Blog

  • Kaaka Valla Karthar Undu

    காக்க வல்ல கர்த்தர் உண்டு
    நம்மை என்றும் காக்க,
    காத்திடுவார் உன்னை என்னை
    வல்லமையின் கரத்தால்

    1. துதிகளினால் அவர் நாமத்தை
      உயர்த்திடுவோம் காத்திடுவார்.
      எரிகோ எம்மாத்திரம் – அல்லேலூயா
      எரிகோ எம்மாத்திரம்
    2. விசுவாசத்தால் தாவீதைப்போல்
      துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
      கோலியாத் எம்மாத்திரம் – நம் பரமன்முன்
      கோலியாத் எம்மாத்திரம்
    3. அவர் சொற்படி முன்சென்றால்
      சமுத்திரமும் வழி தருமே
      செங்கடல் எம்மாத்திரம் – அலைமோதும்
      செங்கடல் எம்மாத்திரம்
    4. அவர் ஜனத்தை மீட்கும்படி
      வாதைகளை அனுப்பிடுவார்.
      பார்வோன் எம்மாத்திரம் – பரமன்முன்
      பார்வோன் எம்மாத்திரம்

    Kakka Valla Karththar Undu
    Nammai Endrum Kakka
    Kaththiduvaar Unnai Ennai
    Vallamayin Karaththaal – 2

    1. Thuthikalinaal Avar Namaththai
      Uyarththiduvom Kaaththiduvaar – 2
      Eriko Emmaththiram – Hallelujah
      Eriko Emmaththiram
    2. Visuvaasaththaal Thaaveethai pol
      Thuninthu sendral Jeyam tharuvaar – 2
      Goliath Emmaththiram – Nam Paraman mun
      Goliath Emmaththiram
    3. Avar Sorpadi Mun Sendraal
      Samuththiramum Vazhi tharumae – 2
      Senkadal Emmaththiram – Alai Mothum
      Senkadal Emmaththiram
    4. Avar Janaththai Meetkum padi
      Vaathaikalai Anuppiduvaar – 2
      Paarvon Emmaththiram – Paraman Mun
      Paarvon Emmaththiram
  • Kaadugal Uyirgalin Veedu

    1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
      விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
      நம்பிதா அழைக்கும்பொழுது
      நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்

    1. அந்தவான் கரையில் நாம் நின்று
      விண்ணோர் கீதங்களை பாடுவோம்
      துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
      சுத்தரில் ஆறுதல் அடைவோம்
    2. நம்பிதாவின் அன்பை நினைத்து
      அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
      மீட்பின் நன்மைகளை உணர்ந்து
      அவரை வணங்கித் துதிப்போம்
    3. அந்த மோட்சகரையடைந்து
      வானசேனையுடன் களிப்போம்
      நம் தொல்லை யாத்திரை முடித்து
      விண் கிரீடத்தை நாம் தரிப்போம்
    4. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
      சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
      துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
      சேமமாய் நாம் இளைப்பாறுவோம்
    5. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
      ஆளுகை செய்து வீற்றிருப்பார்
      துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
      தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்
    6. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
      கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
      பக்தர் அங்கே முடி சூட்டுவார்
      ஓர் முடி அங்குண்டு எனக்கும்
    7. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
      ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
      அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
      ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன்
    8. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
      என்று நல் மீட்பர் அழைக்கிறார்
      மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
      எல்லோரும் வாருங்கள் என்கிறார்

    காடுகள் உயிர்களின் வீடு
    மரங்களை அழிப்பது யாரு – 2
    மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்
    இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்

    வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
    வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்

    1. காற்றைத்தென்றலாக்கி என் பாட்டை பாட வைத்தார்
      மூச்சுடன் காற்றை சேர்த்து முடிச்சொன்று போட்டார் – 2
      ஆற்று நீரை அள்ளி கொடுத்தார்
      கழிவு நீரால் மனிதன் கெடுத்தான் – 2
    2. ஆவியான தேவன் அசைவாடி வந்த உலகம்
      இயேசு சிந்திய இரத்தம் சுத்தமாகும் வையம் – 2
      வார்த்தையாகி வாழ்வை தந்தார்
      மனிதன் வாழ்வில் புதுமை தந்தார் – 2

    வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
    வாழும் மனிதன் சுயநலமின்றி சுகமாய் வாழலாம் – 2


    Kaadugal Uyirgalin Veedu
    Marangalai Alipadhu Yaaru – 2
    Malai Thuliyaalae Pasumaiyai Varaindhaar
    Iyarkayin Vadivil Imaigalai Thirandhaar

    Vaanam Boomi Yaavum Alagaai Dhevan Padaithaar
    Vaalum Manidhan Suyanalathaalae Ellamae Keduthaan

    1. Kaatrai Thendralaaki Yen Paatai Paada Veithaar
      Moochudan Kaatrai Serthu Mudichondru Pottaar – 2
      Aatru Neerai Alli Koduthaar
      Kalivu Neeraal Manidhan Keduthaan – 2
    2. Aaviyaana Dhevan Asaivaadi Vandha Ulagam
      Yesu Sindhiya Ratham Suthamaagum Vaiyam – 2
      Vaarthaiyaagi Vaalvai Thandhaar
      Manidhan Vaalvil Pudhumai Thandhaar – 2

    Vaanam Boomi Yaavum Alagaai Dhevan Padaithaar
    Vaalum Manidhan Suyanalamindri Sugamaai Valalaam – 2

  • Jothi Thontum

    1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
      விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
      நம்பிதா அழைக்கும்பொழுது
      நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்

    1. அந்தவான் கரையில் நாம் நின்று
      விண்ணோர் கீதங்களை பாடுவோம்
      துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
      சுத்தரில் ஆறுதல் அடைவோம்
    2. நம்பிதாவின் அன்பை நினைத்து
      அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
      மீட்பின் நன்மைகளை உணர்ந்து
      அவரை வணங்கித் துதிப்போம்
    3. அந்த மோட்சகரையடைந்து
      வானசேனையுடன் களிப்போம்
      நம் தொல்லை யாத்திரை முடித்து
      விண் கிரீடத்தை நாம் தரிப்போம்
    4. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
      சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
      துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
      சேமமாய் நாம் இளைப்பாறுவோம்
    5. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
      ஆளுகை செய்து வீற்றிருப்பார்
      துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
      தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்
    6. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
      கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
      பக்தர் அங்கே முடி சூட்டுவார்
      ஓர் முடி அங்குண்டு எனக்கும்
    7. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
      ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
      அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
      ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன்
    8. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
      என்று நல் மீட்பர் அழைக்கிறார்
      மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
      எல்லோரும் வாருங்கள் என்கிறார்

    1. Jothi Thontum Or Thaesamunndu
      Visuvaasak Kannnnaal Kaannkirom
      Nampithaa Alaikkumpoluthu
      Naamangae Vasikkach Selluvom

    Inparaay Eettilae
    Motchakaraiyil Naam Santhippom
    Inparaay Eettilae
    Motchakaraiyil Naam Santhippom

    1. Anthavaan Karaiyil Naam Nintu
      Vinnnnor Geethangalai Paaduvom
      Thukkam Yaavum Attu Makilnthu
      Suththaril Aaruthal Ataivom
    2. Nampithaavin Anpai Ninaiththu
      Avaril Makilnthu Poorippom
      Meetpin Nanmaikalai Unarnthu
      Avarai Vanangith Thuthippom
    3. Antha Motchakaraiyatainthu
      Vaanasenaiyudan Kalippom
      Nam Thollai Yaaththirai Mutiththu
      Vinn Kireedaththai Naam Tharippom
    4. Saavattar Poorikkum Thaesaththil
      Santhippom Aaduvom Paaduvom
      Thukkam Nnovalintha Sthalaththil
      Semamaay Naam Ilaippaaruvom
    5. Angae Namathu Ratchakar Ententum
      Aalukai Seythu Veettiruppaar
      Thukkam Nnoy Saavukal Neengidum
      Thaevan Nam Kannnneeraith Thutaippaar
    6. Thoothar Soolnthu Nintu Paaduvor
      Kaettu Naam Yaavarum Makilvom
      Pakthar Angae Muti Soottuvaar
      Or Muti Angunndu Enakkum
    7. En Uttar Poyvittar Mun Angae
      Aayinum Naan Meelavum Santhippaen
      Avar Koottaththil Naan Vinnnnilae
      Oppatta Paerinpam Kolluvaen
    8. Aelaikkum Maalikai Angunndu
      Entu Nal Meetpar Alaikkiraar
      Maanthar Yaavarukkum Idamunndu
      Ellorum Vaarungal Enkiraar
  • Jeyam Kondomae Yesu Namathilae

    1. ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
      சாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹே
      உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே
      சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2

    ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
    கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2

    1. அறைந்தனரே உம்மை சிலுவையிலே
      நான் செய்த பாவத்திற்கா…ஆ…ய்
      மூன்றம் நாள் இயேசு உயிர்தெழுந்தாரே
      சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
    2. இயேசுவின் வருகையில் நெருங்கிடுதே
      ஆயத்தமாகிடுவோ…ஓ …ம்
      எக்காள தொனியோடு வருகின்றாரே
      சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2

    ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
    ஓ…ஹாலேலூயா….ஓ…ஹாலேலூயா


    1. Jeyam kondomae yesu namathilae
      Saathaanai muriyadithomae…a…a..hae
      Uyirthelunthaarae saavai jeyithelunthaarae
      Sernthu solvoma hallelujah – 2

    Ooh hallelujah naam paadiduvoom
    Karangal Uyarthi potriduvom – 2

    1. Arainthanarae ummai siluvayilae
      Naan seitha paavathirkaa….a…a…i
      Moondram naal yesu uyirthelunthaarae
      Sernthu solvoma hallelujah – 2

    3.Yesuvin varugai nerungiduthae
    Aayathamaagiduvo…o…o..mm
    Ekkala thoniyodu varugindraarae
    Sernthu solvoma hallelujah – 2

    Ooh hallelujah….ooh hallelujah
    Ooh hallelujah…..ooh hallelujah

  • Jehovah Shamma

    யெகோவா சம்மா
    எங்களோடு இருப்பவரே – 2
    யெகோவா சம்மா – 4
    யெ-கோ-வா சம்மா – 2

    1. நீர் என்னோடு(ஐயா)இருப்பதனால்
      நான் இதுவரை ஜீவிக்கின்றேன் – 2
      யெகோவா சம்மா – 4
      யெ-கோ-வா சம்மா – 2
    2. என் குடும்பத்தை நீர் வேலி அடைத்து
      (ஐயா)தினமும் காப்பவரே – 2
      யெகோவா சம்மா – 4
      யெ-கோ-வா சம்மா – 2
    3. இயேசுவே உம் அன்பு ஒன்றே
      என் வாழ்விற்க்கு என்றும் போதும் – 2
      யெகோவா சம்மா – 4
      யெ-கோ-வா சம்மா – 2

    Jehovah Shamma
    Engalodu Iruppavare – 2
    Jehovah Shamma – 4
    Jehovah Shamma – 2

    1. Ner Ennodu Eruppathanal
      Naan Ethuvarai Jevekkiren – 2
      Jehovah Shamma – 4
      Jehovah Shamma – 2
    2. Enkudumbaththai Ner Veleyadaithu
      Thenamum Kappavarae – 2
      Jehovah Shamma – 4
      Jehovah Shamma – 2
    3. En Sabaiel Ner Vasam Sekirer
      En Thuthigalai Virumbukirer – 2
      Jehovah Shamma – 4
      Jehovah Shamma – 2
  • Jeevan Thantheere Nandri

    ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
    பெலன் தந்தீரே நன்றி ஐயா
    சுகம் தந்தீரே நன்றி ஐயா
    சுமந்து கொண்டீரே நன்றி ஐயா

    உம்மால் கூடாததொன்றும் இல்லை
    நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை – 2

    1. நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரே
      கால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே – 2
    2. பாவம் நீங்கி நான் பரிசுத்தமானேன்
      சாபம் நீங்கி உம் சந்ததியானேன் – 2
    3. இன்ப நேரம் என் துதி பாடல் நீரே
      துன்ப வேலை என் துணியை நின்றீரே – 2

    Jeevan Thantheere Nandri Ayya
    Belan Thantheere Nandri Ayya
    Sugam Thantheere Nandri Ayya
    Sumandhu Kondeerae Nandri Ayya

    Ummal Koodathathondrum Illai
    Nambi Vanthen Naan Unthan Pillai – 2

    1. Naan Ummai Maranthalum Maravadhiruppeere
      Kalgal Sarukkamal Tholil Sumappeere – 2
    2. Paavam Neengi Naan Parisuthamaanen
      Saabam Neengi Um Santhathiyaanen – 2
    3. Inba Neram En Thuthi Padal Neere
      Thunba Velai En Thunaiyai Nindreere – 2
  • Indha Ulagam – J Generation

    இந்த உலகம் என்னை பார்த்து போல
    நீர் என்னை பார்க்கவில்லை
    உந்த கரங்கள் என்னை தொட்டதாலே
    என் வாழ்க்கை மாறினதே – 2

    உந்தன் சிலுவையால் வாழ்கிறேன்
    உங்தன் இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2

    We are the J Generation – 4

    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    என்னை நீர் கண்டீரே
    இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை
    பெயர் சொல்லி அழைத்தீரே – 2

    உங்க சிலுவையால் வாழ்கிறேன்
    உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2

    We are the J Generation – 4

    வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ
    உம்மை விட்டு பிரியனே
    இந்த உலகம் முழுதும்
    உந்தன் நாமம்
    உயர்த்தி சொல்வேனே – 2

    இயேசுவின் (உங்க) சிலுவையால் வாழ்கிறேன்
    உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2

    We are the J Generation – 4

    We are the J Generation – 4

    நாங்க இயேசுவின் சந்ததி
    நாங்க யோசுவாவின் சந்ததி – 2
    J – E – S – U – S
    We Are The J Generation
    J – E – S – U – S
    We Are The J Generation


    Indha Ulagam Ennai Paarthathu Pola
    Neer Ennai Paarkavillai
    Undhan Karangal Ennai Thottadhaalae
    En Vazhkai Maarinadhae

    Undhan Siluvaiaal Vazhgiren
    Undhan Raththathaal Meetkapaten
    Unga Siluvaiaal Vazhgiren
    Unga Raththathaal Meetkapaten
    We Are The J Generation

    Thaayin Karuvil Uruvagum Munae
    Ennai Neer Kandeerae
    Indha Ulagathotram Munae Ennai
    Paeyar Soli Azhaitheerae

    Undhan Siluvaiaal Vazhgiren
    Undhan Raththathaal Meetkapaten
    Unga Siluvaiaal Vazhgiren
    Unga Raththathaal Meetkapaten
    We Are The J Generation

    Vazhvo Saavo Maranamo Jeevano
    Ummai Vitu Piriyenae
    Indha Ulagam Muzhudhum
    Undhan Naamam Uyarthi Solvenae

    Yesuvin Siluvaiaal Vazhgiren
    Unga Raththathaal Meetkapaten
    Unga Siluvaiaal Vazhgiren
    Unga Raththathaal Meetkapaten
    We Are The J Generation

    We Are The J Generation
    Naanga Yesuvin Sandhadhi
    Naanga Yosuvaavin Sandhadhi
    J – E – S – U – S
    We Are The J Generation
    J – E – S – U – S
    We Are The J Generation

  • Iyomai

    வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
    களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே – 2
    சத்துரு முன்னே பந்தி அமைத்து
    என்னை உயர்த்துகிறார் – 2

    யெகோவா ராஃப்பா யோமாய்
    என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
    யெகோவா ராஃப்பா யோமாய்
    பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு

    1. வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதே
      உரிமை உள்ளவனாய் மாறினதால் – 2
      எனக்கெதிராய் வரும் ஆயுதமோ
      பலிக்காது பலிக்காது பலிக்காது – 2
    2. பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்
      எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை – 2
      தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லை
      ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை – 2

    Vakkutatangal Atu Niraiveruthae
    Kalanjiyangal Athu Valinthoduthae – 2
    Sathuru Munnae Panthi Amaithu
    Ennai Uyarthuhirar – 2

    Yehovae Rapha Iyomai
    Ennai Uyarthuhirar Yenthan Yesu
    Yehovae Rapha Iyomai
    Persolli Alaithavar Yenthan Yesu

    1. Vakutatam Yennil Niraiveruthae
      Urimai Ullavanai Marinatal – 2
      Yenakethirai Varum Ayiuthamo
      Palikatu Palikatu Palikatu – 2
    2. Parisutha Alaipinal Yennai Alaithar
      Yenthanin Thiramaihal Ondrum Alla – 2
      Theemaikidai Ondrum Nadapathillai
      Oruoothum Vetkapattu Povathillai – 2
  • Ivar Yaar? Akilam Padaithavar

    இவர் யார்? அகிலம் படைத்தவர்
    இவர் யார்? இந்த உலகத்தை ஆள்பவர்
    எனக்காக பிறந்தவர்
    எனக்காக மறுத்தவர்
    உயிரோடெழுந்தவர்

    என் இயேசு தேவன் நீர் தானே
    ஈடினை இல்ல கர்த்தர் நீர் தானே
    வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே
    தடைகளை தகர்ப்பவர் நீர் தானே
    உம்மை வாழ்த்துவோம், வணங்குவோம்,
    உயர்த்துவோம் என்றும்
    உம்மை வாழ்த்துவோம், வணங்குவோம் என்றும்

    1. வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர்
      மனிதனை உலகத்தில் வாழ்ந்தவர்
      என்னை இரட்சிக்க வந்தவர், மீட்டுக்கொண்டவர்,
      பரலோகம் திறந்தவர்
    2. ஏசுவே அனைத்திலும் சிறந்தவர்
      ஏசுவே எல்லா நாமத்திலும் மேலானவர்
      ஏசுவே துதிகள் பாத்திரர்
      ஏசுவே வணங்குதற்குரியவர்

    Ivar Yaar? Akilam padaithavar
    Ivar Yaar? Indha ulagathai aalbavar
    Enakaga piradhavar
    Enakaga marithavar
    Uyirodezhundhavar

    En yesu dhevan neer thanae
    Eedinai illa karthar neer thanae
    Vallamaiyulla dheivam neer thane
    Thadaigalai thagarpavar neer thane
    Ummai vaazhthuvom, vananguvom,
    Uyarthuvom endrum
    Ummai vaazhthuvom, vananguvom endrum

    1. Vaarthayaal anaithaiyum padaithavar
      Manidhanai ulagathil vaazhndhavar
      Ennai retchika vandhavar, meetukondavar,
      Paralogam thirandhavar
    2. Yesuve anaithilum sirandhavar
      Yesuve ella naamathilum melaanavar
      Yesuve thudhikalin paathirar
      Yesuve vanangutharkuriyavar
  • Isravelin Rajave En Dhevanam

    இஸ்ரவேலின் ராஜாவே
    என் தேவனாம் கர்த்தரே
    நான் உம்மை வாழ்த்துகிறேன்
    நன்மைகள் நினைக்கிறேன்

    இயேசுவே – 4
    நன்றி நன்றி நாதா
    அளவில்லா அன்பிற்காக

    1. திருக்கரம் என்னை தாங்கி
      கடும் பிரட்சனைகளிலும்
      முன்னேறி செல்வதற்கு
      பலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே
    2. எதிற்கிறவர் முன்பிலும்
      தள்ளினவர் மத்தியில்
      பந்தி ஆயத்தப்படுத்தி
      அன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே
    3. என்ன நான் செலுத்திடுவேன்
      ஆயிரம் பாடல்களோ
      என் உயிர் காலம் முழுதும்
      இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே

    Isravaelin Raajaavae
    En dhaevanaam kartharae
    Naan ummai vaazhthugiraen
    Nanmaigal ninaikiraen

    Yaesuvae – 4
    Nandri nandri naadhaa
    Alavillaa anbirkaaga

    1. Thirukaram ennai thaangi
      Kadum pratchanaigalilum
      Munnaeri selvadharku
      Belathai neer thandhadharkaai – Yaesuvae
    2. Edhirkiravar munbilum
      Thallinavar matthiyil
      Pandhi aayathappaduthi
      Anbaaga ganam pannineer – Yaesuvae
    3. Enna naan seluthiduvaen
      Aayiram paadalgaloa
      En uyir kaalam muzhudhum
      Ratchippai uyarthiduvaen – Yaesuvae