Blog

  • Enakku Ellam Seithiere

    எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன்,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
    ஆயிரம் நாவுகள் போதாது ஐயா,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

    யேகோவா ரபா சுகம் தந்தீரே
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
    என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

    என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே,
    எனக்காய் எல்லாம் செய்தீரே – 2

    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4

    எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன்,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
    ஆயிரம் நாவுகள் போதாது ஐயா,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

    யேகோவா ரபா சுகம் தந்தீரே
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
    என் தேவை ஏழாம் பார்த்துகொண்டீரே,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

    என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே,
    எனக்காய் எல்லாம் செய்தீரே – 2

    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4


    Enakku Ellam Seithiere Naan Ena Seluthuven,
    Nandrigal Yeatrukollum
    Aayiram Naavugal Podhathu Aiya,
    Nandrigal Yeatrukollum

    Yehovah Rapha Sugam Thandheerea
    Nandrigal Yeatrukollum
    Yen Irudhaya Vaanjaigal Yellam Arindhavare,
    Nandrigal Yeatrukollum

    Yenna Naan Seluthuvean Deva Umakke,
    Enakaai Yellam Seidheerea – 2

    Nandrigal Yeatrukollum Yellavatrirkum
    Nandrigal Yeatrukollum – 4

    Enakku Ellam Seithiere Naan Ena Seluthuven,
    Nandrigal Yeatrukollum
    Aayiram Naavugal Podhathu Aiya,
    Nandrigal Yeatrukollum

    Yehovah Rapha Sugam Thandheerea
    Nandrigal Yeatrukollum
    Yen Thevai Yelam Paarthukondeere,
    Nandrigal Yeatrukollum

    Yenna Naan Seluthuvean Deva Umakke,
    Enakaai Yellam Seidheerea – 2

    Nandrigal Yeatrukollum Yellavatrirkum
    Nandrigal Yeatrukollum – 4

  • Enakai Jeevan Vittavare

    எனக்காய் ஜீவன் விட்டவரே
    என்னோடிருக்க எழுந்தவரே
    என்னை என்றும் வழி நடத்துவாரே
    என்னைச் சந்திக்க வந்திடுவாரே

    இயேசு போதுமே இயேசு போதுமே
    எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
    எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே

    1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
      சோர்ந்து போகாமல் முன் செல்லவே
      உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
      மயங்கிடாமல் முன்னேறவே
    2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
      அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
      ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
      மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
    3. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
      மாமிசம் அழுகி நாறிட்டாலும்
      ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
      ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்

    Enakkaay Jeevan Vittavarae
    Ennotirukka Elunthavarae
    Ennai Entum Vali Nadaththuvaarae
    Ennaich Santhikka Vanthiduvaarae

    Yesu Pothumae Yesu Pothumae
    Entha Naalilumae Ennilaiyilumae
    Enthan Vaalvinilae Yesu Pothumae

    1. Pisaasin Sothanai Perukittalum
      Sornthu Pokaamal Mun Sellavae
      Ulakamum Maamisamum Mayakkittalum
      Mayangidaamal Munnaeravae
    2. Pullulla Idangalil Maeyththiduvaar
      Amarntha Thannnneeranntai Nadaththiduvaar
      Aaththumaavaith Thinam Thaettiduvaar
      Maranap Pallaththaakkil Kaaththiduvaar
    3. Manithar Ennaik Kaivittalum
      Maamisam Aluki Naarittalum
      Aisuvariyam Yaavum Alinthittalum
      Aakaathavan Entu Thallivittalum
  • En Yesu Raja Saronin Roja

    என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
    உம் கிருபை தந்தாலே போதும் – 2
    அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
    உம் கிருபை முன் செல்ல அருளும் – 2

    1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
      சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா – 2
      கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
      கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் – 2 – என் இயேசு
    2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
      புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் – 2
      பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
      பரமனே என் முன் தீபமாய் வாரும் – 2 – என் இயேசு
    3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
      என்னோடிருப்பவர் பெரியவர் நீரே – 2
      இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
      என் ஜீவ படகின் நங்கூரம் நீரே – 2 – என் இயேசு

    En Yaesu Raajaa Saaroanin Roajaa
    Um Kirubai Thandhaalae Poadhum – 2
    Alai Moadhum Vaazhvil Alaiyaamal Sella
    Um Kirubai Mun Sella Arulum – 2

    1. Kadal Ennum Vaazhvil Kalangum En Padagil
      Sukkaan Pidithu Nadathum En Dhaevaa – 2
      Kadalinai Kandittha Karthar Neer Allavoa
      Kadavaadha Ellaiyai En Vaazhvil Thaarum – 2 – En Yaesu
    2. Pilavunda Malaiyae Pugalidam Neerae
      Puyal Veesum Vaazhvil Paadhugaatharulum – 2
      Paarinil Kaarirul Saedhangal Anugaadhu
      Paramanae En Mun Dheebamai Vaarum – 2 – En Yaesu
    3. Edhir Kaatru Veesa Edhirpoarum Paesa
      Ennoadiruppavar Periyavar Neerae – 2
      Yaesuvae Yaathiraiyil Karai Saerkkum Dhaevan
      En Jeeva Padagin Nangooram Neerae – 2 – En Yaesu
  • En Yesu Ennodu

    என் இயேசு என்னோடு இருக்கின்ற
    பொழுதெல்லாம் என்றென்றும் ஆனந்தமே
    என் நேசர் என் வாழ்வில் செய்கின்ற
    அதிசயம் ஒன்றல்ல ஏராளமாய்

    1. கண்கள் மூடி துயிலும்போதும் என்னை அவர் காத்திடுவார்
      கண்ணின் இமை போல என்னை அழகாக பார்த்திடுவார்
      சிறகினிலே என்னை மூடி தீங்காணுகாமல்
      இருகரம் கொண்டனைப்பாரே
      பாடும் குயில் சத்தம் உம் புகழை பாடும் நித்தம்
      குயில்கள் கூட பேசும் உம் இனிமையான நேசம்

    தான நானா தான நானா தான நானா நன்னா நன்னா
    தான நானா தான நானா தான நானா நன்னா நன்நாணா

    என் இயேசு என்னோடு இருக்கின்ற
    பொழுதெல்லாம் என்றென்றும் ஆனந்தமே
    என் நேசர் என் வாழ்வில் செய்கின்ற
    அதிசயம் ஒன்றல்ல ஏராளமாய்

    1. சின்ன சின்ன குழந்தைகளை தனருகவே அழைத்திடுவார்
      சின்ன பட்டு கன்னம் தொட்டு அன்பாலே அணைத்திடுவார்
      குட்டி சுட்டி பாலகர்கள் போலவே நம்மை
      மாற வேண்டும் என்றாரே
      நமக்கு ஜீவன் தந்தார் நமக்காய் ஜீவன் தந்தார்
      என் ஜீவன் உள்ள மட்டும் மனம் பாடும் அவரை மட்டும்

    தான நானா தான நானா தான நானா நன்னா நன்னா
    தான நானா தான நானா தான நானா நன்னா நன்நாணா

    என் இயேசு என்னோடு இருக்கின்ற
    பொழுதெல்லாம் என்றென்றும் ஆனந்தமே
    என் நேசர் என் வாழ்வில் செய்கின்ற
    அதிசயம் ஒன்றல்ல ஏராளமாய்


    En Yesu Ennodu Irukkindra
    Poludhellam Endrendrum Aanandhamae
    En Nesar En Vazhvil Seiginra
    Adhisayam Ondralla Eraalamae

    1. Kangal Mooi Thuyilumbothum Ennai Avar Kaathdiuvar
      Kannin Imai Pola Ennai Azhagaga Parthiduvar
      Siraginil Ennai Moodi Theenganugamal
      Irugaram Kondanaipaarae
      Paadum Kuyil Satham Um Pugazhai Paadum Nitham
      Kuyilgal Kooda Pesum Um Inimaiyana Nesam

    Thana Nana Thana Nana Thana Nana Nanana Nanana
    Thana Nana Thana Nana Thana Nana Nanana Nanananaa.

    En Yesu Ennodu Irukkindra
    Poludhellam Endrendrum Aanandhamae
    En Nesar En Vazhvil Seiginra
    Adhisayam Ondralla Eraalamae

    1. Chinna Chinna Kulandhaigalai Thanarugae Azhaithiduvar
      Chinn Pattu Kannam Thottu Anbalae Anaithiduvar
      Kutti Chutti Palagargal Polavae Nammai
      Maara Vendum Endrarae
      Namakku Jeevan Thandhar Namakai Jeevan Thandhar
      En Jeevan Ulla Mattum Manam Paadum Avarai Mattum.

    Thana Nana Thana Nana Thana Nana Nanana Nanana
    Thana Nana Thana Nana Thana Nana Nanana Nanananaa.

    En Yesu Ennodu Irukkindra
    Poludhellam Endrendrum Aanandhamae
    En Nesar En Vazhvil Seiginra
    Adhisayam Ondralla Eraalamae

  • En Visuvaasa Kappal

    என் விசுவாச கப்பல் சேதமாகாமல்
    இதுவரை காத்துக் கொண்டீரே
    என்னை வழி நடத்துகிறீர் – 2
    என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்
    நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே

    என் தெய்வம் என்னோடு இல்லையென்றால்
    மூழ்கி நான் போயிருப்பேன்
    உம்சமூகம் என்னோடு
    இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன்

    நீர்போதுமே என் வாழ்விலே
    நீர்வேண்டுமே என் வாழ்விலே
    நீரே நிரந்தரமே – ஐயா
    நீரே நிரந்தரமே

    1.உலகமென்னும் சமூத்திரத்தில்
    என் பயணம் தொடருதைய்யா
    பெருங்காற்றோ புயல் மழையோ
    அடிக்கையிலே இதுவரை சேதமில்லை

    என் தெய்வம் என்னோடு இல்லையென்றால்
    மூழ்கி நான் போயிருப்பேன்
    உம் சமூகம் என்னோடு இல்லையென்றால்
    திசைமாறி போயிருப்பேன்

    2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லை
    தீங்கு செய்ய ஒருவருமே
    என்மேலே கை போடவில்லை

    உம் கிருபை என்னோடு இல்லையென்றால்
    நிர்மூலமாயிருப்பேன்
    உம் வசனம் என்னை தேற்றாதிருந்தால்
    என் துக்கத்திலே மூழ்கியிருப்பேன்

    3.வெள்ளம் போல சாத்தானும்
    என் எதிரே வந்தபோது
    ஆவியான என் தெய்வம்
    அவன் எதிரே கொடியை ஏற்றினீரே

    தடையாவும் முற்றிலும் நீக்கினிரே
    பாதைக்கு வெளிச்சம் நீரே
    ஜெயம் கொடுத்து இதுவரை நடத்தினீரே
    உம் கிருபை போதுமையா.


    En Visuvasa Kappal Sedham Aagamal
    Ethuvarai Kaathukondirae
    Ennai Vazhi Nadathugireer – 2
    En Dhaivam En Yesu Kooda Iruppathal
    Neer Kattiya Thurai Mugathil Saerthiduvirae

    En Dhaivam Ennodu Illai Yendral
    Moolgi Naan Poyiruppaen
    Um Samoogam Yennodu
    Ellai Yendral Thisai Mari Poyiruppaen

    Neer Pothumae En Vazhvilae
    Neer Vendumae En Vazhvilae
    Neerae Nirantharamae Ayya
    Neerae Nirantharamae

    1. Ulagamennum Samuthirathil
      En Payanam Thodaruthaiya
      Perungatro Puyal Malaiyo
      Adikayila Ithuvarai Sedhamillai

    En Dhaivam Ennodu Illai Yendral
    Moolgi Naan Poyiruppaen
    Um Samoogam Yennodu
    Ellai Yendral Thisai Mari Poyiruppaen

    1. Yeppakkamum Nerukkapattum
      Odungi Naanum Ithuvarai Pogavillai
      Theengu Seyya Oruvarumae
      En Melae Kai Podavillai

    Um Kirubai Yennodu Illai Yendral
    Nirmoolam Agiruppaen
    Um Vasanam Yennai Thetrathirunthal
    En Thukathilae Moolgiruppaen

    1. Vellam Pola Sathanum
      En Yethirae Vantha Bothu
      Aaviyana En Dhaivam
      Avan Yethirae Kodiyai Yetrineerae

    Thadai Yaavum Mutrilum Neekineerae
    Paathaiku Velicham Neerae
    Jeyam Koduthu Ithuvarai Nadathineerae
    Um Kirubai Pothumaiya

  • En Valkai Ennum Padagu

    ஏலேலோ ஐலசா ஏலேலோ – 4
    என் வாழ்க்கை என்னும் படகினிலே
    இயேசு உதித்தார்
    என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை
    கரை சேர்த்தாரே – 2

    ஏலேலோ ஐலசா ஏலேலோ – 3
    இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா

    1.வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை
    இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே – 2
    படக விட்டு என்னால இறங்க முடிய
    இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே – 2 – ஏலேலோ…

    2.வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து
    ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு – 2
    வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே
    உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே – 2 – ஏலேலோ…

    3.தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய
    இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு – 2
    ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே
    ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே- 2 – ஏலேலோ…


    Yaelaelo ailasaa yaelaelo – 4
    En vaazhkkai ennum padakinilae
    Yesu uthiththaar
    En paava vaazhkkai neekki ennai
    Karai Saerththaarae -2

    Yaeaelo ailasaa yaelaelo – 3
    Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa

    1.Valaiya veesi meenu onnum sikkavae illai
    Yesu enthan karampitiththu katru thanthaare – 2
    Padaka vittu ennaala Iranga mudiyala
    Yesu enthan padakaaka maarivitdaarae – 2 – Yaeaelo …

    2.Vaanaththai Thiranthu mannaavai pozhinthu
    Janangalai nadaththi vantha yesuvai paaru – 2
    Vanaanthiram ippo vayalveli aanathae
    Unakkullum enakkullum jeeva nathi paayuthae – 2 – Yaeaelo …

    3.Thaaviithaikkontu koaliyaaththai veezhththiya
    Isravaelin raajaavin sariththiram kaelu – 2
    Aadu maeyththavan yuththa veeran aanaanae
    Aandavar iruthayaththirku piriyamaanarae – 2 – Yaeaelo …

  • En Uyirum Yesuvukaaga

    என் உயிரும் என் இயேசுவுக்காக
    என் உள்ளமும் என் இயேசுவுக்காக – 2
    என் இயேசுவையே நான் நேசித்து
    இயேசுவையே நான் தியானித்து
    இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2

    1. என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
      என்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே – 2
      என் இயேசுவையே நான் நேசித்து
      இயேசுவையே நான் தியானித்து
      இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2
    2. என் ஆசை என் இயேசு மாத்ரமே
      என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே – 2
      என் இயேசுவையே நான் நேசித்து
      இயேசுவையே நான் தியானித்து
      இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2

    En Uyirum En Yesuvukaga
    En Ullamum En Yesuvukaga – 2
    En Yesuvaye Naan Neasithu
    En Yesuvaye Naan Thiyaanithu
    En Yesuviela Naan Kalikoora Vendumea – 2

    1. Ennai Uyarthiadhum En Yesu Maatharamae
      Ennai Uyirpithidhum En Yesu Maatharamae – 2
      En Yesuvai Naan Neasithu
      En Yesuvai Naan Thiyaanithu
      En Yesuviela Naan Kalikoora Vendumea – 2
    2. En Aasai En Yesu Maatharamae
      En Vaanjai Avar Samugam Maatharamae – 2
      En Yesuvai Naan Neasithu
      En Yesuvai Naan Thiyaanithu
      En Yesuviela Naan Kalikoora Vendumea – 2
  • En Uyirullavarai Ummai

    என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
    என் உயிர் பிரிந்தாலும் உம்மையே – 2
    என் ஜீவன் உமக்காக
    என் வாழ்வும் உமக்காக – 2

    என்னை ஏற்றுக் கொள்ளும்
    என்னை மன்னியும்
    உம் பிரியமாய்
    என்னை மாற்றிடும் – 2 – என் உயிர்

    1. தாயின் கருவில் என்னை காத்தவரே
      உம் தோளில் என்னை சுமந்தவரே – 2
      என் தனிமையிலே என்னை தேற்றினிரே
      என் அருகினிலே என்றும் இருப்பவரே – 2 – என் உயிர்
    2. என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
      புது மனிதனாய் உருவாக்கினீர் – 2
      உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
      இனி உம்மை விட்டு நான் விலகிடேன் – 2 – என் உயிர்

    En Uyirullavarai Ummai Thudhithiduven
    En Uyir Pirinthalum Ummaiye – 2
    En Jevan Umakaage
    En Valvum Umakaage – 2

    Ennai Yetrukollum
    Ennai Manniyum
    Um Piriyamai
    Ennai Matridum – 2 – En Uyirullavarai

    1. Thayin Karuvil Ennai Kaathavarae
      Um Thollil Ennai Sumanthavarae – 2
      En Thanimayille Ennai Thetrineere
      En Aruginille Endrum Irupavarae – 2 – En Uyirullavarai
    2. En Pavathai Neer Sumanthu Kondeer
      Puthu Manithanai Oruvakineer – 2
      Um Anbai Naan Purinthu Konden
      Eni Ummai Vittru Naan Vilagiden – 2 – En Uyirullavarai
  • En Ullam Aenguthae Um Anpirkaakavae

    1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
      என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
      என்றென்றும் பாராமல் (2)
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
      காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
      ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
      இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

    உம் அன்பை பார்க்கிலும்
    வேறொன்றும் இல்லையே ஓ…
    என் இயேசுவே…
    ஒருநாளும் மறவேனே
    என் நேசர் நீர்தானே ஓ…
    என்றென்றுமே
    நான் உம்மை மறவேன்

    1. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
      உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
      சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
      உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
      அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
      உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
      இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

    உம் அன்பை பார்க்கிலும்
    வேறொன்றும் இல்லையே ஓ…
    என் இயேசுவே…
    ஒருநாளும் மறவேனே
    என் நேசர் நீர்தானே ஓ…
    என்றென்றுமே
    நான் உம்மை மறவேன்


    1. En ullam aenguthae um anpirkaakavae
      Ententum aenguthae um vaasam vaenntiyae
      Ententum paaraamal (2)
      Eppothum nenjil ummai thuthippaen
      Kaattaram kaattaki ummai thoduvaen
      Aanantha poovaaki um kaalil kidappaen
      Inpangal peruki paasaththai poliveer
      Eppothum nenjil ummai thuthippaen

    Um anpai paarkkilum
    Vaerontum illaiyae o…
    En Yesuvae…
    Orunaalum maravaenae
    En naesar neerthaanae o…
    Ententumae
    Naan ummai maravaen

    1. Um saththam kaettuthaan en nenjam kulirum
      Ullaadum ennnangal en kannnnil theriyum
      Sirpangal sirikkum sinthanai sirakkum
      Un mukam paarththaal poomi nilaikkum
      Athikaalai naeraththil en kannkal thavikkum
      Um mukam paarththaal en kannkal kulirum
      Inpangal tharuveer paasaththai poliveer
      Eppothum nenjil ummai thuthippaen

    Um anpai paarkkilum
    Vaerontum illaiyae o…
    En Yesuvae…
    Orunaalum maravaenae
    En naesar neerthaanae o…
    Ententumae
    Naan ummai maravaen

  • En Thalaiyai Uyarthuvaar

    என் தலையை உயர்த்துவார்
    நான் வெட்கப்பட்டு போவதில்லை
    என் தலையை உயர்த்துவார்
    நான் குனிந்து நடப்பதில்லை – 2

    1. அழைத்தவர் உண்மையுள்ளவர்
      கரம் பிடித்தென்னை நடத்திடுவார் – 2
      எனக்குளே இருப்பவர்
      எல்லோரிலும் பெரியவர் – 2
    2. எனது எதிராக
      ஒரு பாளையம் இறங்கினாலும் – 2
      தப்புவிக்க வல்லவர்
      என் அருகில் இருக்கிறார் – 2
    3. எனக்கு குறித்ததை
      நிறை வெற்றி முடித்திடுவார் – 2
      சகலமும் நன்மையை
      எனக்காக செய்து முடிப்பார் – 2

    En Thalaiyai Uyarthuvaar
    Naan Vetkapattu Povathilai
    En Thalaiyai Uyarthuvaar
    Naan Kuninthu Nadapadhilai – 2

    1. Azhaithavar Unmaiullavar
      Karam Pidithennai Nadathiduvaar – 2
      Enakulae Irupavar
      Ellorilum Periyavar – 2
    2. Enahu Ethiraaga
      Oru Paalayam Iranginalum – 2
      Thapuvikka Vallavar
      En Arugil Irukiraar – 2
    3. Enaku Kurithadhai
      Nirai Vertri Mudithiduvaar – 2
      Sagalamum Nanmaiyaai
      Enakaaga Seithu Mudipaar – 2