Category: Tamil Worship Songs Lyrics
-
Aarathanai Ummakkey
யாக்கோபின் சந்ததியேஇஸ்ரவேலின் சந்ததியேதாயின் கருவில் உருவாகும் முன்னேதாங்குவேன் என்றீர் – 2முதிர் வயது வரையிலும்நரை வயது வரை மட்டும்தாங்குவேன் ஏந்துவேன்தப்புவிப்பேன் என்றீர் ஆராதனை ஆராதனை – 2உயிருள்ள நாளெல்லாமே – 2 1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்துஅவர் சொன்னதை நிறைவேற்றுஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்பலத்த கரத்துக்குள் அடங்கி இரு 2.நீ நம்புவது ஒருநாளும்வீணாகவே போகாதுவாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்உண்மையுள்ளவர் கலங்காதே யாக்கோபின் சந்ததியேஇஸ்ரவேலின் சந்ததியேதாயின் கருவில் உருவாகும் முன்னேதாங்குவேன் என்றீர் – 2முதிர் வயது வரையிலும்நரை வயது வரை மட்டும்தாங்குவேன் ஏந்துவேன்தப்புவிப்பேன்…
-
Aarainthu Paarum Devaney
ஆராய்ந்து பாரும் தேவனேஎன்னையும் நீர் அறிவீர்புதிதும் ஜீவனுமானபாதையில் ஓடச்செய்யும் உம் வார்த்தை கேட்டிடாமல்குற்றங்கள் பல செய்தேன்கர்த்தவேய அவைகள் முற்றும் ஒழியஎன்னிலே வெளிச்சம் தந்திடுமே சுயம் என்னில் சாகவேண்டும்நீர் என்னில் பெருகவேண்டும்என் சித்தம் விரும்பேன்என்னையே பலியைதந்தேன் உம் சேவை செய்திடவே ஆராய்ந்து பாரும் தேவனேஎன்னையும் நீர் அறிவீர்புதிதும் ஜீவனுமானபாதையில் ஓடச்செய்யும் Aarainthu paarum devaneyEnnaiyum neer aariveerPuthithum jeevanumanaPaathaiyil odaseiyum உம் வார்த்தை கேட்டிடாமல்குற்றங்கள் பல செய்தேன்கர்த்தவேய அவைகள் முற்றும் ஒழியஎன்னிலே வெளிச்சம் தந்திடுமே Um varthai ketidamalKutrangal…
-
Aaradhanaikuriyavarae
எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே – 2துதி கன மகிமைக்கு பாத்திரரேபுகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே – 2 ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைமுழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனைமுழு பெலத்தோடு உமக்கு ஆராதனை – 2 1.தூரம் சென்ற பாவி என்னைதேடி வந்தீரேமார்போடு சேர்த்தணைத்து உம்பிள்ளையாக்கினீர் – 2 2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்பெலன் தந்தீரேசத்துவத்தை அளித்துஎன்னை பெருகப்பண்ணினீர் – 2 3.ஊழியத்தின் பாதையிலேஎத்தனை சோதனை (நிந்தனை)வந்த போதும் கைவிடாமல்தாங்கி நடத்தினீர் – 2 எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே…
-
Aaradhanai seigirom
ஆராதனை செய்கின்றோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே- நீர் உமக்கு ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனை 1.என் இருதய வாஞ்சைகளைநிறைவேற்றி தருபவரேஎன் ஆத்தும நேசர் நீரேஎன் அன்பு தெய்வம் நீரே 2.கன்மலையாம் கர்த்தரேஎன் தாகம் தீர்ப்பவரேகர்த்தாராம் என் மீட்பரேஎன்னை மீட்டவரே 3.உன்னதமானவரேஉயர்வை தருபவரேசேனைகளின் கர்த்தரேஎங்களை காப்பவரே 4.துதிகள் தேவனேஉம்மை துதிக்கின்றோம்ஸ்தோத்திரம் செலுத்தியேஉம்மை ஆராதிப்போம் ஆராதனை செய்கின்றோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் Aaradhanai SeigiromUmmai UyarthugiromUmmai Aaradhanai SeigiromUmmai Thuthikindrom நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே- நீர்…
-
Aaraadhanai Velaiyil
ஒரு நாள் இரவில்என் இயேசு என்னோடு பேசினார்பல நாள் இரவில்என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில்என் இயேசு என்னோடு பேசினார்ஆராதனை வேளையில்என் தேவன் என்னோடு பேசினார் 1.நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டுதம் கை தட்டி சிரிக்கும் வேளை – 2கலங்காதே திகையாதேஉன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2 2.மனம் கசந்து கசந்து அழும் வேளையில்மனம் துவண்டு துவண்டு நின்றேன் – 2கலங்காதே திகையாதேஉன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2 ஒரு நாள்…
-
Aaraadhanai Velaiyil
ஒரு நாள் இரவில்என் இயேசு என்னோடு பேசினார்பல நாள் இரவில்என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில்என் இயேசு என்னோடு பேசினார்ஆராதனை வேளையில்என் தேவன் என்னோடு பேசினார் 1.நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டுதம் கை தட்டி சிரிக்கும் வேளை – 2கலங்காதே திகையாதேஉன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2 2.மனம் கசந்து கசந்து அழும் வேளையில்மனம் துவண்டு துவண்டு நின்றேன் – 2கலங்காதே திகையாதேஉன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2 ஒரு நாள்…
-
Aadhaaram Neer Thaan Aiyya
ஆதாரம் நீர் தான் ஐயாஎன் துறையேஆதாரம் நீர் தான் ஐயா – 2 சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2ஆதாரம் நீர் தான் ஐயாஎன் துறையேஆதாரம் நீர் தான் ஐயா 1.சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமேதுக்கம் மிகும் வேலையில்உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா 2.நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்நட்டாற்றில் விட்டார்…
-
Ebinesar Neer Thaanaya
எபினேசர் நீர் தானாய்இதுவரை நடத்தினீரே – 2எல்ரோயே நீர்தானாயாஎன்னையும் கண்டீரய்யா – 2 எனதெல்லாம் நீரே என் யேசுவேஉமையன்றி வாழ்வெதய்யாஉம்மைத்தானே நம்பியுள்ளேன்துணையாளர் நீர் தானயா 1. தள்ளாடி நான் தடுமாறும் போதுதகப்பனாய் கரம் பிடித்தீர் – 2நிலையற்ற என் வாழ்க்கையைதாங்கினீர் கிருப்பையினால் – 2 2. எதிர் காலம் இல்லாமல் புலம்பும் போதுநம்பிக்கையை தந்தீர் அய்யா – 2(உம்) வார்த்தையை அனுப்பி திடப்படுத்திதைரியம் தந்தீர் அய்யா – 2 3. தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்எல்லாமே நீர்…
-
Thaguvathu Thonaathu
தகுவது தோணாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதாவர்வாடிப்போனோரை நாடித்தான் சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் – 2 அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல்கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒருக்கால் விலகாதுமால்வரை சுமந்தார் – 2வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை ஏகாதாவர்…….ப நி ச ரி ம ப….ரி க க ரி ம க ரி…. தகுவது…
-
Karthar Enakaai
கர்த்தர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார் -4சொன்னதை செய்யும் வரைஅவர் என்னை கை விடுவதில்லை -2 கர்த்தர் எனக்காய்கர்த்தர் எனக்காய்யாவையும் செய்து முடிப்பார்கர்த்தர் எனக்காய்கர்த்தர் எனக்காய்மலைகளை பெயர்ப்பாரே – 2 நீர் சொன்னது நடக்குமோஎன்ற சந்தேகம் இல்லைநீர் நினைத்தது நிலை நிற்க்குமோஎன்ற பயமும் இல்லை – 2 -கர்த்தர் என் நிந்தனை நிரந்தரம்இல்லை என்றீரேநான் இழந்ததை திரும்பவும்தருவேன் என்றீரே – 2 …