Blog

  • Sabayagiya Sarirathukku

    சபையாகிய சரீரத்துக்கு
    தலைவர் நீங்கதானைய்யா – 2
    அவரே முந்தின பேருமானர்
    அவரே எல்லோரிலும் பெரியவர் – 2 – சபையாகிய…

    1. இருளின் ஆதிக்கத்தில் இருந்த
      எங்களை மீட்டவரே – 2
      அன்பின் குமாரனின் இராஜ்யத்தில்
      எங்களை சேர்ப்பவரே – 2
      எங்களை சேர்ப்பவரே

    எங்க தலைவர் நீங்கதானைய்யா
    எங்க முதல்வரும் நீங்கதானைய்யா- 2 – சபையாகிய …

    1. உனக்கு எதிரான ஆயுதங்கள்
      ஒன்றும் வாய்ப்பதில்லை – 2
      யாக்கோபுக்கு எதிரான
      மந்திரம் ஒன்றும் இல்லை – 2
      தந்திரம் எதுவும் இல்ல

    எங்க தலைவர் நீங்கதானைய்யா
    எங்க முதல்வரும் நீங்கதானைய்யா – 2 – சபையாகிய …


    Sabayagiya sarirathukku
    Thalaivar neengadhanaiya – 2
    Avarae mundhina payrumaanavar
    Avarae ellorilum periyavar – 2 – Sabayagiya…

    1. Irulin aadhikkathil irundha
      Yengalai meettavarae – 2
      Anbin kumaranin rajiyathil
      Yengalai serppavarae – 2
      Yengalai serppavarae

    Yenga thalaivar neengadhanaiya
    Yenga mudhalvarum neengadhanaiya – 2 – Sabayagiya …

    1. Unakku yedhirana aayudhangal
      Ondrum vaaippadhillai – 2
      Yakobuku yedhirana
      Mandhiram ondrum illai – 2
      Thandhiram yedhuvum illa

    Yenga thalaivar neengadhanaiya
    Yenga mudhalvarum neengadhanaiya – 2 – Sabayagiya …

  • Sabaiyae Oh Sabaiyae

    சபையே! ஓ சபையே!
    ஆதியில் கொண்ட அன்பேங்கே?

    உன்னை இரத்தத்தாலே
    மீட்டுக்கொண்டேன்
    உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்
    ஆனாலும் ஏனோ என்
    அன்பை மறந்தாய்?

    1. பரிசுத்தமுள்ளவன்
      பரிசுத்தமாகட்டும்
      நீதியை செய்ய வேண்டுமே
    2. திறப்பினில் நின்று
      சுவரை அடைக்கும்
      மனிதர்கள் எழும்பணுமே

    இயேசுவே! எங்கள் இயேசுவே!
    என்னை முழுதும் தருகின்றேன்

    உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்
    என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர்

    வாழ்நாட்கள் எல்லாம்
    உம் அன்பை மறவேன்


    Sabaiyae! Oh Sabaiyae!
    Aadhiyil Konda Anbengae

    Unnai Raththalae
    Meettukondaen
    Un Kayamellam
    Aattrivittaen

    Aanaalum Yaeno En
    Anbai Marandhai?

    1. Parisuththamullavan
      Parisuththamaaganum
      Needhiyai Seiya
      Vaendumae
    2. Thirappinil Nindru
      Suvarai Adaikkum
      Manidhargal Yezhumbanumae

    Sabaiyae! Oh Sabaiyae!
    Aadhiyil Konda Anbengae

    Unnai Raththathalae
    Meettukondaen
    Un Kayamellam
    Aattrivittaen

    Aanaalum Yaeno En
    Anbai Marandhai?

    Yesuvae! Engal Yesuvae!
    Ennai Muzhudhum
    Tharugindraen

    Unga Raththathalae
    Meettukondeer
    En Kayamellam
    Aattrivitteer

    Vazhnaatkal Yellaam
    Um Anbai Maravaen

  • Ruah Yehovah

    எங்கோ தொலைந்தேன்
    என் வாழ்வை இழந்தேன்
    என்னை தேடி வந்தீர்
    என் வாழ்வை மீட்டுத்தந்தீர்

    தொலை தூரம் சென்றேன்
    உம்மை நாட மறந்தேன்
    உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்
    உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2

    1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்
      என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2
      அகிலம் ஆளும் தேவாதி தேவன்
      தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2

    ப்ருகு யெஹோவஹ் என்னை மீட்ட ஏசுவை
    கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்
    விலகிடன் என்று வாகுறைதீர்

    1. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்
      உம் சமாதானம் தன்திரே எண்ணில்
      சர்வ வல்ல தேவாதி தேவன்
      என் சாபம் போக்க மரித்தீர் இம்மண்ணில்

    Engo Tholainthean
    En Vaalvai Ilanthean
    Ennai Theadi Vandheer
    En Vaalvai Meetuthandheer

    Tholai Dhooram Sendrean
    Umai Naada Maranthean
    Um Irakkathaal Pilaithukondean
    Um Kirubaiyaal Meetkapattean – 2

    1. Tholaintha Aattai Theadum Nalla Meippan
      Enai Meetka Vandheer Immannil – 2
      Agilam Aalum Devaadhi Devan
      Tham Anbai Kaata Vandheer Immannil – 2

    Ruah Yehovah Enai Meeta Yesuva
    Karam Piditheer Thunaiyaai Vandheer
    Vilagidaen Endru Vaakuraitheer

    1. Amarntha Thaneer Nadathum Nalla Meippan
      Um Samaathanam Thandhirea Ennil
      Sarva Valla Devaadhi Devan
      En Saabam Pokka Maritheer Immannil
  • Ini Kavalai Illa

    கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்
    வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
    கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
    வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
    கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
    வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
    கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம்

    ரெகொபோத் இனி கவலை இல்ல
    ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
    ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
    மகிழ்ச்சியே நம் வாழ்விலே – 2

    1.கவலைகள் யாவையும் மாற்றினீரே
    கலக்கங்கள் யாவும் போக்கினீரே – 2
    உம்மையே நான் நம்பி வாழ்வதினால்
    என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே – 2

    2.கண்ணீரின் வாழ்க்கையை மாற்றினீரே
    கஷ்டத்தின் நேரங்கள் தேற்றினீரே – 2
    உண்மையாய் உமக்கென்று வாழ்வதினால்
    என்னை ஆசீர்வதித்து நீர் உயர்த்தினீரே – 2


    Kavalaigal Ini Vendaame Vendaam
    Vendaame Vendaam Vendaame Vendaam
    Kalakkangal Ini Vendaame Vendaam
    Vendaame Vendaam Vendaame Vendaam
    Kashtangal Vendaame Vendaam
    Vendaame Vendaam Vendaame Vendaam
    Kanneerum Vendaame Vendaam

    Rehoboth Ini Kavalai Illa
    Rehoboth Ini Kalakkam Illa
    Rehoboth Ini Kanneer Illa
    Magizhchiye Nam Vaazhvile – 2

    1.Kavalaigal Yaavayum Matrineerae
    Kalakkangal Yaavum Pokkineerae – 2
    Ummayae Naan Nambi Vazhvathinaal
    Ennai Thallinavar Munbennai Uyarththineerae – 2

    2.Kaneerin Vaazhkkayai Maatrineerae
    Kanneerin Nerangal Thetrineerae – 2
    Unmayaai Umakkendru Vaazhvathinaal
    Ennai Aaseervathiththu Neer Uyarththineerae – 2

  • Neer Nallavar

    ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
    இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
    முந்தின சீரைப்பார்க்கிலும்
    நற்சீரை எனக்கு தந்தீரே – 2

    நீர் நல்லவர் நன்மை செய்பவர்
    நீர் வல்லவர் வாக்கு மாறாதவர் – 2

    1. நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது
      எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே – 2
    2. என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
      நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர் – 2
    3. வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
      கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே – 2

    Rehoboth En Vaakkuththaththame
    Izhanthathellam Thirumba Varukuthe
    Munthina Seeraippaarkkilum
    Narseerai Enakku Thantheere – 2

    Neer Nallavar Nanmai Seibvar
    Neer Vallavar Vaakku Maarathavar – 2

    1. Naan Ethirpaarththa Kathavukal Ellam Moodina Bothu
      Ethirpaaraa Rehoboththai Vaakkuppannineere – 2
    2. En Unarvai Kandu Thuraththina Manitharkal Munbu
      Nan Paluki Perukida Idam Undaakkineer – 2
    3. Verumayaay Thanimayil Nidra Desaththil Ennai
      Kirubayaal Alangariththu Aaseervathiththeere – 2
  • Rattippana Nanmaigalai Thanthiduvar

    இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
    இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்
    எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீ
    இருமடங்காய் இன்றே தந்திடுவார்

    ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா
    ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா

    1. அற்புதம் அதிசயம் செய்திடுவார்
      ஆனந்த புது வாழ்வு தந்திடுவார்
      கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
      கவலைகள் போக்கி மகிழச்செய்வார்
    2. மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும்
      நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
      தீமைகள் எல்லாமே மாறி விடும்
      தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும்
    3. ஆவியின் வரங்களை தந்திடுவார்
      அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார்
      உலகினில் சாட்சியை வாழ்ந்திடவே
      உன்னத ஆவியை பொழிந்திடுவார்

    Rattippana Nanmaigalai Thanthiduvar
    Ratchagaram Yesu Rajan Thanthiduvar

    Edhirpartheidum Yella Nanmaigalum – Nee
    Edhirpartheidum Yella Nanmaigalum
    Eeru Madangai Indrae Thanthiduvar – Yesu
    Iru Madangai Indrae Thanthiduvar

    Hallelujah… Hallelujah.. Hossanna
    Aarpparipom… Agamagzhivom… Hossanna

    1. Arputham Adhisayam Seitheiduvar
      Aanandha Pudhu Vazhvu Thantheiduvar
      Kadan Thoolai Kastangal Nekeiduvaar
      Kavalaigal Pokki Magizha Seivaar
    2. Menmaiyum Pugazhiyum Thedi Varum
      Nanmaiyum Kirubaiyum Thodarndhu Varum
      Theemaigal Ellamae Mari Vidum
      Dhinam Dhinam Suga Vaazhvu Thulirthu Vidum
    3. Aaviyin Varangalai Thantheiduvaar
      Abishega Arul Mazhai Vutriduvar
      Ulaginil Saatchiyaie Vazhthidavae
      Unadha Aaviyai Polindhituvar
  • Rajavukku Thanga Manasu

    ராஜாவுக்கு தங்க மனசு
    வஞ்சனை இல்லா வெள்ள மனசு
    தன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு

    தூரமாக கிடந்த என்ன
    பாவத்துல உழன்ற என்ன
    கைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாரு
    நான் செஞ்ச பாவங்கள
    மீறுதல்கள் தூரோகங்கள
    மன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு

    ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ ….

    தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே
    எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாரு
    பிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து
    எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு – ராஜாவுக்கு

    ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ ….

    நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் செஞ்சாரு
    கல்வாரி இரத்தத்தால கழுவி என்ன மீட்டாரு
    தனது ஜீவனையும் துட்சமாக எண்ணினாரு
    உன்னதங்களில் என்னை அமர செய்து மகிழ்ந்தாரு – ராஜாவுக்கு

    உள்ளங்கையில் வரைஞ்சவரு
    மனசெல்லாம் நிறைஞ்சவரு
    உசுரக்கொடுத்து உசுருக்குள்ள கலந்தாரு …


    Rajavukua Thanga Manasu Vanjanayilla Vella Manasu
    Thannaiye Enakkai Thandha Manasu – Yesu

    Dhooramaga Kidandha,Enna
    Pavathula Ulandra Enna
    Kai Thooki Eduthu Parisuthamai Matrinaru
    Naan Senja Paavangala
    Meerudhalgal Dhroogangala
    Manichu Marandhu Magalaga Maatrinaru – Rajavuku

    Raja Aaa Yesu Rajaa Aaaa

    Thaayin Karuvinile Uruvam Perum Munne
    Enaku Peru Vechu Paasathayum Ootinaru
    Pirandha Naal Mudhala Sedhamindri Paadhukathu
    Enakaga Pidhavidam Dhinamum Parindhu Pesuraru-Rajavuku

    Rajaa Aaaa Yesu Raja Aaaa

    Naan Senja Paavathuku Parigaram Senjaru
    Kalvari Rathathaala Kazhuvi Enna Meetaru
    Thanadhu Jeevanaiyum Thutchamaga Enninaaru
    Unnadhangalil Ennai Amara Seidhu Magilndharu -Rajavuku

    Ullangaiyil Varanjavaru
    Manasellam Niranjavaru
    Usura Koduthu Usuru Kulla Kalandharu …

  • Rajadhi Rajavam Karthaathi Kartharaam

    இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்
    என் நேசர் என்னோடுண்டு
    சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால்
    விசுவாசம் என்னில் உண்டு – 2

    உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
    கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – இராஜாதி

    1. கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே
      தூக்கி எடுத்தீரைய்யா
      உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை
      தாங்கி கொண்டீரய்யா

    தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை
    மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் – 2

    உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
    கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – இராஜாதி

    1. சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில்
      கிருபையால் காத்தீரைய்யா
      சத்ருக்கள் முன்பாக பந்தியில் உட்கார
      உயர்த்தி வைத்தீரைய்யா

    நானே உன் தேவனாய் இருப்பேனென்று
    வாக்குரைத்து என்னை நடத்தி வந்தீர்- 2

    உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
    கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம் – 3
    உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
    வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம்


    Iraajaathi Iraajaavaam Karththaathi Karththaraam
    En Naesar Ennodunndu
    Saththiya Vaarththaikal Ennullae Nirpathaal
    Visuvaasam Ennil Unndu – 2

    Ummai Aaraathippom Aarpparippom
    Karththarin Naamaththai Uyarththiduvom – 2 – Iraajaathi

    1. Kaalkal Idariyae Pallaththil Vilunthaenae
      Thookki Eduththeeraiyyaa
      Ulakamae Verukkaiyil Pakkaththil Nintennai
      Thaangi Konnteerayyaa

    Thallappatta Kallaay Iruntha Ennai
    Moolaikku Thalaikkalaay Maatti Vittir – 2

    Ummai Aaraathippom Aarpparippom
    Karththarin Naamaththai Uyarththiduvom – 2 – Iraajaathi

    1. Singangal Soolnthennai Vilunga Ninaikkaiyil
      Kirupaiyaal Kaaththeeraiyyaa
      Sathrukkal Munpaaka Panthiyil Utkaara
      Uyarththi Vaiththeeraiyyaa

    Naanae Un Thaevanaay Iruppaenentu
    Vaakkuraiththu Ennai Nadaththi Vantheer – 2

    Ummai Aaraathippom Aarpparippom
    Karththarin Naamaththai Uyarththiduvom – 3
    Ummai Aaraathippom Aarpparippom
    Vaalnaalellaam Ummai Uyarththiduvom

  • Raja Neer Seitha

    இராஜா நீர் செய்த நன்மைகள்
    என் திராணிக்கும் மேலானதே

    தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
    தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி

    1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
      இம்மட்டும் என்னை நடத்தினதே
      ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
      அசட்டைப்பண்ணாதவரே
      அன்பால் எல்லாம் தந்தீரே
    2. நீதியும் ஞானமுமானவரே
      இயேசுவே நீரே ஆதரவே
      அற்பமான என் ஆரம்பத்தை
      அசட்டைப்பண்ணாதவரே
      அன்பால் எல்லாம் தந்தீரே

    Raaja Neer Seidha Nanmaigal
    En Tharanikkum Mealanathea

    Dhayavaal Petraen Thagappanae Nandri
    Dhayavaal Petraen Thagappanae Nandri

    1. En Mel Neer Vaitha Um Karanam
      Immattum Ennai Nadathum Athae
      En Mel Neer Vaitha Um Karanam
      Immattum Ennai Nadathum Athae
      Ondrumilla En Nilai Kandu
      Ondrumilla En Nilai Kandu
      Asattai Pannaathavara
      Anbaal Ellam Thantheerae
    2. Needhiyum Nyaanamum Aanavarae
      Yesuvae Neerae Naadhar Avar
      Arpamaana En Aarambithai
      Arpamaana En Aarambithai
      Asattai Pannaathavarae
      Ambal Ellam Thantheerae
  • Pudhiya Paadal

    புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே
    புதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2
    இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்
    சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2

    ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்
    ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

    நம்பிக்கை உடைய சிறைகளே
    கரம் உயர்த்தி பாடுங்கள்
    அதிசயம் அற்புதம் செய்பவர்
    நம் நடுவில் இருக்கின்றார்-2

    அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லை
    உன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2
    இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்
    சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2

    ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்
    ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

    தோல்வியை சந்தித்த உள்ளமே
    நீ மகிழ்ந்து களிகூரு
    தீமையை அனைத்தையும் மாற்றுவார்
    அவர் கரத்தில் தங்குவார்-2

    பறவைபோல் நீ பறந்திடு புது பெலத்தோடு எழும்பிடு
    உன் மனதிலே உள்ள பாரங்கள் அவர் பாதத்தில் இரக்கிடு
    இரவில் அழுதால் பகலில் சிரிப்போம் (சிரிப்பாய்)
    சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவார்-2

    ஓ ஓ ஓ ஓ ஒன்று சேர்ந்து துதிப்போம்
    ஓ ஓ ஓ ஓ நம் இயேசுவை துதிப்போம்