Blog

  • Irul Soozhntha Velaiyil

    இருள் சூழ்ந்த வேளையில்
    உம் அன்பே போதுமே
    மனம் சோர்ந்த நேரத்தில்
    உம் அன்பே போதுமே – 2

    1. கவலை மறந்தது உந்தன் வாக்காலே
      கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே
      மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே
      பாவம் தீர்ந்தது உந்தன் தயவாலே

    உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
    உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்

    கைவிடப்படல ஏமாற்றமடைய
    நீர் என்னை விடல எப்போதுமே-2

    1. தவிப்பு குறைந்தது தந்தை உம்மாலே
      தைரியம் வந்தது தேவன் தம்மாலே
      பேர் பெற்றேனே உந்தன் பேராலே
      ஜெயம் கொண்டேனே வேந்தன் உம்மாலே

    Irul soozhntha velaiyil
    Um anbe podhumae
    Manam sorntha nerathil
    Um anbe podhumae-2

    1. Kavalai maranthadhu unthan vaakaalae
      Kanneer kurainthadhu unthan anbaalae
      Manam nirainthadhu unthan sollaalae
      Paavam theernthadhu unthan thayavaalae

    Ummai paartha velai ennai maranthu ponen
    Ummai nokki vanthen ummai nadi nindren

    Kaividapadala yemaatramadaya
    Neer ennai vidala eppodhumae-2

    1. Thavippu kurainthadhu thanthai umaalae
      Thairiyam vanthadhu dhevan thammaalae
      Per petrenae unthan peraalae
      Jeyam kondenae vendhan ummalae
  • Irul Soolntha Lokaththil

    இருள் சூழ்ந்த லோகத்தில்
    இமைப் பொழுதும் தூங்காமல்
    கண்மணி போல என்னை
    கர்த்தர் இயேசு காத்தாரே
    கானங்களால் நிறைந்து
    காலமெல்லாம் பாடுவேன்

    அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்
    இயேசு என்னோடிருப்பதால்

    மரணப் பள்ளத்தாக்கில்
    நான் நடந்த வேளைகளில்
    கர்த்தரே என்னோடிருந்து
    தேற்றினார் தம் கோலினால்
    பாத்திரம் நிரம்பி வழியே
    ஆவியால் அபிஷேகித்தார்

    அலைகள் படகின் மேல்
    மோதியே ஆழ்த்தினாலும்
    கடல் மேல் நடந்து வந்து
    கர்த்தரே என்னைத் தூக்கினார்
    அலைகள் நீக்கியவர் அமைதிப் படுத்தினார்


    Irul Soolntha Lokaththil
    Imaip Poluthum Thoongaamal
    Kannmanni Pola Ennai
    Karththar Yesu Kaaththaarae
    Kaanangalaal Nirainthu
    Kaalamellaam Paaduvaen

    Anjitaen Anjitaen – En
    Yesu Ennotiruppathaal

    Maranap Pallaththaakkil
    Naan Nadantha Vaelaikalil
    Karththarae Ennotirunthu
    Thaettinaar Tham Kolinaal
    Paaththiram Nirampi Valiyae
    Aaviyaal Apishaekiththaar

    Alaikal Padakin Mael
    Mothiyae Aalththinaalum
    Kadal Mael Nadanthu Vanthu
    Karththarae Ennaith Thookkinaar
    Alaikal Neekkiyavar Amaithip Paduththinaar

  • Iranganumae Deva Iranganumae

    இரங்கணுமே தேவா இரங்கணுமே
    எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

    அழிவுக்கு நீங்களாக்கி
    ஒருவிசை இரக்கம் காட்டி
    எங்கள் தேசத்தை
    நீர் மீட்க வேண்டுமே

    இரங்கிடுமே
    மனம் இரங்கிடுமே
    என் ஜெபம் கேட்டு
    மனம் இரங்கிடுமே

    1 . பயங்கள் மாறட்டும்
    வாதைகள் ஒழியட்டும்
    தேவ பயம் ஒன்றே
    தேசத்தில் பெருகட்டும்

    பெருகணுமே
    தேவ பயம் பெருகணுமே
    என் தேச ஜனம்
    உம் பக்கம் திரும்பணுமே

    2 .வாதையின் காரணம் (காரணத்தை)
    தேசங்கள் உணரணும்
    இதயங்கள் மாறனும்
    இயேசுவை தேடணும்

    மாறனுமே
    இதயங்கள் மாறணுமே
    தேடணுமே
    இயேசுவை தேடணும்

    மாறணுமே
    இதயங்கள் மாறணுமே
    நீர் மனம் இரங்கி
    சுகத்தை ஊற்றணுமே

    இரங்கணுமே தேவா இரங்கணுமே
    எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே


    Iranganumae Deva Iranganumae
    Engal Jebam Kaettu Manam Iranganumae

    Azhivukku Neengalaakki
    Oruvisai Irakkam Kaatti
    Engal Desathai
    Neer Meetka Vendumae

    Irangidumae
    Manam Irangidumae
    En Jebam Kaettu
    Manam Irangidumae

    1. Bayangal Maarattum
      Vaadhaigal Ozhiyattum
      Deva Bayam Ondrae
      Desathil Perugattum

    Peruganumae
    Deva Bayam Peruganumae
    En Desa Janam
    Um Pakkam Thirumbanumae

    1. Vadhayin Kaaram (Kaaranathai)
      Desangal Unaranum
      Idhayangal Maaranum
      Yesuvai Thedanum

    Maaranumae
    Idhayangal Maaranumae
    Thedanumae
    Yesuvai Thedanumae

    Maaranumae
    Idhayangal Maaranumae
    Neer Manam Irangi
    Sugathai Ootranumae

    Iranganumae Deva Iranganumae
    Engal Jebam Kaettu Manam Iranganumae

  • Irakkam Niraindha Devan

    இரக்கம் நிரைந்த தேவன்
    எனக்காக இரங்க வேண்டும்
    என் பாவங்கள் உம் முன் நில்லாமல்
    முற்றிலும் கழுவ வேண்டும்
    என் பாவங்கள் கழுவ வேண்டும்
    இந்த வாதைகள் விலக வேண்டும்

    1. உம் ஜனங்கள் செய்த பாவங்களை
      நீர் தயவாய் மன்னிக்க வேண்டுகிறேன்
      மனம் இரங்கி (என்) ஜெபம் கேட்க வேண்டும்
      எங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும்

    எங்கள் பாவத்தை மன்னிதருளும்
    இந்த வாதையை நீக்கியருளும்

    1. என் தேசத்திற்காய் திறப்பிலே நிற்கிறேன்
      கண்ணீரோடு என்னை தாழ்த்துகிறேன்
      உம் வார்த்தையை நிறைவேற்றும் தேவா
      மனம் உடைந்து கதறுகிறேன்

    ஒரு வார்த்தையை அனுப்ப வேண்டும்
    உந்தன் க்ஷேமத்தை கொடுக்க வேண்டும்


    Irakkam Niraindha Devan
    Enakkaga Iranga Vaendum
    En Paavangal Um Mum Nillamal
    Mutrilum Kazhuva Vaendum
    En Paavangal Kazhuva Vaendum
    Indha Vaadhaigal Vilaga Vaendum

    Irakkam Niraindha Devan
    Enakkaga Iranga Vaendum

    1. Um Janangal Seidha Paavangalai
      Neer Dhayavai Mannikka Vaendugiraen
      Manam Irangi (En) Jebam Ketka Vaendum
      Engal Kanneer Thudaikkavaendum

    Engal Paavathai Mannithalum
    Indha Vaathaiyai Neekiyarulum

    Irakkam Niraindha Devan
    Enakkaga Iranga Vaendum

    1. En Desathikkai Thirappilae Nirkiraen
      Kanneerodu Ennai Thazhthugiraen
      Um Vaarthaiyai Niraivetrum Deva
      Manam Udainthu Katharugiraen

    Oru Vaarthaiyai Anuppa Vaendum
    Unthan Shemathai Kodukka Vaendum

    Irakkam Niraindha Devan
    Enakkaga Iranga Vaendum
    En Paavangal Um Mum Nillamal
    Mutrilum Kazhuva Vaendum
    En Paavangal Kazhuva Vaendum
    Indha Vaadhaigal Vilaga Vaendum

    Irakkam Niraindha Devan
    Enakkaga Iranga Vaendum

  • Iraichalin Satham Ketkanum

    இரைச்சலின் சத்தம் கேட்கணும்
    இந்தியா தேசம் முழுவதும்
    பின்மாரி மழையும் பொழியணும்
    பாரத தேசம் முழுவதும்
    சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
    மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே – 2

    கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே
    நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே – 2

    1. காலம் இனி செல்லாது
      ஒளியுள்ள காலம் முடிகிறதே – 2
      கண்ணீரோடு ஜெபித்திடுவோம்
      எழுப்புதலைக் கண்டிடுவோம் – 2

    2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே
    தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே – 2
    அழுகையோடும் புலம்பலோடும்
    பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம் – 2

    3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றே
    சபைகளில் பூரணமாய் நடக்கணுமே – 2
    பரிசுத்தவான்கள் ஒருமனமாய்
    தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே – 2
    கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
    திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம் – 2


    Iraichalin Satham Ketkanum
    India Dhesam Muzhuvadhum
    Pinmaari Mazhaium Pozhiyanum
    Bharadha Dhesam Muzhuvadhum
    Sabaigal Ellam Jebikanumae
    Magimaikullai Nirambanumae – 2

    Kirubayin Vaasal Ingae Adaipaduthey
    Niyaya Theerpu Naalum Nerungiduthey – 2

    1. Kaalam Ini Selladhu
      Oli Ulla Kaalam Mudigirathey – 2
      Kanneerodu Jebithiduvoam
      Yezhuputhalai Kandiduvoam – 2
    2. Irdhayam Kizhithu Jebikanumae
      Dhesathin Saabam Ellam Maaridavae – 2
      Azhugayodum Pulambalodum
      Peru Moochodum Jebithiduvoam – 2
    3. Parisutharin Sithamondrae
      Sabaigalin Pooranamai Nadakanumae – 2
      Parisuthavaangal Orumanamai
      Dheva Raajiyathai Yezhupanumae – 2
      Kanneerodu Naamum Jebithiduvoam
      Thirapil Nindru Naamum Kathariduvom – 2
  • Intha Anbirku

    இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்
    சிலுவையிலே தொங்கின
    இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்
    நா என்ன செய்ய முடியும்-2

    நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு
    வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு-2

    1. ஏன் இந்த வாழ்க்கை என இருந்த என்னை
      உனக்கான வாழ்வு இதுவென மாற்றின உம் அன்பு
      ஏன் இந்த உறவு என இருந்த எனக்கு
      புது உறவாக வந்து எனை தேற்றின உம் அன்பு

    நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு
    வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு

    1. யாரும் என்னை நம்பாத பொழுதெல்லாம்
      என்மேல் நம்பிக்கை வைத்து என்னை நடத்தினது உங்க அன்பு
      தகுதியற்றவன் என்று சொல்லி நகைத்தவர் முன்பே
      எல்லா தகுதியும் தந்து என்னை உயர்த்தினது உம் அன்பு – இந்த அன்பிற்கு…
  • Innum ummil Innum ummil

    இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
    நெருங்க வேண்டுமே
    நேசக்கரங்கள் என்னை அணைக்க
    பாசம் வேண்டுமே
    உயிருக்குள் அசைவாடுமே
    பாவக்கரைகள் போக்குமே – 2

    பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
    இன்னும் உம்மை நெருங்கனும்
    ஆணி பாய்ந்த கரங்களினால்
    இன்னும் ஒருவிசை அணைக்கணும்

    கண்ணீரோடு பெலனற்று நான்
    உமது சமூகத்தில் நிற்கிறேன்
    பாவமான வாழ்க்கை வேண்டாம்
    பரிசுத்தமாய் மாற்றுமே
    உலர்ந்த எலும்புகள் அனைத்திலும்
    உமது பெலத்தை ஊற்றுமே
    கழுகை போல மீண்டும் எழும்ப
    எனக்குள் மீண்டும் வாருமே

    பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
    இன்னும் உம்மை நெருங்கனும்
    ஆணி பாய்ந்த கரங்களினால்
    இன்னும் ஒருவிசை அணைக்கணும்

    வனாந்திர பாதை போன்ற
    வாழ்க்கையை நீர் பாருமே
    என்னை வெறுத்து உலகம் மறந்து
    மீண்டும் ஒருவிசை கேட்கிறேன்
    உலர்ந்த எலும்புகள் அனைத்திலும்
    உமது பெலத்தை ஊற்றுமே
    கழுகை போல மீண்டும் எழும்ப
    எனக்குள் மீண்டும் வாருமே

    பரிசுத்தமாய் பரிசுத்தமாய்
    இன்னும் உம்மை நெருங்கனும்
    ஆணி பாய்ந்த கரங்களினால்
    இன்னும் ஒருவிசை அணைக்கணும்

    இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
    நெருங்க வேண்டுமே
    நேசக்கரங்கள் என்னை அணைக்க
    பாசம் வேண்டுமே
    உயிருக்குள் அசைவாடுமே
    பாவக்கரைகள் போக்குமே – 2


    Innum ummil Innum ummil
    Nerunga vendumae
    Nesakarangal ennai anaika
    Paasam vendumae
    Uyirukkul asaivaadumae
    Paavakaraigal pokkumae – 2

    Parisuthamai parisuthamai
    Innum ummai nerunganum
    Aani paaintha karangalinaal
    Innum oruvisai anaikkanum

    Kaneerodu belanattru naan
    Umathu samugathil nirkiren
    Paavamana vaazhkai vendam
    Parisuthamai maatrumae
    Ularntha ezhumbugal anaithilum
    Umathu belathai ootrumae
    Kazhugai pola meendum ezhumba
    Enakkul meendum vaarumae

    Parisuthamai parisuthamai
    Innum ummai nerunganum
    Aani paaintha karangalinaal
    Innum oruvisai anaikkanum

    Vananthira paathai pontra
    Vazhkaiai neer paarumae
    Ennai veruthu ulagam maranthu
    Meendum oruvisai ketkiren
    Ularntha ezhumbugal anaithilum
    Umathu belathai ootrumae
    Kazhugai pola meendum ezhumba
    Enakkul meendum vaarumae

    Parisuthamai parisuthamai
    Innum ummai nerunganum
    Aani paaintha karangalinaal
    Innum oruvisai anaikkanum

    Innum ummil Innum ummil
    Nerunga vendumae
    Nesakarangal ennai anaika
    Paasam vendumae
    Uyirukkul asaivaadumae
    Paavakaraigal pokkumae – 2

  • Innum Oruvisai Undhan

    வானம் திறக்கனும்
    மகிமை இறங்கனும்
    மறுரூபமாகனுமே
    நான் மறுரூபமாகனுமே

    ஏங்குகிறேன் கதறுகிறேன்
    தாகமாய் இருக்கின்றேன்

    இன்னும் ஒருவிசை
    உந்தன் மகிமையைப்
    பார்த்திட விரும்புகிறேன்

    1. வானத்திற்கும் பூமிக்கும்
      ஏணி ஒன்றை நான் பார்த்தேன்
      தேவனை தரிசிக்கும்
      தேவதூதர்முகம் பார்த்தேன்
      களைத்துப்போய் நின்றாலும்
      தரிசனம் தந்திடுவார்
      சோர்ந்து நின்ற இடத்தையே
      பெத்தேலாய் மாற்றிடுவார்
      வானத்தின் வாசல் அதுவே
      மகிமையின் வாசலும் அதுவே
    2. உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில்
      தேவனின் கிரியை கண்டேன்
      தீர்க்கமாய் உரைத்திடவே
      வார்த்தையின் வல்லமை கண்டேன்
      நரம்புகள் உருவாகும்
      எலும்புகள் ஒன்றுசேரும்
      சேனையாய் எழும்பி நின்று
      தேசத்தை சுதந்தரிக்கும்
      மரித்தோரின் பள்ளத்தாக்கிலே
      ஜீவனின் வாசனை வீசிடுதே
      என் தேசம் முழுவதிலும்
      எழுப்புதல் தீயாய்பரவிடுதே

    Vanam Thirakkanum
    Magimai Iranganum
    Marurubam Aganumae
    Naan Marurubam Aganumae

    Yengukiraen Kadharugiraen
    Thagamai Irukkindraen – 2

    Innum Oruvisai
    Undhan Magimaiyai
    Parthida Virumbugiraen – 2

    1. Vanathirkkum Boomikkum
      Yeni Ondrai Naan Parthaen
      Dhevanai Dharisikkum
      Dhevathoodhar Mugam Parthaen
      Kalaithupoi Nindralum
      Tharisanam Thandhiduvar
      Sorndhu Nindra Idathaiyae
      Bethelai Matriduvar
      Vanathin Vassal Adhuvae
      Magimaiyin Vassal Adhuvae
    2. Ularndha Elumbin Pallathakkil
      Dhevanin Kiriyai Kandaen
      Theerkamai Uraithidavae
      Varthaiyin Vallamai Kandaen
      Narambugal Uruvagum
      Elumbugal Ondruserum
      Senaiyai Ezhumbi Nindru
      Dhesathai Sudhandharikkum
      Marithorin Pallathakkilae
      Jeevanin Vasanai Veesidudhae
      En Dhesam Muzhuvadhilum
      Ezhuppudhal Theeyai Paravidudhae
  • Innum Innum

    இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..
    இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே.. – 2
    இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே – 2

    1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே
    ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில் – 2
    கனுக்கால் அளவு போதாதையா
    முழங்கால் அளவு போதாதையா – 2
    கடக்கமுடியா நதியாய் என்னை
    அபிஷேகித்து நடத்துமையா – 2 – இயேசுவே

    2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே
    தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
    ஜீவ நதியாய் தோன்றும் இடமே
    கர்த்தர் அமரும் சிங்காசனமே
    பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
    கரைகள் கனி தரும் மரங்கள் தானே – 2
    இலைகள் எல்லாம் மருந்தாகுமே
    கனிகள் கெடாமல் உணவாகுமே.. – 2 – இயேசுவே.

  • Iniyum Ummai Ketpaen

    இனியும் உம்மை கேட்பேன்
    நீர் சொல்வதை நான் செய்வேன்
    என் கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும்
    இருக்காதீங்கப்பா – 2

    1. நீர் பேசாவிட்டால்
      நான் உடைந்து போவேன்
      உருக்குலைந்து போவேன் – 2
      என் கூட பேசுங்கப்பா
      பேசாம மட்டும்
      இருக்காதீங்கப்பா – 2
    2. நீர் பேசாவிட்டால்
      நான் தளர்ந்து போவேன்
      தள்ளாடிப் போவேன் – 2
      என் கூட பேசுங்கப்பா
      பேசாம மட்டும்
      இருக்காதீங்கப்பா – 2

    Iniyum Ummai Ketpaen
    Neer Solvathai Naan Seiven
    En Kooda Pesungappa
    Pesaama Mattum
    Irukkaatheengappa – 2

    1. Neer Pesaavittal
      Naan Udainthu Poven
      Urukkulainthu Poven – 2
      En Kooda Pesungappa
      Pesaama Mattum
      Irukkaatheengappa – 2
    2. Neer Pesaavittal
      Naan Thalarnthu Poven
      Thalladippovaen – 2
      En Kooda Pesungappa
      Pesaama Mattum
      Irukkaatheengappa – 2