Blog

  • Priyamanavarae Endrum

    பிரியமானவரே என்றும் இறக்கமுள்ளவரே
    அழகானவரே என் உள்ளம் கவர்த்தரே – 2
    நன்றியோடு என்றும் உம்மை துதிக்கிறோம்
    உம் கரங்கள் பிடித்து என்னை நடத்துமே – 2

    1. தனிமையில் இருந்த போது தாளடி போனேனே – 2
      பெயர்சொல்லி அழைத்தவர் நீரே
      எந்தன் கண்ணீரை துடைத்தவர் நீரே – 2
    2. உலகத்தின் பொருளாசை மண்ணாகி போகுமே
      உலகத்தின் பொருளாசை மண்ணாகி போகுமே
      உன்வார்த்தை உயிருள்ளது உம் அன்பு மாறாதது (ஏசுவே) – 2

    Priyamanavarae Endrum Erakamulavarae
    Azaganavarae En Ullam Kavartherae – 2
    Nandriyodu Endrum Ummai Thuthikirom
    Um Karangal Pedithu Ennai Nadathumae – 2

    1. Thanimaiyel Erundha Podu Thaladi Ponanae – 2
      Peyarsoli Azaithavar Neerae
      Endan Kannerai Thudaithavar Neerae – 2
    2. Ulagathin Porulasai Mannagi Pogumae
      Ulagathin Porulasai Mannagi Pogumae
      Unvarthai Uyirulathu Umanbu Marathadu (Yesuvae) – 2
  • Pottri Thuthipom Traditional

    போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை
    புதிய கிருபையுடனே – 2
    நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
    நாம் வேண்டும் பாடி துதிப்பேன்

    யேசுவேன்னும் நாமமே
    என் ஆத்துமாவின் கீதமே – 2
    என் நேசரேசுவை நான் வேண்டும்
    ஏற்றி மகிழ்ந்திடுவேன்

    கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
    கனிவுடன் நம்மை அரவணித்தே – 2
    நம் கால்களை கன்மலையின் மேல் – 2
    நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்


    Potri Thuthippom Em Thaeva Thaevanai
    Puthiya Kirubayudane – 2
    Naettum Indrum Endrum Maaraa Yesuvai
    Naam Entum Paadi Thudhipen

    Yesuvennum Naamamae
    En Aaththumaavin Geethamae – 2
    En Naesaraesuvai Naan Entum
    Yetri Makilnthiduvaen

    Kadanthitta Naatkalil Avar Karangal
    Kanivudan Nammai Aravanithe – 2
    Nam Kaalgalai Kanmalayin Mel – 2
    Niruthiye Nidham Nammai Vazhi Nadathum

  • Potri Paaduven Ummai

    போற்றிப் பாடுவேன் உம்மை
    மகிமை நிறைந்தவர் நீரே
    உயர்த்தி பாடுவேன் உம்மை
    எங்கள் இராஜாதி இராஜனே
    எங்கள் தேவாதி தேவனே

    ஆராதிப்போம் உம் நாமத்தை
    உயர்த்துவோம் உம் மேன்மையை-2

    1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்
    உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2
    உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்
    மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே

    2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்
    மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2
    உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்
    வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
    எங்கள் யெகோவா தேவனே

    3.உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா
    உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா-2
    என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம்
    உம் சேவை செய்திடுவோம்-என்றும்
    உம்மண்டை சேர்ந்திடுவோம்

  • Porattam Niranja Vazhkai Illea

    போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை இல்லே
    இயேசு தானே தஞ்சம் என்று அறியாயோ 2
    போராடு போராடு இன்னு கொஞ்ச பலம் கொண்டு போராடு 2

    ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா
    ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் 2

    1. வறுத்த பட்டு பாரம் சுமப்போரே
      இயேசு அண்டியே தேடி வாருமே 2
      பாரம் எல்லாம் மாற்றிடுவார்
      இளைப்பாறுதல் தாண்டிடுவார் 2
    2. பலவனை பார்த்து பையந்தாயா
      இல்ல நண்பர்களை பார்த்து சோர்ந்தாயா 2
      உலகில் இருக்கும் அவனை விட
      உன்னில் இருக்கும் இயேசு பெரியவரே 2
    3. இயேசுவை நம்பி வந்தாயா
      நெருக்கத்திலே தேடி நின்றாயா 2
      நம்பினோரே கைவிடரே
      வெக்க பட்டு போகவிட்டிடாரே 2

    Porattam Niranja Vazhkai Illea
    Yesu Thanae Thanjam Endru Ariyayoo – 2
    Poradu Poradu Ennu Konja Belam Kondu Poradu – 2

    Hallelujah Hallelujah Hallelujah Hallelujah
    Hallelujah Hallelujah Hallelujah Amen – 2

    1. Varutha Pattu Bharam Sumaporea
      Yesu Andea Thedi Vaarumae – 2
      Bharam Ellam Mattriduvar
      Illaiparuthal Thandiduvaar – 2
    2. Balavanai Parthu Baiyanthayaa
      Illa Nanbargalai Parthu Sornthayaa – 2
      Ullagil Irrukkum Aavanai Vida
      Unnil Irukkum Yesu Periyavarae – 2
    3. Yesuvai Nambi Vandayaa
      Nerukkaithilea Thedi Nindrayaa – 2
      Nanbinorae Kaividarae
      Vekka Pattu Pogavittidarae – 2
  • Ponnum Illa

    பொன்னும் இல்ல பொருளும் இல்ல
    இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)
    ஆல்லேலூயா ஆல்லேலூயா
    இயேசுவின் நாமம் உண்டு

    1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில்
      இயேசு நாமத்தினால் – 2
      சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு
      இயேசுவின் நாமத்தினால் – 2
    2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
      இயேசு நாமத்தினால் – 2
      துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே
      இயேசுவின் நாமத்தினால் – 2
    3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு
      இயேசு நாமத்தினால் – 2
      சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில்
      இயேசுவின் நாமத்தினால் – 2

    Ponnum Illa Porulum Illa
    Yesu Undu Avar Naamam Undu – (Enakku)
    Alleluiah Alleluiah
    Yesuvin Naamam Undu – 2

    1. Kuraivu Ellam Niraivaakum
      En Vazhvil Yesu Naamathinaal – 2
      Sothanaiyil Thappi Sella Vazhi Undu
      Yesuvin Naamathinaal – 2
    2. Thuthithiduvaen Uyarthiduvaen Jeyam Yeduppen
      Yesu Naamathinaal – 2
      Thukkam Ellam Santhoshamaai Maaridumae
      Yesuvin Naamathinaal – 2
    3. Vazhi Undu Sathiyam Undu Jeevan Undu
      Yesu Naamathinaal – 2
      Sugam Undu Belan Undu En Vazhvil
      Yesuvin Naamathinaal – 2
  • Pirantha Naal Muthalaai

    பிறந்த நாள் முதலாய்
    உம் தோளில் சுமந்தீரே
    தகப்பனிலும் மேலாய்
    தனி பாசம் வைத்தீரே – 2

    மெதுவான தென்றல்
    கொடுங்காற்றாய் மாறி
    அடித்த வேளையிலும்
    என்னை கீழே விடவில்லை – 2 – பிறந்த

    1. தீங்கு நாளிலே
      கூடார மறைவிலே
      ஒளித்து வைத்தீரே
      உம் வேளைக்காகவே – 2

    கன்மலை மேல் என்னை
    உயர்த்தி வைத்தீரே
    துதிக்கும் புது பாடல்
    என் நாவில் தந்தீரே – 2 – பிறந்த நாள்

    1. பிறக்கும் முன்னமே
      என் பெயரை அறிந்தீரே
      அவயம் அனைத்துமே
      அழகாக வரைந்தீரே – 2

    என்னிடம் உள்ளதையே
    உம்மிடம் ஒப்படைத்தேன்
    அந்நாள் வரையிலுமே
    அதை காத்திட வல்லவரே – 2 – பிறந்த நாள்


    Pirantha Naal Muthalaai
    Um Tholil Sumantheere
    Thagalpaninum Melaai
    Thani Paasam Vaitheere – 2

    Methuvaana Thendral
    Kodungatraai Maari
    Adiththa Velayilum
    Enai Keezhe Vidavillai – 2 – Pirantha

    1. Theengu Naalile
      Koodara Maraivile
      Oliththu Vaiththeere
      Um Velaikkaagave – 2

    Kanmalai Mel Ennai
    Uyarththi Vaiththeere
    Thuthikkum Puthu Paadal
    En Naavil Thantheere – 2 – Pirantha

    1. Pirakkum Munname
      En Peyarai Arintheere
      Avayam Anaiththume
      Azhagaaga Varaintheere – 2

    Ennidam Ullathaye
    Ummidam Oppadaiththen
    Annaal Varayilume
    Athai Kaaththida Vallavare – 2 – Pirantha

  • Pirantha Naal Muthal En

    பிறந்த நாள் முதல்
    என் தேவனாய் இருந்தீர்
    நான் தடுமாறும் என்னை
    தாங்கிக்கொண்டீர் – 2
    உம்மோடு உறவாடனும்
    உமக்காக நான் வாழனும்
    என்னோடு நீங்க பேசிட
    இப்போ வரும் – 2

    தாயை போல நீர்
    நான் கலங்கும்போதெல்லாம்
    என் கரம்பிடித்து என்னை
    நீர் தாங்கிநிறைய – 2
    உம்மோடு உறவாடனும்
    உமக்காக நான் வாழனும்
    என்னோடு நீங்க பேசிட
    இப்போ வரும் – 2

    திக்கற்று அலைந்தேன்
    சார்ந்தே போனேன்
    என் தேவையை நினைத்து
    கலங்கி நின்றான் – 2

    என்னை தேடி வந்தீரே
    மீது கொண்டீரே
    பாதுகாத்தீரே நன்றி
    தேடி வந்தீரே
    மீது கொண்டீரே
    பாதுகாத்தீரே நன்றி


    Pirantha Naal Mudhal
    En Devanaai Iruntheer
    Naan Thadumarumbothu
    Ennai Thaangikondeer – 2
    Ummodu Uravaadanum
    Umakkaga Naan Vazhanum
    Ennodu Neenga Pesida
    Ippo Varum – 2

    Thaiya Pola Neer
    Naan Kalangumpothellam
    En Karampidithu Ennai
    Neer Thaangineeraiya – 2
    Ummodu Uravaadanum
    Umakkaga Naan Vazhanum
    Ennodu Neenga Pesida
    Ippo Varum – 2

    Thikatru Alainthaen
    Sornthae Ponaen
    En Thaevaiyai Ninaithu
    Kalangi Nindraen – 2

    Ennai Thedi Vandheerae
    Meetu Kondeerae
    Paadhukaatheerae Nandri
    Thedi Vandheerae
    Meetu Kondeerae
    Paadhukaatheerae Nandri

  • Payanangal Muzhuvathum

    பயணங்கள் முழுவதும்
    பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
    வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
    சுமக்கும் சுமைகள் அறியாத
    பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
    மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்

    ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
    நம் வாழ்க்கை……..
    பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
    அது போல………

    மனுஷருக்காய் மனுஷருக்காய்
    வாழ்ந்தது போதும்…..
    இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
    வாழ்ந்திட வேண்டும் – 2

    பிறர் முகம் புன்னகைக்க
    களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
    நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
    சில பலர் தன்னலம் கொண்டு
    தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
    தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…

    ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
    நீ யார்…நிலாவோ……
    நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
    அது வீண் அறியாயோ….

    மனுஷருக்காய் மனுஷருக்காய்
    வாழ்ந்தது போதும்…..
    இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
    வாழ்ந்திட வேண்டும் – 4


    Payanangal Muzhuvathum
    Pirar Eriyum Karkal Nam Mel Vizhundhum
    Valigal Yerkirom Puriyaamal
    Sumakkum Sumaigal Ariyaatha
    Pariseyargalin Mozhigalai Kettu
    Melum Sumaigalai Naam Sumakkirom

    Oraey Mutkalin Naduve Pookum Poo Polae
    Nam Vaazhkai…….
    Poovo Mutkalukaaga Poopathillaiye
    Athu Pola…..

    Manusharukaai Manusharukaai
    Vaazhnthathu Pothum
    Yesuvukaai Yesuvukaai
    Vaazhnthida Venum – 2

    Pirar Mugam Punnagaikka
    Kalithum Kudithum Naadagam Nadithum
    Nam Mugam Marakkirom Pirar Vaazha
    Sila Palar Thannalam Kondu
    Devan Namakaai Kodutha Siraginai
    Than Nilai Uyarndhida Parithaaro

    Orey Irul Soozhntha Vaanathil
    Nee Yaar Nilaavo….
    Neeyo Pirar Solla Oduvathen
    Ithu Veen Ariyayo

    Manusharukaai Manusharukaai
    Vaazhnthathu Pothum
    Yesuvukaai Yesuvukaai
    Vaazhnthida Venum – 4

  • Parisuthar Kootam Yesuvai Potri

    1. பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
      பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
      பரமானந்த கீதமங்கெழும்ப
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
    2. ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
      அண்டினோரெவரும் அவரைச் சேர
      அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
    3. பேதுரு பவுலும் யோவானும் அங்கே
      பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
      இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
    4. ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
      திருமுடியணிந்திலங்கிடவும்
      தேவ சேயர்களாயெல்லாரும் மாற
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
    5. சோதனைகளை வென்றவர் எவரும்
      துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
      ஜோதி ரூபமாய் சொர்கலோகில் ஜொலிக்க
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
    6. கன்னிகையைப் போல் கர்த்தர் சபையன்று
      மன்னர் மணாளனேசுவை மணந்து
      பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ?
      நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

    நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
    நான் அங்கிருப்பேனே என் யேசுவுடன்.


    1. Parisuthar Kootam Yesuvai Potri
      Paadi Mahizhnthodi Ange Koodida
      Paramaanandha Geethamangezhumba
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo? – Sol En Maname
    2. Aattukkutiyum Arasatchi Seiya
      Andinor Evarum Avarai Chera
      Anbar Andrellaar Kanneerum Thudaikka
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo? – Sol En Maname
    3. Pedhuru, Pavulum, Yovaanum Ange
      Pinnum Murpidhakkal Apposthalarum
      Raththa Saatchigalum Thiralaikooda
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo? – Sol En Maname
    4. Jagathil Siluvai Sumanthorellam
      Thirumudiyanin dhilangidavum
      Deva seyargallai Yelloorum Maara
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo? – Sol En Maname
    5. Sothanaigalai Vendravar Evarum
      Thunbam Thollaigalai Sagiththavarum
      Jothi Roobamai Sorgalogil Jolikka
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo? – Sol En Maname
    6. Kannigaiyai Pol Karthar Sabai Andru
      Mannar Manaalan Yesuvai Manandhu
      Pinnum Sollaritham Nillai Rusikka
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo?
      Nee Anggirupaayo? – Sol En Maname

    Naan Anggirruppene Naan Anggiruppene
    Naan Anggiruppene En Yesuvudan.

  • Parisuthare Engal Devamae

    பரிசுத்தரே எங்கள் தெய்வமே
    உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2
    நீரே என் தேவன் நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன்-2

    எங்கள் மத்தியில் அசைவாடிடும்
    பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2
    நீரே என் தேவன் நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன்-2

    எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே
    என் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2
    நீரே என் தேவன் நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன்-2

    குயவனே உம் கையில்
    என்னையே தருகின்றேன்
    உம்மை போலவே மாற்றிடுமே-2
    நீரே என் தேவன் நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன்-2


    Parisutharae Engal Devamae
    Uyarthugirome Undhan Naamathai – 2
    Neerae En Dhevan Neerae En Rajan
    Ummai Pola Yarumillai
    Ummai Uyarthiduvaen – 2

    Engal Mathiyil Asaivadidum
    Parisutha Naamathai Uyarthugirom – 2
    Neerae En Dhevan Neerae En Rajan
    Ummai Pola Yarumillai
    Ummai Uyarthiduvaen – 2

    Engalukagavae Siluvaiyil Marithirae
    En Paavam Sumandhirae En Yesuvae – 2
    Neerae En Dhevan Neerae En Rajan
    Ummai Pola Yarumillai
    Ummai Uyarthiduvaen – 2

    Kuyavanae Um Kaiyil Ennai Tharugiraen
    Ummai Pol Ennai Maattridumae – 2
    Neerae En Dhevan Neerae En Rajan
    Ummai Pola Yarumillai
    Ummai Uyarthiduvaen – 2