மறவாமல் நினைக்கின்றார்-2

    கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

    இதயம் விரும்புவதை
    நமக்கு தந்திடுவார்-2
    (நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
    செய்து முடித்திடுவார்-2

    கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

    மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
    வரும் எழுப்புதல் நாம் காண்போம்-2
    நம் தேவன் நாமத்தினால்
    கொடியேற்றி கொண்டாடுவோம்-2

    கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

    பாதுகாத்தீர் நெருக்கடியில்
    பதில் தந்தீர் ஆபத்திலே-2
    துணையாய் வந்தீர்
    உதவி செய்தீர்-2

    நன்றி ஐயா நன்றி ஐயா-2

    துதிபலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக் கொண்டீர்-2
    நான் செய்த நற்கிரியைகளை
    மறவாமல் நினைக்கின்றீர்-2

    நன்றி ஐயா நன்றி ஐயா-4


    பாதுகாப்பார் நெருக்கடியில்
    பதில் தருவார் ஆபத்திலே-2
    துணையாய் வருவார்
    உதவி செய்வார்-2

    Paadhukaappaar Nerukkadiyil
    Pathil Tharuvaar Aabaththilae – 2
    Thunayaai Varuvaar
    Uthavi Seivaar – 2

    கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

    Kaividaar Kaividaar – 2

    நம் துதிபலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக்கொண்டார்-2
    நாம் செய்த நற்கிரியைகளை
    மறவாமல் நினைக்கின்றார்-2

    Thuthi Bali Anaiththayumae
    Priyamaai Yetrukkondaar – Nam – 2
    Naam Seitha Narkiriyaikalai
    Maravaamal Ninaikkinraar – 2

    கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

    Kaividaar Kaividaar – 2

    இதயம் விரும்புவதை
    நமக்கு தந்திடுவார்-2
    (நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
    செய்து முடித்திடுவார்-2

    Idhayam Virumbuvathai
    Namakku Thanthiduvaar – 2
    Yekkankal Anaiththaiyum
    Seidhu Mudiththiduvaar – Nam – 2

    கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

    Kaividaar Kaividaar – 2

    மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
    வரும் எழுப்புதல் நாம் காண்போம்-2
    நம் தேவன் நாமத்தினால்
    கொடியேற்றி கொண்டாடுவோம்-2

    Makizhchiyil Aarpparippom
    Varum Elupputhal Naam Kannbom – 2
    Nam Dhevan Naamaththinaal
    Kodiyaetri Kondaaduvom – 2

    கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார்

    Kaividaar Kaividaar – 2

    பாதுகாத்தீர் நெருக்கடியில்
    பதில் தந்தீர் ஆபத்திலே-2
    துணையாய் வந்தீர்
    உதவி செய்தீர்-2

    Paadhukaathitheer Nerukkadiyil
    Pathil Thantheer Aabaththilae – 2
    Thunayaai Vandhaar
    Uthavi Seitheer – 2

    நன்றி ஐயா நன்றி ஐயா-2

    Nandri Aiya Nandri Aiya – 2

    துதிபலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக் கொண்டீர்-2
    நான் செய்த நற்கிரியைகளை
    மறவாமல் நினைக்கின்றீர்-2

    Thuthi Bali Anaiththayumae
    Priyamaai Yetrukkondaar – 2
    Naam Seitha Narkiriyaikalai
    Maravaamal Ninaikkinraar – 2

    நன்றி ஐயா நன்றி ஐயா-4

    Nandri Aiya Nandri Aiya – 2

  • Vittu Kodukalayae

    விட்டுக்கொடுக்கலையே
    விட்டுக்கொடுக்கலையே
    சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும்
    விட்டுக்கொடுக்கலையே

    கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல
    என்னை தேடி வந்தீங்க
    இந்த மனுஷன் உதவல
    நீங்க வந்து நின்னீங்க

    கலங்கின என்னை கண்டு
    கடல் மேல நடந்து வந்து
    காற்றையும் கடலை அதற்றி
    கரை சேர்த்தீங்க
    அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
    அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க

    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

    கல்லெறியும் மனிதர் முன்பு
    கறைப்பட்ட வாழ்வை கண்டு
    கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க
    பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
    ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க

    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க


    விட்டுக்கொடுக்கலையே
    விட்டுக்கொடுக்கலையே
    சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும்
    விட்டுக்கொடுக்கலையே

    Vittu Kodukalayae
    Vittu Kodukalayae
    Saathaan Kayilum Manushan Kayilum
    Vittu Kodukalayae

    கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல
    என்னை தேடி வந்தீங்க
    இந்த மனுஷன் உதவல
    நீங்க வந்து நின்னீங்க

    Konjam Kooda Ninachu Paarkala
    Ennai Theadi Vandheenga
    Indha Manushan Udhavala
    Neenga Vandhu Nineenga

    கலங்கின என்னை கண்டு
    கடல் மேல நடந்து வந்து
    காற்றையும் கடலை அதற்றி
    கரை சேர்த்தீங்க
    அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
    அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க

    Kalangina Ennai Kandu
    Kadal Mela Nadandhu Vandhu
    Kaatrayum Kadalai Adhatri
    Karai Sertheenga
    Arpa Visuvasam Niraindha En Vaazhkayila
    Arputham Seibavaraai Vandhu Viteenga

    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

    Ennai Aatri Thetri Aravanacheenga
    Nalla Thagapanaaga Thooki Sumandheenga

    கல்லெறியும் மனிதர் முன்பு
    கறைப்பட்ட வாழ்வை கண்டு
    கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க
    பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
    ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க

    Kalangina Ennai Kandu
    Kadal Mela Nadandhu Vandhu
    Kaatrayum Kadalai Adhatri
    Karai Sertheenga
    Arpa Visuvasam Niraindha En Vaazhkayila
    Arputham Seibavaraai Vandhu Viteenga

    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

    Ennai Aatri Thetri Aravanacheenga
    Nalla Thagapanaaga Thooki Sumandheenga

  • Parama Erusalemae

    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
    அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே

    ஆமென் அல்லேலூயா

    எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
    ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
    தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
    தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

    ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
    சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
    நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
    நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

    சர்வ சங்க சபையின் அங்கமானேன்
    சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
    பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
    பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

    விடுதலையே விடுதலை விடுதலையே
    லோகமதின் மோகத்தில் விடுதலையே
    நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
    நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

    கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
    எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
    மரணமில்லை மனநோயின் துயரமில்லை
    அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே


    பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
    அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே

    Parama Jerusalemae
    parama erusalaemae paralokam vittiranguthae
    alangaara manavaattiyaay

    ஆமென் அல்லேலூயா

    aamen allaelooyaa (4)

    எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
    ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
    தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
    தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

    erusalaemae koli than kunjukalai
    aettannaikkum aekkaththin kural kaettaen
    thaaypparavai thutiththidum paasam kanntaen
    thaaparamaay sirakinil thanjamaanaen – kanivaana erusalaemae

    ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
    சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
    நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
    நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

    jeeva thaevan nakarinil kutipukunthaen
    seeyon malaich seerukkuch sonthamaanaen
    neethi thaevan neelati siram puthaiththaen
    neethimaankal aaviyil maruvi ninten – maelaana erusalaemae

    சர்வ சங்க சபையின் அங்கமானேன்
    சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
    பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
    பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

    sarva sanga sapaiyin angamaanaen
    sarvaloka naduvarin arukil vanthaen
    parinthuraikkum iraththaththil moolki ninten
    parivaaramaay thootharkal aati nintar – aahaa en erusalaemae

    விடுதலையே விடுதலை விடுதலையே
    லோகமதின் மோகத்தில் விடுதலையே
    நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
    நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

    viduthalaiyae viduthalai viduthalaiyae
    lokamathin mokaththil viduthalaiyae
    naanaeyenum suyavaalvil viduthalaiyae
    naathar thanil vaalvathaal viduthalaiyae – suyaatheena erusalaemae

    கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
    எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
    மரணமில்லை மனநோயின் துயரமில்லை
    அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே

    kannnneer yaavum kanivodu thutaiththiduvaar
    ennnamathin aekkangal theerththiduvaar
    maranamillai manaNnoyin thuyaramillai
    alaralillai alukaiyin sokamillai – thalaikaraam erusalaemae

  • Vetri Siranthaar

    வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2
    துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டு
    சிலுவையிலே வெற்றி சிறந்தார் – 2

    ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்
    சிலுவையிலே ஜெயம் எடுத்தார் – 2

    1. (நமக்கு) எதிரான சத்துருவின் கிரியைகளை
      ஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – 2
      சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை – 2

    2.தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக
    அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமா – 2
    பரிசுத்தமானோம் திரு இரத்தத்தால் – 2

    3.நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்
    அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் – 2
    சுமந்து தீர்த்தார் நம் பெலவீனங்கள் – 2

    4.சாபமானார் சிலுவையிலே நமக்காக
    சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டுக்கொண்டார் – 2
    சுகம் செல்வம் நம் உரிமை சொத்து – 2


    வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2
    துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டு
    சிலுவையிலே வெற்றி சிறந்தார் – 2

    Vettri Sirandhaar Vettri Sirandhaar Siluvaiyilae – 2
    Thuraithanangal Adhigaarangal Urindhu Kondu
    Siluvaiyilae Vettri Sirandhaar – 2

    ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்
    சிலுவையிலே ஜெயம் எடுத்தார் – 2

    Jeyam Eduthaar Jeyam Eduthaar
    Siluvaiyilae Jeyam Eduthaar – 2

    (நமக்கு) எதிரான சத்துருவின் கிரியைகளை
    ஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – 2
    சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை – 2

    (Namakku) Edhiraana Sathuruvin Kiriyaigalai
    Aani Adithu Illaamal Agattrivittaar – 2
    Siluvai Ubathesam Adhu Deva Vallamai – 2

    தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக
    அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமா – 2
    பரிசுத்தமானோம் திரு இரத்தத்தால் – 2

    Thandikkappattaar Silvaiyilae Namakkaay
    Adhanaal Naam Mannikkappattom Ilavasama – 2
    Parisuthamaanom Thiru Rathathaal – 2

    நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்
    அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் – 2
    சுமந்து தீர்த்தார் நம் பெலவீனங்கள் – 2

    Namakkaay Kaayappattaar Adikkappattaar
    Adhanaal Naam Sugamaanom Thazhumbugalaal – 2
    Sumandhu Theerthaar Nam Belaveenangal – 2

    சாபமானார் சிலுவையிலே நமக்காக
    சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டுக்கொண்டார் – 2
    சுகம் செல்வம் நம் உரிமை சொத்து – 2

    Saabamaanaar Siluvaiyilae Namakkaay
    Saabam Neekki Nammaiyellaam Meettukkondaar – 2
    Sugam Selvam Nam Urimai Sotthu – 2