Blog

  • En Swasame

    தனிமை இல்லையே
    வாழ்க்கை பயணத்திலே – 2
    நிழலை போல பிரிந்திடாமல்
    எனக்குள் வாழ்பவரே – 2

    என் சுவாசமே
    என் உயிரே
    எனக்குள் வாழ்பவரே – 2

    யாரும் காணும் முன்னே
    என்னை உம் கண்கள் கண்டதே – 2

    கண்டவர் என்னை விடமாடீர்
    அழைத்தவர் என்னை மறபதில்ல

    என் சுவாசமே
    என் உயிரே
    எனக்குள் வாழ்பவரே – 2

    யெகோவா ஷம்மா
    என்னோடு என்றும் இருப்பவரே
    என்னை விட்டு பிரியாத
    நல்ல தகப்பனே
    யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
    அப்பா இருக்க அனாதை இல்லையே
    யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
    அப்பா இருக்க பயமும் இல்லையே

  • En Snegame En Devane

    என் ஸ்நேகமே என் தேவனே
    என் ராஜனே என் இயேசுவே – 2

    அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
    கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே – 2

    1. மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
      பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
      மாறிடா உம் ஸ்நேகம் என்னை சுகமாக்கிற்று
      உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே
    2. அநாதி ஸ்நேகத்தால் என்னை
      அணைத்துக் கொண்டீரே
      உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
      உம் சித்தம் போல் என்னை வனைந்துகொள்ளுமே
      உமக்காகவே நான் உயிர் வாழுவேன் – என் ஸ்நேகமே

    En Snegame En Devane
    En Rajane En Yesuve – 2

    Anaadhi Snegame Azhaitha Snegame
    Karampiditha Snegame Kaividaa Snegame – 2

    1. Maa Paavi Enakaai Siluvayil Maritheer
      Parisuthanaakida Um Aavi Thandhiteer
      Maaridaa Um Snegam Ennai Sugamaakittru
      Um Sevaikaai Naan Uyir Vaazhuven – Anaadhi Snegame …
    2. Anaadhi Snegathaal Ennai Anaithukondeere
      Um Kirubaitaal Ennai Uyarthivaithire
      Um Sitham Pol Ennai Vanaindhu Kollume
      Umakaagave Naan Uyir Vaazhuven – Anaadhi Snegame …
  • En Ratchaga

    என் ரட்சகா என் ரட்சகா
    என்னை ஆளும் என் மன்னவா
    என் ரட்சகா என் ரட்சகா
    என்றென்றும் உம்மை வணங்கிடுவேன்
    இம்மையிலும் மறுமையிலும்
    இம்மையிலும் மறுமையிலும்

    1. கருவிலிருந்தே என்னை தேர்ந்தெடுத்தீரே
      உம்மை நான் பிரியேன் அய்யா
      கரம் பிடித்து நடக்க பழக்கினீரே
      உம் வழியில் நடப்பேன் அய்யா
    2. படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரே
      உமக்காய் எழுந்து ஓடுவேன் அய்யா
      சேற்றில் இருந்த என்னை தூக்கினீரே
      உம் நாமம் உயர்த்துவேன் அய்யா

    என் விடிவெள்ளியே என் வாழ்விலே
    வந்ததற்காய் நன்றி அய்யா
    நீரின்றி நானில்லை
    நீரின்றி நானில்லை …


    En Ratchaga En Ratchaga
    Enai Aalum En Mannava
    En Ratchaga En Ratchaga
    Endrendrum Ummai Vanangiduvaen
    Immaiyilum Marumaiyilum
    Immaiyilum Marumaiyilum

    1. Karuvilirunthae Ennai Thaernthedutheerae
      Ummai Naan Piriyaen Ayya
      Karan Pidithu Nadakka Pazhakkineerae
      Um Vazhiyil Nadappaen Ayya
    2. Padukkaiyiliruntha Ennai Sugamaakineerae
      Umakkai Ezhunthu Oduvaen Ayya
      Saettril Iruntha Ennai Thookineerae
      Um Naamam Uyarthuvaen Ayya

    En Vidivelliyae En Vaazhvilae
    Vanthatharkaai Nandri Ayya
    Neerindri Naanillai
    Neerindri Naanillai…

  • En Muchikku Sondhakarare

    என் மூச்சுக்கு சொந்தக்காரர்
    என் உயிருக்கு அதிபதியே
    கண்ணமணி போல் காப்பவரே
    என்றும் என்றும் நடத்துபவரே – 2

    நீங்க இல்லனா வானம் இல்ல …
    நீங்க இல்லனா பூமி இல்ல … – 2
    நீங்க இல்லனா நானும் இல்ல …
    நீங்க இல்லனா யாரும் இல்ல …- 2

    என் கர்த்தா தி கர்த்தரும் நீரே
    என் தேவா தி தேவனும் நீரே
    ஏந்திடர்டரும் மார்த்தவரே …
    என்னைகை வீடாத தேவனும் நீரே … – 2

    நீங்க இல்லனா ஆரம்பம் இல்ல …
    நீங்க இல்லனா முடிவை இல்ல …- 2
    நீங்க இல்லனா மன்னிப்பு இல்ல …
    நீங்க இல்லனா பரலோகம் இல்ல … – 2


    En Muchikku Sondhakarare
    En Uyirukku Adhibadhieyaa
    Kannmani Pole Kapavarae
    Endrum Endrum Nadathubuvarae – 2

    Neenga Illana Vanam Illa…
    Neenga Illana Boomi Illa… – 2
    Neenga Illana Nanum Illa…
    Neenga Illana Yarum Illa…- 2

    En Kartha Dhi Kartharoom Neera
    En Deva Dhi Devanum Neera
    Enddrdrum Marthavarae…
    Ennaikai Veedadha Devanum Neera… – 2

    Neenga Illana Aarambam Illa…
    Neenga Illana Mudiva Illa…- 2
    Neenga Illana Manippu Illa…
    Neenga Illana Parlogum Illa… – 2

  • En Mel Ninaivaai

    என் மேல் நினைவாய் இருப்பவரே
    என்னை விசாரிக்கும் தெய்வமே
    உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
    என்னை உயர்த்த இறங்கினீரே – 2

    கைவிடா கன்மலையே
    உம்மை தான் நேசிக்கிறேன் – 2 – உம் அன்பு

    1. அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டு
    அழியா உம் ஜீவனையே என்னில் வைத்தவரே
    உமக்காய் வாழுவேன் – 2
    உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2 – என்மேல்

    2. எனக்கு எதிரான எண்ணங்களை அழித்து
    உமது திட்டத்தையே நிறைவேற்றி முடிப்பவரே
    உமக்காய் வாழுவேன் – 2
    உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2 – என்மேல்


    En Mel Ninaivaai Irupavare
    Ennai Visarikkum Dheivame
    Um Anbu Karangalil Naan Irupaen
    Ennai Uyartha Irangineerae – 2

    Kaivida Kanmalaiye
    Ummai Than Nesikiren – 2 – Um Anbu

    1. Azhindhu Kondirundha Aathumavai Meetu
      Azhiya Um Jeevanaiye Ennil Vaithavare
      Ummakai Vaazhuvaen – 2
      Undhan Presanam Than Naaduvaen – 2- Um Anbu
    2. Enact Edhiraana Ennangalai Azhithu
      Umadhu Thittathaye Niraivetri Mudipavare
      Ummakai Vaazhuvaen – 2
      Undhan Presanam Than Naaduvaen – 2 – Um Anbu
  • En Kaigalai

    என் கைகளை விரோதிகள் மேல்
    உயர்த்தினீரய்யா என் இயேசய்யா – 2

    என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
    என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
    ஜெயக்கொடியே வெற்றிகொடியே
    கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை

    1. கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போது
      ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா
      பலவானின் வில்லையெல்லாம்
      முற்றிலும் தகர்த்தெறிந்து
      எளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா – 2

    என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
    என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
    ஜெயக்கொடியே வெற்றிகொடியே
    கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை

    1. பால சிங்கத்தையும்
      சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்
      பலமுள்ள தேவ கரம் என்மேலே
      தீங்கு செய்திட ஒருவனும் என்மேலே
      இதுவரை கை போடவில்ல – 2

    என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
    என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
    ஜெயக்கொடியே வெற்றிகொடியே
    கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை

  • En Iruthayathil Yesu

    என் இருதயத்தில் இயேசு மாத்திரம்
    இருந்தால் போதுமே – 2
    வேறு ஒன்றும் வேண்டாமே
    வேறு எதுவும் வேண்டாமே
    என் இயேசு மாத்திரம்
    இருந்தால் போதுமே – 2

    இயேசு மாத்திரம் போதுமே
    இயேசு மாத்திரம் போதுமே
    இயேசு மாத்திரம் போதுமே
    என் வாழ்வில் அவர் போதுமே – 2

    1. உறவுகள் மறந்தாலும்
      இயேசு மறக்கவில்லையே
      நம்பினோர்கள் விலகினாலும்
      இயேசு விலகவில்லையே – 2
      யார் மாறினாலும்
      என் இயேசு மாறவில்லையே
      நேற்றும் இன்றும் என்றும்
      இயேசு மாறா தேவனே – 2
    2. துன்பமான வேளையிலே
      இயேசு தூக்கி வந்தாரே
      அழுகையின் நாட்களை
      ஆனந்தமாய் மாற்றினாரே – 2
      உன் சுமை அனைத்தையும்
      என்னிடம் தா என்றாரே
      இளைப்பாருதல் தரும்
      நேச இயேசு இராஜனே – 2

    En Iruthayathil Yesu Mathram
    Irunthal Pothumae – 2
    Vera Ondrum Vendamea
    Vera Ethuvum Vendamea
    En Yesu Mathram
    Irunthal Pothumea – 2

    Yesu Mathram Pothumea
    Yesu Mathram Pothumea
    Yesu Mathram Pothumea
    En Vazhvil Avar Pothumea – 2

    1. Uravukal Maranthalum
      Yesu Marakkavillaiyea
      Nambinorkal Vilakinaalum
      Yesu Vilakavillaiyea – 2
      Yaar Marinalum
      En Yesu Maaravillayea
      Nedru Indru Endru
      Yesu Maara Devanea – 2
    2. Thunbamaana Velayilea
      Yesu Thookki Vantharea
      Azhukayin Naatkalai
      Aananthamaai Maatrinaarea – 2
      Un Sumai Anaithayum
      Enidam Thaa Endrarea
      Ilaipaaruthal Tharum
      Nesa Yesu Rajanea – 2
  • En Inba Thunba Neram

    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

    1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
      நான் என்றுமே நம்பிடுவேன்
      தேவனே! ராஜனே!
      தேற்றி என்னை தாங்கிடுவார் – என்
    2. இவரே நல்ல நேசர் – என்றுமே
      தாங்கி என்னை நடத்திடுவார்
      தீமைகள் சேதங்கள்
      சேரா என்னைக் காத்திடுவார் – என்
    3. பார்போற்றும் ராஜன் – புவியில்
      நான் வென்றிடச் செய்திடுவார்
      மேகத்தில் தோன்றுவார்
      அவரைப் போல மாறிடுவேன் – என்

    En Inba Thunba Neram
    Naan Ummai Seruven
    Naan Nambiduven
    Paaril Ummai Saarnthiduven

    1. Naan Nambidum Deivam – Yesuve
      Naan Endrume Nambiduven
      Dhevane Raajane
      Thetri Ennai Thaangiduvaar – En
    2. Ivare Nalla Nesar – Endrume
      Thaangi Ennai Nadaththuvaar
      Theemaigal Sethangal
      Seraa Ennai Kathiduvaar – En
    3. Paar Potrum Rajan – Pooviyil
      Naan Vendrida Seithiduvaar
      Megathil Thondruvaar
      Avarai Pola Maariduven – En
  • En Idhayam Yaruku Theriyum

    என் இதயம் யாருக்கு தெரியும்
    என் வேதனை யாருக்கு புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னை தேற்றக் கூடும் – 2

    1. நெஞ்சின் நோகங்கள்
      அதை மிஞ்சும் பாரங்கள்
      தஞ்சம் இன்றியே
      உள்ளம் ஏங்குதே – 2
    2. சிறகு ஒடிந்த நிலையில்
      பறவை பறக்குமோ
      வீசும் புயலிலே
      படகும் தப்புமோ – 2
    3. மங்கி எரியும் விளக்கு
      பெருங்காற்றில் நிலைக்குமோ
      உடைந்த உள்ளமும்
      ஒன்று சேருமோ – 2

    4.அங்கே தெரியும் வெளிச்சம்
    கலங்கரை தீபமோ
    இயேசு ராஜனின்
    முகத்தின் வெளிச்சமே – 2


    En Ithayam Yaarukku Theriyum
    En Vaethanai Yaarukku Puriyum
    En Thanimai En Sorvukal
    Yaar Ennai Thaettak Koodum – 2

    1. Nenjin Nnokangal
      Athai Minjum Paarangal
      Thanjam Intiyae
      Ullam Aenguthae – 2
    2. Siraku Otintha Nilaiyil
      Paravai Parakkumo
      Veesum Puyalilae
      Padakum Thappumo – 2
    3. Mangi Eriyum Vilakku
      Perungaattil Nilaikkumo
      Utaintha Ullamum
      Ontu Serumo – 2

    4.Angae Theriyum Velichcham
    Kalangarai Theepamo
    Yesu Raajanin
    Mukaththin Velichchamae – 2

  • En Idhayam Sollum En Uthadum Paadum

    என் இதயம் சொல்லும்
    என் உதடும் பாடும்
    நீர் மட்டும் உண்மை அன்பு என்று

    1. உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
      உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
      ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
      வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
    2. கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
      நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
      நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
      என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே
    3. இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
      வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
      எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
      என் கூடவே இருந்து தேற்றினீரே

    En ithayam sollum
    En uthadum paadum
    Neer mattum unnmai anpu entu

    1. Unnmaiyillaa ulakinil uyir thaviththaenae
      Uraventu ninaiththorum utharip ponaar
      Aanaalum vaalvil thirumpa varach seytheer
      Vaakkuththaththam thanthennai thidappaduththineer
    2. Kodumaiyaay paesum silar kuralaik kaettaen
      Nampikkai illaamal ninaivil thutiththaen
      Ninaivil varum paaram therinthavar neerae
      En sumai sumanthu konndu uthavineerae
    3. Ini vaalkkai illai ellaam mutinthathentu
      Vaalvathaa saavaa entu ninaiththa pothum
      Ellaa idangalilum ellaa nimidamum
      En koodavae irunthu thaettineerae