Category: Song Lyrics
-
Nadha Neer En Thagappan
நாதா நீர் என் தகப்பன்தேவா நான் உம் பிள்ளை – 2இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2 உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2உந்தன் மார்போடு அனைந்து கொண்டீரே உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே Nadha Neer En…
-
Naano Undhan Pillai
இனி எதை குறித்த பயமும் இல்லைநானோ உந்தன் பிள்ளை – 2 தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்பேர் சொல்லி என்னை அழைத்தீர்மறுபிறவி எனக்கு தந்தீர்இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர் – 2 – இனி I am SurroundedBy the Arms of FatherI am SurroundedBy songs of DeliveranceWe’ve been LiberatedFrom Our BondageWe’re the sons and the DaughtersLet us sing our Freedom செங்கடலை பிளந்தென்னைநடக்க வைத்தீரேபயம் இனி எனக்கில்லையேபார்வோனின் சேனையையும்எதிர்த்து…
-
Naan Valnthalum Ummodu Thaan
நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)நான் மரித்தாலும் உம்மோடு தான் உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்உம்மை தானே நேசிக்கிறேன் ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா உம்மைப் போல என்னை மாற்றுமையாஉமக்காகவே என்னைத் தந்தேனையா Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)Naan mariththaalum ummodu thaan Umakkaakath thaanae uyirvaalkiraenUmmai thaanae naesikkiraen Aaththuma paaram thaarumaiyaaApishaekaththaal ennai nirappumaiyaa Ummaip pola ennai maattumaiyaaUmakkaakavae ennaith thanthaenaiyaa
-
Naan Ummidathil
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்பயம் என்னை விட்டுப் போனதேநீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே -2 உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்உம்மைத்தான் பின் தொடர்வேன் -2 – நான் உம்மிடத்தில்….. உண்மையான அன்பை நான் கண்டதேயில்லைஉற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை -2ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்ஏக்கத்தோடு வாழ்ந்தேன் -2அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா -2-உம்மோடு வாழ்வேன்…. இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலேஉண்மையான அன்பை நான் கண்டேனையா -2தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)தாங்கியே நடத்தினீர் -2உள்ளமெல்லாம் அன்பினாலே…
-
Naan Ummai Paadida
நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே – 2தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமேமார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே என்ன கிருபை இது என்னை வாழ செய்ததுஎன்ன புதுமை இது என்னை பாட செய்தது – 2ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா – 2 ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதேவாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே – 2குருசில் தொங்கி…
-
Naan Thudikum Bodhu
நான் துடிக்கும் போதுஎன்னகை துடிப்பவர் நீரேநான் கலங்கும் போதுஎன்னகை கறைபவர் நீரே கண்ணின் மனி போல காப்பவர்தோளின்மீது சும்மாவார்என் துணையாக நிற்பவர்நீர் ஒருவரே அழைத்தவர் நீரேஅரவணைப்பீரேகரம் பிடித்தீரேஎன்னை கரைசேர்ப்பீரே – 2 – ஏசுவே நான் தவறும் போதுஎன்னகை தவிப்பவர் நீரேநான் குழம்பும் போதுகுரல் கொடுப்பவரும் நீரே – 2 Naan Thudikum BodhuEnnakai thudipavar neeraeNaan kalangum bodhuEnnakai karaibavar neerae Kannin many pola kaapavarTholinmeedhu summapavarEn thunaiyaga nirpavarNeer oruvarae Azhaithavar NeeraeAravanaipeeraeKaram…
-
Naan Nesikum Devan
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் – 2நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்தேற்றிட வந்திடுவார்கால் தளரும் வேளையிலேஊன்று கோலாகிடுவார் நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான் இனிக் கலங்கிடேனேஎந்தனுக்குக் காவல் அவர்நான்…
-
Naan Nambum Dheivam
நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு – 2 ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர் – 2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர் – 2 ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர் – 2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர் Naan Nambum Dheivam…
-
Naam Vizhunthu
நாம் விழுந்து போகாதபடிக்குஎச்சரிக்கையாயிருப்போம்நாம் இழந்து போகாதபடிக்குகவனமாய் ஓடி முடிப்போம் – 2 பரிசுத்த வாழ்வை இழந்து போகாதேபந்தய பொருளை இழந்து போகாதேபரலோகத்தை இழந்து விடாதேபரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2 பெற்றுக் கொள்ள தக்கதாய்பந்தய சாலையில் ஓடுவோம்ஜீவ கிரீடம் பெற்றிடதேவ சித்தம் நாம் செய்குவோம் – 2 – பரிசுத்த இச்சையடக்கத்தோடேமுன்னேறி நாம் செல்லுவோம்வாக்குத்தத்த தேசத்தைதவறாமல் சுதந்தரிப்போம் – 2 – பரிசுத்த அக்கம் பக்கம் பார்க்காமல்ஆண்டவர் இயேசுவை நோக்குவோம்ஆயுட்காலம் முடியும் வரைஅவருக்காகவே வாழுவோம் – 2…
-
Muzhankaal Mudangum
முழங்கால்கள் முடங்கும்நாவு யாவும் அறிக்கையிடும்மலை யாவும் அசையும்உம் மகிமையின் பிரசன்னம் முன் – 2 ஆவியானவரே அக்கினியாய்என்னை மாற்றும் – 2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும் – 2 உமக்காக காத்திருந்துஉம் சாயலை நான் தரித்திடஉம்மைப்போல் மாறிடஎன் உள்ளம் ஏங்குதே – 2 ஆவியானவரே இயேசுவைப்போல்என்னை மாற்றும் – 2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும் – 2 உம் சித்தம் செய்திடஉம் அன்பை நான் சொல்லிடஉமக்காக வாழ்ந்திடஎன் இதயம் துடிக்குதே – 2 ஆவியானவரே…