Author: admin

  • Enthan Belaveena Nerathil

    எந்தன் பெலவீன நேரத்தில் உம்
    பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
    எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
    வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் – 2

    எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
    உயிருள்ள நாள் எல்லாமே – 2

    1. கிருபைகள் தந்தவரே
      என்னை உயர்த்தி வைத்தவரே – 2
      உம் பெலனை தந்து என்னை
      நடத்தினீரே இதுவரை காத்தவரே – 2

    எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
    உயிருள்ள நாள் எல்லாமே – 2

    1. பரிசுத்த ஆவியே என்னை
      தேற்றிடும் துணையாளரே – 2
      பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
      மறுரூபமாக்கிடுமே – என்னை – 2

    எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
    உயிருள்ள நாள் எல்லாமே – 4
    எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே – 3


    Enthan belaveena nerathil um paadham
    Vanthen puthu belan adaigindren
    Enthan sorvutra nerathil um samoogam
    Vanthen aaruthal adaigindren – 2

    Engal belanae unmai aarathippen
    Uyirulla naal ellamae – 2

    1. Kirubaigal thanthavarae
      Ennai uyarthi vaithavarae – 2
      Um belanai thanthu ennai
      Nadathineerae ithu varai kaathavarae – 2

    Engal belanae unmai aarathippen
    Uyirulla naal ellamae – 2

    1. Parisutha aaviyae ennai
      Thetridum thunaiyaalarae – 2
      Parisutha aaviyaal nirappidumae
      Maruroobamaakidumae -Ennai – 2

    Engal belanae unmai aarathippen
    Uyirulla naal ellamae – 4
    Engal uyirulla naal ellamae – 3

  • Ennullae Vaarumae

    என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
    உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)

    இயேசுவே நீர் வேண்டுமே
    இயேசுவே நீர் போதுமே (2)

    உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
    உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
    உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
    உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே

    என் பாவங்கள் குற்றங்கள் யாவும்
    மறைவான சிந்தனை யாவும் மாறா
    உம் அன்பினாலே மறந்தவரே (2)
    தேடியும் யாரும் இல்லையே
    தேற்றுவோர் தோளும் இல்லையே (2)

    உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
    உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
    உம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே
    உம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே

    எதிர்கால ஏக்கம் எல்லாம் உம் பாதம் தருகின்றேன்
    ஏற்று என்றும் என்னை நடத்திடுமே (2)

    ஒருவரே என் சுவாசம்
    ஒருவரே எதிர்காலமே (2)

    உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
    உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே
    உந்தன் கிருபையால் என்னை ஆளுமே
    உந்தன் கிருபையால் என்னை ஆளுமே

    என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே
    உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)

    இயேசுவே நீர் வேண்டுமே
    இயேசுவே நீர் போதுமே (2)

    இயேசுவே இயேசுவே…

  • Enni Parkaa Mudiyathiyaa

    எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில்
    தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா – 2

    எனக்காய் நீர் செய்த நன்மைகள்
    எனக்காய் நீர் செய்த தியாகங்கள்
    எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள்
    எனக்காய் நீர் கொண்ட காயங்கள்

    1. எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்
      ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன்
      ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே
      ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

    உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன்
    உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன்
    உயிரவே உம்மை என்றும் நேசிப்பேன்
    உயிருள்ளவரை உமக்காய் வாழ்ந்திடுவேன்

    1. சத்துருக்கள் குழியை தோண்டினாலும்
      அதில் விழாமல் காப்பது உங்க கிருபையே
      மரண பள்ளத்தாக்கில் நான் விழுந்தாலும்
      என்னை பாதுகாப்பது உங்க கிருபையே

    அன்பே உம்மைப் போல யாரும் இல்லை
    அழகே நீர் மட்டும் போதுமே
    அன்பே உம் தோளில் சாயவே
    மனதின் வலிகள் நீங்குதே


    Enni Parkaa Mudiyathiyaa Valvil
    Thinam Enni Parkaa Mudiyathiyaa – 2

    Enakai Neer Seitha Nanmaigal
    Enakkai Neer Seitha Thyagangal
    Enakai Neer Synthia Rathangal
    Enakai Neer Konda Kayangal

    1. Enakaga Yavayum Seithu Mudipeer
      Ayul Muluvathum Nanri Solliduven
      Arainthu Mudiya Athisayam Seibavar Neeraa
      Jeevan Piriyum Varai Satchiyai Valnthiduven

    Uyira Ummai Enrum Arathippen
    Umakai Naan Enrum Odiduven
    Urava Ummai Enrum Nesippen
    Uyirullavarai Umakkai Valnthiduven

    1. Sathurukkal Kuliyai Thondinaalum
      Athil Vilammal Kappathu Unga Kirubaya
      Marana Pallathakil Naan Vilunthalum
      Ennai Pathukappathu Unga Kirubaya

    Anbe Ummai Pola Yarum Illai
    Alage Neer Matum Pothuma
    Anbe Umtholill Sayave
    Manathin Valigal Neenguthe

  • Ennavare Ennavare Ennavare

    என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே – 2

    1. உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே
      திராட்சை ரசதிலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே – 2

    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே – 2
    என்னை பிரியவமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே

    1. எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே – 2
      வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே – 2

    Ennavare Ennavare Ennavare ennudaiyavare – 2

    1. Unga vaayin muthangalal ennai muthamidubavare – 2
      Thiratchai rasathilum inbamana nesam enmel udaiyavare – 2

    Ennavare en aathma nesare
    Ennavare neer en manavalare – 2
    Ennai piriyame en rubavathiye
    Endru azhaipavare

    1. Enthan thayin karuvile ennai therindhukondavare – 2
      Veenan endru palar thallinapodhennai
      Vanaindheduthavare – 2
  • Ennalume Thuthipai

    எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
    எந்நாளுமே துதிப்பாய்
    இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
    எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது

    1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
      பாவங்கள் எத்தனையோ
      பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
      பாரினில் வைத்த மா தயவை நினைத்து
    2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
      எத்தனையோ கிருபை
      நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
      நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால்
    3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
      நனமையாலுன் வாயை
      உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
      இன்னும் இளமை போலாகவே செய்ததால்
    4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
      பூமிக்கும் வானத்துக்கும்
      சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
      சாலவும் தங்குமே சத்தியமேயிது
    5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
      மன்னிப்பு மாட்சிமையாம்
      எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
      மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே
    6. தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
      தந்தை தன பிள்ளைகட்கு
      எந்த வேளையும் அவரோடு தங்கினால்
      சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே

    Ennaalumae Thudhippaai – Ennaathumaavae Nee
    Ennaalumae Thudhippaai
    Innaal Varaiyilae Unnadhanaar Seidha
    Ennillaa Nanmaigal Yaavum Maravaadhu

    1. Paavangal Ethanaiyoa – Ninaiyaa Dhirundhaarun
      Paavangal Ethanaiyoa
      Paazhaana Noayai Agatri Gunamaakki
      Paarinil Vaitha Magaa Thayavai Enni
    2. Ethanaiyoa Kirubai – Unnuyirkku Seidhaarae
      Ethanaiyoa Kirubai
      Nithamunai Mudi Soottinadhumandri
      Nithiyamaai Un Jeevanai Meettadhaal
    3. Nanmaiyaalun Vaayai – Niraithaarea Poorthiyaai
      Nanmaiyaalun Vaayai
      Un Vayadhu Kazhugaippoal Balangondu
      Oangu Ilamaipoal Aagave Seidhadhaal
    4. Boomikkum Vaanathukkum – Ulla Dhooram Poalavae
      Boomikkum Vaanathukkum
      Saami Bayamullavar Mael Avar Arul
      Saalavum Thangumae Sathiyamae Idhu
    5. Mannippu Maatchmaiyaam – Maadhaevan Arulum
      Mannippu Maatchimaiyaam
      Ennuvaayoa Kizhakku Maerkin Thooramae
      Mannil Unpaavam Agandrathooramae
    6. Thandhaithan Pillaikadku – Thayavoadirangaanoa
      Thandhaithan Pillaikadku
      Endha Vaelaiyum Avaroadu Thanginaal
      Sondham Paaraattiyae Thookki Sumappaarae
  • Ennal Ethaiume

    1. என்னால் எதையுமே
      செய்ய முடியல
      உமது பலமில்லாமல்
      எதுவும் முடியல – 2

    என்னை பலப்படுத்தும்
    என்னை ஸ்திரப்படுத்தும்
    என்னை திடப்படுத்தும்
    சத்துவத்தை எனக்குள்ளே
    பெருகப்பண்ணும் – 2

    1. என்னால் விழித்திருந்து
      ஜெபிக்க முடியல
      என்னால் கருத்தாக
      ஜெபிக்க முடியல – 2
    2. உமது வசனங்களை
      வாசிக்க முடியல
      உமது வசனங்களை
      தியானிக்க முடியல – 2

    1. Ennal Ethaiume
      Seiya Mudiyala
      Umathu Belamillamal
      Ethvum Mudiyala – 2

    Ennai Belapaduthum
    Ennai Sthirapaduthum
    Ennai Thidapaduthum
    Saththuvathai Enakulle
    Perugapannum – 2

    1. Ennaal Vizhithirinthu
      Jebikka Mudiyala
      Ennaal Karuthaga
      Jebikka Mudiyala – 2
    2. Umathu Jvasanaglai
      Vaasikka Mudiyala
      Umathu Vasangala
      Thiyanika Mudiyala – 2
  • Ennakka Ithana Kiruba

    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே

    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே

    பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
    அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
    தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே

    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே

    தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
    வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே

    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
    என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே

    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமந்ததே
    அல்லேலூயா உங்க கிருபை போதுமே


    Ennakkaa Ithana Kiruba
    En Mel Alavatra Kiruba – 2

    Ennai Vida Eththana Per Thaguthiyaaga Irunthum
    Ennai Mattum Kirubai Indru Thedi Vanthathe
    Ennai Vida Eththana Per Thaguthiyaaga Irunthum
    Ennai Mattum Kirubai Indru Uyarththi Vaiththae

    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Thookki Sumakkuthe
    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Paada Vaiththathae

    Payanatra Nilaththai Pola Marakkappattavan Naan
    Aruvadai Kaanaamal Thaninthu Ponavan Naan
    Tharisaana Ennil Tharisanaththai Vaiththu
    Aruvadayai Thuvakki Vaiththavarae

    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Thookki Sumakkuthe
    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Paada Vaiththathae

    Tholviyin Aazhangalil Moozhki Ponavan Naan
    Vaazhnthidum Nokkam Thanai Izhandhu Ponavan Naan – 2
    Arppamaana Ennai Arpputhamaay Maatri
    Arputhangal Seyya Vaiththavarae

    Ennakkaa Ithana Kiruba
    En Mel Alavatra Kiruba-2

    Ennai Vida Eththana Per Thaguthiyaaga Irunthum
    Ennai Mattum Kirubai Vanthu Uyarththi Vaiththathae
    Ennai Vida Eththana Per Nallavanaaga Irunthum
    Ennai Mattum Thedi Vanthu Sumanthu Kondathae

    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Thookki Sumakkuthe
    Halleluah Unga Kirubai Pothumae

  • Ennai Urumatra Neer

    என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
    என்ன அன்பு இதோ

    உம் சித்தம் மறந்தேன்
    உம் சத்தம் வெறுத்தேன்
    உம்மையே பிரிந்தேன்
    என்னை ஏன் தேடி வந்தீர்

    மாசில்லா நீரே மகிமையை தந்து
    மண்ணான என்னை மீட்கவா வந்தீர்

    என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

    என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
    என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ


    Ennai Urumatra Neer En Urugulaindheer
    Enna Anbu Idho Enna Anbu Idho

    Um Sitham Marandhaen
    Um Satham Veruthaen
    Ummaiyae Pirindhaen
    Ennai En Thedi Vandhir

    Maasilla Neerae Magimaiyai Thandhu
    Mannana Ennai Meetka Vavandhir
    Enna Anbu Idho
    Enna Anbu Idho

    Ennai Urumatra Neer En Urugulaindheer
    Enna Anbu Idho Enna Anbu Idho

  • Ennai Undakiya En Devathi Devan

    என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
    அவர் தூங்குவதுமில்ல , உறங்குவதுமில்லை – 2

    1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
      சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
      பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
      பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே
    2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
      பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
      ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
      கேடகமும், துருகமும் பெலன் அவரே
    3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
      ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
      வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
      வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர்

    Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan
    Avar Thoonguvathumillai, Uranguvathumillai – 2

    1. En Mael Avar Kannnnai Vaiththu Aalosanai Solluvaar
      Saththiyaththin Paathaiyilae Niththamum Nadaththuvaar
      Parisuththa Aaviyaal Ullaththai Nirappuvaar
      Parisuththar Parisuththar Avar Peyarae
    2. Pelaveena Naatkalilae Pelan Thanthu Thaanguvaar
      Palavitha Sothanaiyil Jeyam Namakkalippaar
      Aapaththuk Kaalaththil Arannaana Kottayum
      Kaedakamum, Thurukamum Pelan Avarae
    3. Aaviyaana Thaevanukku Roopamontumillaiyae
      Roopamontumillaiyathaal Soroopamontumillaiyae
      Vaanjaiyulla Aaththumaavin Iruthayanthannilae
      Vaarththaiyaalae Paesukinta Aanndavar Ivar
  • Ennai Um Kaiyil Tharugindren

    என்னை உம் கையில் தருகின்றேன்
    ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்
    என்னை அழைத்தவர் நீரல்லோ
    இந்த பெலத்தோட செல்கின்றேன்

    என் அன்பே ஆருயிரே (என்றும்)
    உம் மடியில் தலை சாய்ப்பேனே

    1. நான் உம்மை அறியவில்லை
      நீர் என்னை அறிந்தீரே – இந்த
      சிறியனை உம் பக்கம் இழுத்தீரே
      என்னை அழைத்தவர் நீரல்லோ
      இந்த பெலத்தோட செல்கின்றேன்
    2. தகுதியற்ற என்னை கண்டீர்
      கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்
      உந்தன் சித்தம் செய்ய
      அபிஷேகம் அருளினீர்
      என்னை அழைத்தவர் நீரல்லோ
      இந்த பெலத்தோடே செல்கிறேன்

    Ennai Um Kaiyil Tharugindren
    Yekamai Um Andai Varugindren – 2
    Ennai Azhaithavar Neeralo
    Intha Belathodae Selgindren – 2

    En Anbae Aaruyirae (Endrum)
    Um Madiyil Thalai Saipenae – 2

    1. Naan Ummai Ariyavillai
      Neer Ennai Arintheerae – Intha
      Siriyanai Um Pakam Izhutheerae – 2
      Ennai Azhaithavar Neeralo
      Intha Belathodae Selgindren – 2
    2. Thaguthiyatra Ennai Kandeer
      Kirubai Thanthu Uyarthi Vaitheer
      Unthan Sitham Seithida
      Abishegam Arulineer – 2
      Ennai Azhaithavar Neeralo
      Intha Belathodae Selgindren – 2