Category: Song Lyrics

  • Ini Nashtangal Ellam Laabamaagum

    இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும்
    இனி துக்கங்கள் சந்தோஷமாகும் – 2

    என்னை காத்திடுபவரே
    என்னை போற்றிடுபவரே – 2

    1. இருதயம் நொருங்குண்டதே
      மனசு தளர்ந்து போனதே – 2
      எந்தன் கஷ்டத்தின் மத்தியில்
      எந்தன் ஆறுதல் இயேசுவே – 2
    2. செல்வங்கள் ஒழிந்து போனாலும்
      எல்லாமே நஷ்டம் ஆனாலும் – 2
      எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்
      எந்தன் இயேசு என்னோடுண்டு – 2

    Ini nashtangal Ellam laabamaagum
    Ini thukkangal santhoshamaagum

    Ennai kaathidubavarea
    Ennai potridubavarea – 2

    1. Iruthayam norungundathae
      Manasu thalarnthu ponathae – 2
      Enthan kashtathin mathiyil
      Enthan aaruthal yesuvae – 2
    2. Selvangal ozhinthu ponalum
      Ellamae nashtam aanalum – 2
      Enthan kuraivugal niraivaakkuvaar
      Enthan Yesu ennodundu – 2
  • Immattum Katha Ebinaesarae

    இம்மட்டும் காத்த எபிநேசரே
    உம் பாதம் நம்பி நான் வந்துள்ளேன்
    கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்
    நீர் என்னோடு இருந்தால் எல்லாம் மாறுமே

    நன்றி ஏசுவே – 4
    நன்மை செய்திரே
    நன்றி ஏசுவே

    1. ஆபத்து நேரத்தில் காத்தீரையா
      அடைக்கலமாய் கொண்டு சேர்த்தீரையை
      எதிரிகள் வந்தாலும்
      எதிர்ப்புகள் வந்தாலும்
      எனக்காய் நீர் யுத்தம் செய்தீரையா – நன்றி ஏசுவே
    2. என் ஏக்கம் எல்லாம் நீர் அறிந்தீரையா
      நான் நினைத்ததை நீர் கொடுதீரையா
      தோழ்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றி
      அற்புதமாய் என்னை நடத்தினீரே – நன்றி ஏசுவே

    Immattum Katha Ebinaesarae
    Um Padham Nambi Nan Vandhullaen
    Kashtam Vandhalum Nashtam Vandhalum
    Neer Ennodu Irundhal Ellam Marumae

    Nandri Yesuvae – 4
    Nanmai Seidhirae
    Nandri Yesuvae

    1. Aabathu Nerathil Kathiraiya
      Adaikalamai Kondu Saerthiraiya
      Edhirigal Vandhalum
      Edhirpugal Vandhalum
      Enakkai Neer Yutham Seidhiraiya -Nandri Yesuvae
    2. En Yekkam Ellam Neer Arindiraiya
      Nan Ninaithadhai Neer Kodutheeraiya
      Thozhvigal Ellam Jeyamai Mattri
      Arpudhamai Ennai Nadathineerae -Nandri Yesvae
  • Immattum Jeevan Thantha

    இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
    எண்ணமாய்த் தோத்தரிப்போமாக – 2

    நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து – 2
    நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் – 2 – இம்மட்டும்…

    1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
      கனாவைப் போலேயும் ஒழியும்
      வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
      மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது
      கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே – 2
      கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
      கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்மட்டும்…
    2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
      பரம பாதையைத் தொடர்ந்தோம்
      வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம்,
      வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
      கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் – 2
      காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
      சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்மட்டும்…
    3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
      தந்து, நொறுங்கினதைக் கட்டிக்
      கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
      கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
      தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ – 2
      சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
      மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் – இம்மட்டும்…

    Immattum jeevan thantha karththaavai aththiyantha
    Ennnamaayth thoththarippomaaka – 2

    Nammai ratchikka vanthu thammai paliyaayth thanthu – 2
    Narsukam maevavum arputhamaakavum – 2 – Immattum…

    1. Kaalamsol pol kaliyum, thannnneeraippol vatiyum,
      Kanaavaip polaeyum oliyum
      Vaalipamum maraiyum, seelam ellaam kuraiyum,
      Mannnin vaal vontum nirka maattathu
      Kolap pathumaikkum, neerka kumilikkum, pukaikkumae – 2
      Konnda ulakaththil anndaparan emaik
      Kanndu karunnaikal vinndu thayavudan. – Immattum…
    2. Palavitha ikkattayum thikilkalaiyum kadanthom
      Parama paathaiyaith thodarnthom
      Valiya theemaiyai ventom , naliyum aasaiyaik kontom,
      Vanjar pakaikkum thappi nintom
      Kalienta thellaam vinntoom , karththaavin meetpaik kanntoom – 2
      Kaayntha manathodu paaynthuvilu kanam
      Saaynthu kedavum aaraaynthu neriyudan – Immattum…
    3. Sanasetham varuvikkum , kaedukatkor mutivu
      Thanthu, norunginathaik kattik
      Kana sapaiyai aatharith thanpaay aaseervathiththuk
      Kannnnokki ellaarmael antantu
      Thinamum arul uthikkach seythu , thamathu thaeva – 2
      Sinthai yinodathi vinthaiyathaay uyir
      Mainthanaal engalai intha vinothamaay – Immattum…
  • Illathavaigalai Irukindrathai Pola

    இல்லாதவைகளை இருக்கின்றதைப் போல
    அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம் – 2
    கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே
    கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே

    1. பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே
      மீட்டுக் கொண்டீரே ஸ்தோத்திரம் – 2
      இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
      இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
    2. துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது
      தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் – 2
      தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே
      தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே
    3. விழுந்து போன என்னை உம் காருண்யத்திலே
      உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் – 2
      மகிமையே மகிமையே மகிமையே மகிமையே
      மகிமையே மகிமையே மகிமையே மகிமையே
      இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
      இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
      தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே
      தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே

    Illathavaigalai Irukindrathai pola
    Azhaikum Thevaney sthothiram – 2
    Kirubaiyey Kirubaiyey Kirubaiyey Um Kirubaiyey
    Kirubaiyey Kirubaiyey Kirubaiyey Um Kirubaiyey

    1. Paavathil vazhntha yennai Um parisutha karathaley
      Meetu kondeerey sthothiram – 2
      Yesuvey Yesuvey Nesarey yen Nesarey
      Yesuvey Yesuvey Nesarey yen Nesarey
    2. Thurogam seitha ennai Um tholin meethu
      Thooki sumantheerey sthothiram – 2
      Thanthaiyey Thanthaiyey Thagappaney en Thagappaney
      Thanthaiyey Thanthaiyey Thagappaney en Thagappaney
    3. Vizhunthu pona ennai Um Kaarunyathaley
      Uyarthi vaitherey sthothiram – 2
      Magimaiyey Magimaiyey Magimaiyey Magimaiyey
      Magimaiyey Magimaiyey Magimaiyey Magimaiyey
      Yesuvey Yesuvey Nesarey yen Nesarey
      Yesuvey Yesuvey Nesarey yen Nesarey
      Thanthaiyey Thanthaiyey Thagappaney en Thagappaney
      Thanthaiyey Thanthaiyey Thagappaney en Thagappaney
  • Idhu Varai Nadathineer Iniyum

    இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்
    இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே
    உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும்
    உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே – 2

    ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
    உம்மை என்றும் ஆராதிப்பேன் – 2

    1. நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரே
      சகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரே
      தினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர்
      தீமை ஒன்றும் நெருங்காமல் விழியில் வைத்தீரே – 2

    ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
    உம்மை என்றும் ஆராதிப்பேன் – 2

    1. கிருபையில் என்னை நடக்க செய்து ஜீவனை எனக்குள் வைத்தீரே
      உம் கரத்தினால் என் கரம் பிடித்து வழுவாமல் எனை காத்தீரே
      யாரும் தடை செய்ய முடியா நன்மைகள் தந்தீரே
      எந்தன் கண்கள் காணாத வாழ்வை தந்தீரே – 2

    ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
    உம்மை என்றும் ஆராதிப்பேன் – 2


    Idhu varai nadathineer iniyum nadathuveer kirubayaal
    Idhu varai thaanguveer iniyum thaanguveer anbinaalae
    Um paadham onrae podhum en soozhnilaigal maarum
    Ummai nambum enthan vaazhkayil vetkam enbathillaiyae – 2

    Aarathipen ummaiye vaazhnalellam
    Ummai endrum Aarathipen – 2

    1. Nizhalilae ennai thanga seidhu aravanaithu kaathu kondeerae
      Sagathiyil vizhuntha ennai saduthiyaay thooki sumandeerae
      Thinamum ennai thetri thayvaalae uyarthineer
      Theemai ondrum nerungaamal vizhiyil vaitheerae – 2

    Aarathipen ummaiye vaazhnalellam
    Ummai endrum Aarathipen – 2

    1. Kirubayil ennai nadakka seidhu jeevanai enakkul vaitheerae
      Um karathinaal en karam pidithu vazhuvaamal enai kaatheerae
      Yaarum thadai seyya mudiyaa nanmaigal thantheerae
      Enthan kangal kaanatha vaazhvai thantheerae – 2

    Aarathipen ummaiye vaazhnalellam
    Ummai endrum Aarathipen – 2

  • Idhu Varai Nadathina

    இதுவரை நடத்தின எபிநேசரே
    நன்றியோடு உம்மை பாடுவேன்
    அளவில்லா நன்மைகளால் என்னை நிறைத்து
    மகிழ்வித்து அன்பாய் நடத்தினீரே

    எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்
    எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்
    ஆயிரம் நாவுகள் போதாதையா
    அப்பா உம்மை பாடி மகிழ

    பரூக் ஹஷேம் அடோனாய் – 3
    கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம் – 2 – (2)

    1.கையளவு மேகம் கண்டு
    சோர்ந்து போனேன் உடைந்து போனேன்
    ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டு
    என் வாழ்வின் நம்பிக்கை இழந்தே போனேன்
    பெருமழை சத்தம் கேட்டேன்
    அப்பா உம் மகிமை கண்டேன் – 2

    எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்
    எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்
    ஆயிரம் நாவுகள் போதாதையா
    அப்பா உம்மை பாடி மகிழ

    பரூக் ஹஷேம் அடோனாய் – 3
    கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம் – 2 – (3)


    Idhu Varai Nadathina Ebinesare
    Nandriyodu Ummai Paduven
    Allavila Namaiglall Ennai Niraithu
    Magzhil Vithu Anbai Nadathinire

    Epaddi Naan Umaku Nandri Solven
    Endha Nanmai Endru Eduthu Sollven
    Ayiram Navugal Podhadhaya
    Appa Ummai Paddi Magzhilla

    Baruch Hashem Adonai – 3
    Karthar Namathike Stothiram – 2 (2)

    1. Kaiallavu Megam Kandu
      Sornthu Ponnen Udaithu Ponnen
      Ondrum Illai Purinthukodu Endru
      En Vazhvin Nambikai Illandhu Ponnen
      Perum Mazhai Satham Ketten
      Appa Um Magimai Kanden – 2

    Epaddi Naan Umaku Nandri Solven
    Endha Nanmai Endru Eduthu Sollven
    Ayiram Navugal Podhadhaya
    Appa Ummai Paddi Magzhilla

    Baruch Hashem Adonai – 3
    Karthar Namathike Stothiram – 2 (3)

  • Idho Manusharin Mathiyil

    இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
    வாசம் செய்கிறாரே

    1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
      தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
      தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
      கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
    2. தேவ ஆலயமும் அவரே
      தூய ஒளிவிளக்கும் அவரே
      ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
      சுத்த ஜீவநதியும் அவரே
    3. மகிமை நிறை பூரணமே
      மகா பரிசுத்த ஸ்தலமதுவே
      என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
      எங்கள் பாதங்கள் நிற்கிறதே
    4. சீயோனே உன் வாசல்களை
      ஜீவ தேவனே நேசிக்கிறார்
      சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
      கூறி உயர்த்திடுவோம் உம்மையே
    5. முன்னோடியாய் இயேசு பரன்
      மூலைக்கல்லாகி சீயோனிலே
      வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
      வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

    Itho Manusharin Maththiyil Thaevaathi Thaevanae
    Vaasam Seykiraarae

    1. Thaevan Thaaparikkum Sthalamae
      Tham Janaththaarin Maththiyilaam
      Thaevan Thaam Avarkal Thaevanaayirunthae
      Kannnneer Yaavaiyum Thutaikkiraarae
    2. Thaeva Aalayamum Avarae
      Thooya Olivilakkum Avarae
      Jeevanaalae Tham Janangalin Thaakam Theerkkum
      Suththa Jeevanathiyum Avarae
    3. Makimai Nirai Pooranamae
      Makaa Parisuththa Sthalamathuvae
      Entum Thuthiyudanae Athan Vaasal Ullae
      Engal Paathangal Nirkirathae
    4. Seeyonae Un Vaasalkalai
      Jeeva Thaevanae Naesikkiraar
      Seer Mikunthidumey Suviseshanthanai
      Koori Uyarththiduvom Ummaiyae
    5. Munnotiyaay Yesu Paran
      Moolaikkallaaki Seeyonilae
      Vaasanj Seythidum Unnatha Sikaramathai
      Vaanjaiyodu Naam Naadiduvom
  • Aasaigal

    நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
    சில நேரம் அடைக்கிறீர்
    கோபத்தால் பகைத்தாலும்
    தேவன் நீர் நகைக்கிறீர்
    நான் நினைக்கும் வழிகளையெல்லாம்
    சில நேரம் அடைக்கிறீர்
    கண்ணீரால் புலம்பினாலும்
    என்னை நீர் அணைக்கிறீர்

    அடைத்ததின் காரணம்
    மூடன் நான் கற்றுக்கொண்டேன்
    வேண்டுவதைப்பார்க்கிலும்
    அதிகமாய் பெற்றுக்கொண்டேன்
    அடைத்ததின் காரணம்
    இன்று நான் கற்று கொண்டேன்
    வேண்டுவதைப்பார்க்கிலும்
    அதிகமாய் பெற்றுக்கொண்டேன்

    சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்
    ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
    முற்றும் அறிந்த போதிலும்
    அல்லையில் என்னை வைக்கிறீர்
    ஆசைகள் நீர் பார்க்கிறீர்
    ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
    மூடன் என்ற போதிலும்
    அல்லையில் என்னை வைக்கிறீர்

    1. தகப்பன் அல்லவோ
      மீன் கேட்டால் பாம்பை தருவீரோ
      தகப்பன் உம்மிடம்
      உம் தயவொன்றை கேட்கிறேன்

    வேறென்ன எனக்காசை
    உம் தயவை பாட வேண்டும்
    ஆசையில் ஒரு ஓசை
    உம் ஜனங்களை அது தொட வேண்டும்

    கேட்பதில் தவறில்லை
    சித்தப்படி கேட்கிறேன்
    நீர் தந்த வாழ்க்கையில்
    அர்த்தம் அதை சேர்த்திடும்

    1. மனதின் ஆழங்கள்
      நீர் ஒருவர் அறிந்திருக்கின்றீர்
      அலங்கோலங்கள் தெரிந்தும்
      புரிந்திருக்கின்றீர்

    எங்கு போக நேர்ந்தாலும்
    உம் சமூகம் வந்து விழுகிறேன்
    பிறர் கண்டு சிரித்தாலும்
    என்னை விட்டு கொடுக்கிறேன்

    யாரும் அறியாமல்
    பக்கங்களை பார்க்கிறீர்
    அகத்தில் விழும் காயங்கள்
    அத்தனையும் ஆற்றுவீர்

    நான் திறக்கும் கதவுகள் எல்லாம்
    சில நேரம் அடைத்தாலும்
    கோபத்தால் பகைத்தாலும்
    இயேசு நீர் இருக்கிறீர்
    நான் விரும்பும் வழிகளையெல்லாம்
    சில நேரம் அடைத்தாலும்
    கண்ணீரால் புலம்பினாலும்
    என்னை நீர் அணைக்கிறீர்

    அடைப்பதின் காரணம்
    மூடன் நான் கற்றுக்கொண்டேன்
    வேண்டுவதைப்பார்க்கிலும்
    அதிகமாய் பெற்றுக்கொள்வேன்
    அடைப்பதின் காரணம்
    இன்று நான் கற்று கொண்டேன்
    வேண்டுவதைப்பார்க்கிலும்
    அதிகமாய் பெற்றுக்கொள்வேன்

    சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்
    ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
    முற்றும் அறிந்த போதிலும்
    அல்லையில் என்னை வைக்கிறீர்
    ஆசைகள் நீர் பார்க்கிறீர்
    ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்
    மூடன் என்ற போதிலும்
    அல்லையில் என்னை வைக்கிறீர்


    Naan Thirakkum Kathavugal Ellam
    Sila Neram Adaikkireer
    Kobaththaal Pagaiththaalum
    Devan Neer Nagaikkireer
    Nan Ninaikkum Vazhigalaiyellam
    Sila Neram Adaikkireer
    Kanneeraal Pulambinaalum
    Ennai Neer Anaikkireer

    Adaiththathin Kaaranam
    Moodan Naan Katrukkondaen
    Venduvathaipparkkilum
    Athigamaai Petrukkondaen
    Adaiththathin Kaaranam
    Indru Naan Katrukkondaen
    Venduvathaipparkkilum
    Athigamaai Petrukkondaen

    Chinna Chinna Aasaigal Neer Parkkireer
    Yekkangal Neer Theerkkireer
    Mutrum Arintha Pothilum
    Allayil Ennai Vaikkireer
    Aasaigal Neer Paarkkireer
    Yekkangal Neer Theerkkireer
    Moodan Endra Pothilum
    Allayil Ennai Vaikkireer

    1. Thagappan Allavo
      Meen Kettal Pambai Tharuveero
      Thagappan Ummidam
      Um Thyavondrai Ketkiraen

    Verenna Enakkaasai
    Um Thayavai Paada Vendum
    Aasayil Oru Oosai
    Um Janagalai Athu Thoda Vendum

    Ketpathil Thavarillai
    Siththappadi Ketkiraen
    Neer Thantha Vazhkaiyil
    Arththam Athai Serththidum

    1. Manathin Aazhangal
      Neer Oruvar Arinthirukkindreer
      Alangolangal Therinthum
      Purinthirukkindreer

    Engu Poga Nernthaalum
    Um Samugam Vanthu Vizhugiren
    Pirar Kandu Sirithaalum
    Ennai Vittu Kodukkiraen

    Yaarum Ariyaamal
    Pakkangalai Parkkireer
    Agaththil Vizhum Kaayangal
    Aththanayum Aatruveer

    Naan Thirakkum Kathavugal Ellam
    Sila Neram Adaiththaalum
    Kobaththaal Pagaiththaalum
    Yesu Neer Irukkireer
    Nan Virumbum Vazhigalaiyellam
    Sila Neram Adaiththaalum
    Kanneeraal Pulambinaalum
    Ennai Neer Anaikkireer

    Adaippathin Kaaranam
    Moodan Naan Katrukkondaen
    Venduvathaipparkkilum
    Athigamaai Petrukkolvaen
    Adaippathin Kaaranam
    Indru Naan Katrukkondaen
    Venduvathaipparkkilum
    Athigamaai Petrukkolvaen

    Chinna Chinna Aasaigal Neer Parkkireer
    Yekkangal Neer Theerkkireer
    Mutrum Arintha Pothilum
    Allayil Ennai Vaikkireer
    Aasaigal Neer Paarkkireer
    Yekkangal Neer Theerkkireer
    Moodan Endra Pothilum
    Allayil Ennai Vaikkireer

  • Ezhuputhalai Konduvanga

    எழுப்புதலை கொண்டு வாங்க
    பரிசுத்த ஆவியே எங்கள்
    பரிசுத்த ஆவியே – 2

    1.உமது ஜனங்கள உம்மிலே
    மகிழ்ந்திருக்க வேண்டுமப்பா – 2
    ஒவ்வொரு நாளும் உயிர் பெற்று
    உமக்காக வாழணும்பா – 2
    உமக்காக வாழணும்பா – 4

    1. (எங்க)பாரத தேச எல்லைகளிலே
      இருள்களெல்லாம் நீங்கணுமே – 2
      பரிசுத்தர் இயேசுவே
      உங்க நாமம் உயரணுமே – 2
      உங்க நாமம் உயரணுமே – 4

    3.நதியளவு கண்ணீர் விட்டு
    கதறி நாங்கள் ஜெபிக்கணுமே – 2
    விசுவாச ஜெப ஆவி
    எங்க மேல ஊற்றிடுமே – 2
    எங்க மேல ஊற்றிடுமே – 4

    4.மேல்வீட்டு அறையினிலே
    அபிஷேகத்தை ஊற்றினீரே – 2
    மாம்சமான யாவர் மேலும்
    உங்க ஆவி ஊற்றிடுமே – 2
    உங்க ஆவி ஊற்றிடுமே – 4


    Ezhuputhalai Konduvanga
    Parisutha Aaviye Yengal
    Parisutha Aaviye – 2

    1. Umadhu Janangal Ummilae
      Magilnthirukka Vendumappa – 2
      Ovvoru Naalum Uyirpetru
      Umakaga Vazhanumpa – 2
      Umakaga Vazhanumpa – 4
    2. (Yenga)Bharadha Dhesa Yellaigalilae
      Irulgalellam Neenganumae – 2
      Parisuthar Yesuvae
      Unga Naamam Uyaranumae – 2
      Unga Naamam Uyaranumae – 4
    3. Nathi Alavu Kanneer Vittu
      Kathari Naangal Jebikanumae – 2
      Visuvaasa Jeba Aavi
      Yenga Mela Ootridumae – 2
      Yenga Mela Ootridumae – 4
    4. Melveetu Arayinilae
      Abishegathai Ootrinirae – 2
      Maamsamaana Yaavar Melum
      Unga Aavi Ootridumae – 2
      Unga Aavi Ootridumae – 4
  • Ezhuntharulum Dheva

    எழுந்தருளும் தேவா எழுந்தருளும்
    எழுந்தருளும் தேவா எழுந்தருளும்

    Chorus:

    மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
    சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும் – 2
    சபைக் கொத்தாசையாக இப்போ எழுந்தருளும்
    சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2

    Stanza: 1

    நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவான்
    நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் – 2
    தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் – 2
    அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
    சபைக்கு தயை செய்யும் காலும் வந்ததே

    Stanza: 2

    நீர் எழுந்தருளும் போது சமுத்திரம் எல்லாம் விலகி ஓடிடும்
    பர்வதங்களும் மெழுகு போல உருகி மறைந்திடும் – 2
    தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் – 2
    அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே
    சபைக்கு தயை செய்யும் காலம் வந்ததே


    Ezhuntharulum Dheva Ezhundharulum
    Ezhuntharulum Dheva Ezhundharulum

    Chorus:

    Manushar Sabaiyai Maerkollaathirukka Ezhuntharulum
    Saththuru Sabiyai Thodaraadhirukka Ezhuntharulum – 2
    Sabai Koththaasaiyaaga Ippo Ezhuntharulum
    Sabai Umakkullae Marainthirukka Ezhuntharulum – 2

    Stanza: 1

    Neer Ezhuntharulum Pothu Pagainyar Ellaam Sitharundu Oduvaan
    Needhimaangalo Umakkul Magizhnthu Paadi Thudhippaargal – 2
    Dhevareer Ezhuntharuli Seeyonukku Eranguveer – 2
    Adharku Dhayai Seiyum Kaalam Vanthathae
    Sabaikku Dhayai Seiyum Kaalum Vanthathae

    Stanza: 2

    Neer Ezhuntharulum Pothu Samuththiram Ellam Vilagi Odidum
    Parvadhangalum Mezhugu Pola Urugi Marainthidum – 2
    Dhevareer Ezhuntharuli Seeyonukku Eranguveer – 2
    Adharku Dhayai Seiyum Kaalam Vanthathae
    Sabaikku Dhayai Seiyum Kaalam Vanthathae