Blog

  • Neer Ingu Vasam Seigindrir

    நீர் இங்கு வாசம் செய்கின்றீர்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    நீர் இங்கு கிரியை செய்கின்றீர்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

    பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்
    வாக்கு மாறா இருளில் ஒளியே
    நீரே என் தேவனே- 2

    நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    நீர் இங்கு சுகமாக்குவீர்

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்
    வாக்கு மாறா இருளில் ஒளியே
    நீரே என் தேவனே-2
    என் தேவனே- 8

    மரணத்தை ஜெயித்தீர்
    திரைச்சீலையை கிழித்தீர்
    கல்லறை திறந்து
    என் பாவம் தீர்த்தீர்
    பரலோகம் முழங்கும்
    உம் துதி பாடும்
    என் தேவனே உயிர்த்தெழுந்தீர்
    உம்மைப்போல் யாரும்
    எங்குமே இல்லை
    இன்றும் என்றும் நீரே இராஜா
    இராஜ்ஜியம் உமதே
    மகிமை உமதே
    எல்லா நாமத்திலும் மேலானவர் – 2

    இது அழகிய நாமமே – 2
    இயேசுவின் நாமம் மேன்மையே
    இது அழகிய நாமமே
    ஈடு இணையில்லையே
    இது அழகிய நாமமே
    இயேசுவின் நாமம் – 3

    இது அழகிய நாமமே – 2
    இயேசுவின் நாமம் மேன்மையே
    இது வல்லமையின் நாமமே
    ஈடு இணையில்லையே
    இது அழகிய நாமமே
    இயேசுவின் நாமம்
    இது வல்லமையின் நாமமே
    இயேசுவின் நாமம்
    இது அற்புத நாமமே
    இயேசுவின் நாமம்


    Neer Ingu Vasam Seigindrir
    Arathipen Arathipen
    Neer Ingu Kiriyei Seigindrir
    Arathipen Arathipen

    Pathai Kathuvar Arputham Seivar
    Vaaku Mara Irulil Oliyeh
    Neereh, En Thevaneh
    En Thevaneh – 2

    Neer Ingu Valvei Matruveer
    Arathipen Arathipen
    Neer Ingu Sugamakuveer
    Arathipen Arathipen

    Pathai Kathuvar Arputham Seivar
    Vaaku Mara Irulil Oliyeh
    Neereh, En Thevaneh
    En Thevaneh – 8

    Maranathai Jeyitheer
    Thirai Seelaiyai Kilitheer
    Kalarai Thiranthe En Pavam Theertheer
    Paralogam Mulangum
    Um Thuthi Paadum
    En Thevane Uyirtheluntheer
    Ummai Poly Arum Engume Illai
    Indrum Endrum Neerae Raja
    Rajiyam Umathu Magimai Umathu
    Ella Namathilum Melanavar – 2

    Ithu Alagiya Namame – 2
    Yesuvin Naamam Meinmaiye
    Ithu Alagiya Namame
    Eedu Inaiyilaye
    Ithu Alagiya Namame
    Yesuvin Naamam – 3

    Ithu Alagiya Namame – 2
    Yesuvin Naamam Meinmaiye
    Ithu Valamaiyin Namame
    Eedu Inaiyilaye
    Ithu Alagiya Namame
    Yesuvin Naamam
    Ithu Valamaiyin Namame
    Yesuvin Naamam
    Ithu Arputha Namame
    Yesuvin Naamam

  • Neer Illatha Naalellam

    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

    1. உயிரின் ஊற்றே நீயாவாய்
      உலகின் ஓளியே நீயாவாய்
      உறவின் பிறப்பே நீயாவாய்
      உண்மையின் வழியே நீயாவாய்
    2. எனது ஆற்றலும் நீயாவாய்
      எனது வலிமையும் நீயாவாய்
      எனது அரணும் நீயாவாய்
      எனது கோட்டையும் நீயாவாய்
    3. எனது நினைவும் நீயாவாய்
      எனது மொழியும் நீயாவாய்
      எனது மீட்பும் நீயாவாய்
      எனது உயிர்ப்பும் நீயாவாய்

    Neer Illaatha Naalellaam Naalaakumaa
    Neer Illaatha Vaalvellaam Vaalvaakumaa

    1. Uyirin Ootte Neeyaavaay
      Ulakin Oliyae Neeyaavaay
      Uravin Pirappae Neeyaavaay
      Unnmaiyin Valiyae Neeyaavaay
    2. Enathu Aattalum Neeyaavaay
      Enathu Valimaiyum Neeyaavaay
      Enathu Aranum Neeyaavaay
      Enathu Kottayum Neeyaavaay
    3. Enathu Ninaivum Neeyaavaay
      Enathu Moliyum Neeyaavaay
      Enathu Meetpum Neeyaavaay
      Enathu Uyirppum Neeyaavaay
  • Neenga Senja Nanmaigala

    நீங்க செஞ்ச நன்மைகளை
    நெனச்சு பாக்குறேன்
    தினம் தினம் நன்றி சொல்லி
    துதிச்சி மகிழுறேன்

    புழுதியில் புரண்ட என்னை
    குப்பையில் கிடந்த என்னை – 2
    கன்மலை மேல் உயர்த்தி வச்ச
    உம்மை உயர்த்துவேன் – 2

    நன்றி அய்யா நன்றி அய்யா
    நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா – 2 – நீங்க செஞ்ச

    என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
    உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே – 2
    ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
    உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே – 2

    நன்றி அய்யா நன்றி அய்யா
    நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா – 2 – நீங்க செஞ்ச


    Neenga Senja Nanmaigala
    Nenachu Paakkuren
    Dhinam Dhinam Nandri Solli
    Thudhichi Magizhuren

    Puzhudhiyil Puranda Ennai
    Kuppaiyil Kidandha Ennai – 2
    Kanmalai Mel Uyarthi Vacha
    Umma Uyarthuven – 2

    Nandri Ayya Nandri Ayya
    Nallellam Umakkae Nandri Ayya – 2

    En Karuvai Um Kangal Kandadhinalae
    Um Karangal En Vazhvai Thottadhinalae – 2
    Ondrukkum Udhavadha Ennai Thedi Vandheerae
    Umadhu Sevaikkaga Ennai Therindhu Kondirae – 2

    Nandri Ayya Nandri Ayya
    Nallellam Umakkae Nandri Ayya – 2

  • Neenga Nanacha

    நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
    நீங்க நெனச்சா எல்லாம் கூடும் -அப்பா – 2

    மனிதனின் யோசனை பயனில்லையே
    ஏசைய்யா நினைவுகள் நடந்திடுமே-2-நீங்க நெனச்சா

    1. சோதனை வந்திட்ட வேளை
      அதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்க
      துன்பங்கள் வந்திட்ட வேளை
      அதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க -2
      பாடுகள் பட்டிட்ட வேளை
      உங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்க
      சோர்வுகள் ஆட்கொண்ட வேளை
      உம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்க
      என்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச யேசப்பா நீங்க

    நீங்க நெனச்சா..

    1. மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்
      அதை ஆற்றிய தேற்றிபுட்டீங்க
      இனமெல்லாம் பகச்சிட்ட போதும்
      உங்க மார்போடு அணைச்சிபுட்டீங்க -2
      உங்க வேதத்தினால் எங்க வாழ்க்கையினை
      வாழ்ந்திட வழி காட்டினீங்க
      உங்க த்யாகத்தினால் எங்க மனங்களையும்
      நீங்களே வென்றுபுட்டீங்க
      எம்மை ஆற்றி தேற்றி தங்கிகிட்ட யேசப்பா நீங்க

    Neenga Nanacha Ellam Aagum
    Neenga Nanacha Ellam Koodum – Appa – 2

    Manithanin Yosanai Bayan Illaiyae
    Ungalin Ninaivugal Nadanthidumae – 2

    1. Sodhanai Vandhita Velai
      Adhil Jeyichida Vacheega Neenga
      Thunbangal Soolndhita Velai
      Adhil Thidankoola Vacheenga Neenga – 2
      Paadugal Patita Velai
      Unga Vasanathaal Uyarthi Vittinga
      Sorvugal Aatkonda Velai
      Ummai Thuthipathaal Neeki Viteenga
      Ennai Valuvaamal Iruki Pidichu Vacha Yesu Neenga
    2. Manamellam Udanchita Pothum
      Athai Aatriyae Thetriputeenga
      Inamellam Pagachitta Pothum
      Unga Maarbodu Anachuputeenga – 2
      Unga Vedhathinaal Engal Vaalkayinai
      Vaalndhida Valigaatineenga
      Unga Thiyagathinaal Engal Manangalaiyum
      Neengalae Vendruputeenga
      Ummai Aatri Thetri Thaangikita Yesu Neenga
  • Neenga Illama

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2

    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
    உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
    உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

    1. நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
      நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2
      உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல – நீங்க இல்லாம
    2. சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
      அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக – 2
      தேவை எல்லாமே நீங்க தான் அப்பா – நீங்க இல்லாம – எனக்கு யாருமில்லை
  • Neenga Illaatha Vaazhkai Vendaam Yesuvae

    நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே
    நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே – 2

    என் இதயத்தை தருகிறேன் வாரும் ஏசுவே
    என் நண்பனை போலவே வந்தா போதுமே – 2

    ஓ ….ஏசுவே என் நண்பனே – 4

    1. பணமோ பொருளோ வேண்டாம்
      பட்டம் பதவியும் வேண்டாம்
      ஏசுவே என்னோடு நீங்க இருந்த போதும்
      பெரும் புகழும் வேண்டாம்
      பகட்டு வாழ்க்கையும் வேண்டாம்
      ஏசுவே உம்மோட சமூகம் இருந்த போதும்
      உம சித்தம் எனது விருப்பமாக வேண்டும்
    2. உலகத்தின் ஆசைகள் வேண்டாம்
      உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம்
      ஏசுவே உம்மோட கிருபை இருந்த போதும்
      பொய்யான உறவுகள் வேண்டாம்
      பொய்யான நட்பும் வேண்டாம்
      ஏசுவே உம்மோட அன்பு இருந்த போதும்
      என் வாழ்க்கையின் எல்லை வரை வேண்டும்

    Neenga illaatha vaazhkai vendaam yesuvae
    Neenga illaatha vaazhkai vendaam yesuvae – 2

    En ithayathai tharugiren vaarum yesuvae
    En nanbanai polavae vanthaa pothumae – 2

    O….Yesuvae En nanbanae – 4

    1. Panamo porulo vendaam
      Pattam pathaviyum vendaam
      Yesuvae ennodu neenga iruntha pothum
      Perum pugazhum vendaam
      Pagattu vaazhkaiyum vendaam
      Yesuvae ummoda samoogam iruntha pothum
      Um sitham enathu viruppamaaga vendum
    2. Ulagathin aasaigal vendaam
      Ulagathin snegamum vendaam
      Yesuvae ummoda kirubai iruntha pothum
      Poiyaana uravugal vendaam
      Poiyaana natpum vendaam
      Yesuvae ummoda anbu iruntha pothum
      En vaazhkaiyin ellai varai vendum
  • Nee Visuvasithal Devanin Magimaiyai

    நீ விசுவாசித்தல் தேவனின் மகிமையை காண்பாய் – 2
    விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே – 2

    1. சூழ்நிலைகள் மாறினாலும் வாக்கு தந்தவர் மாறிட – 2
      வனாந்திரத்தில் வழியையும் அவந்திற வெளியில் ஆறுகளையும்
      உண்டாக்குகின்ற தேவன் அவரே – 2
    2. மதில்களும் மலைகளும் உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2
      எரிகோ கோட்டையை உடைத்தவர் மலைகளை வழியை மாற்றுபவர்
      சர்வவல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே – 2
    3. கடல் போன்ற போராட்டங்கள் உன் முன்னே வந்தாலும் கலங்காதே – 2
      செங்கடலை பிறந்தவர் அவரே கடலையும் காற்றையும் அதட்டினார்
      சர்வவல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே – 2

    நீ விசுவாசித்தல் தேவனின் மகிமையை காண்பாய் – 2
    விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே – 2


    Nee visuvasithal devanin magimaiyai kaanbai – 2
    Visuvasikum manidhanuku ellame aagum yendrare – 2

    1. Suzhnilaigal maarinalum vaaku thandhavar maaridar – 2
      Vanandhirathil vazhiyaiyum avandhira veliyil aarugalayum
      Undakugindra devan avare – 2
    2. Madhilgalum malaigalum un munne vandhalum kalangadhe – 2
      Yerigo kotayai udaithavar malaigalai vazhiyai maatrubavar
      Sarvavalla devan avare yendrum unnode – 2
    3. Kadal pondra porattangal un munne vandhalum kalangadhe – 2
      Sengadalai pilandhavar avare kadalayum kaatraiyum adhatinaar
      Sarvavalla devan avare yendrum unnode – 2

    Nee visuvasithal devanin magimayai kaanbai – 2
    Visuvasikum manidhanuku ellame aagum yendrare – 2

  • Nee Ennudaiyavan Endru

    நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
    இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2

    அழைத்தவரே என்னை அழைத்தவரே
    பெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2

    நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
    இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2

    1. ஓடிய என்னையும் அழைத்து வந்து
      உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா- 2

    நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
    இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2

    அழைத்தவரே என்னை அழைத்தவரே
    பெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2

    நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
    இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2

    1. மறுதலித்த என்னை தேடி வந்து
      மறுபடி ஊழியம் தந்தீரைய்யா- 2

    நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
    இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா- 2

    அழைத்தவரே என்னை அழைத்தவரே
    பெயர் சொல்லி என்னை அழைத்தவரே- 2


    Nee Ennudaiyavan Endru Soneeraiyaa
    Intha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2

    Azhaithavarae Ennai Azhaithavarae
    Peyar Solli Ennai Azhaithavarae – 2

    Nee Ennudaiyavan Endru Soneeraiyaa
    Intha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2

    1. Odiya Ennaiyum Azhaithu Vandhu
      Ummai Oyaamal Thuthikka Vaitheeraiyaa – 2

    Nee Ennudaiyavan Endru Soneeraiyaa
    Intha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2

    Azhaithavarae Ennai Azhaithavarae
    Peyar Solli Ennai Azhaithavarae – 2

    Nee Ennudaiyavan Endru Soneeraiyaa
    Intha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2

    1. Marudhalitha Ennai Thedi Vandhu
      Marubadi Oozhiyam Thantheeraiyaa – 2

    Nee Ennudaiyavan Endru Soneeraiyaa
    Intha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2

    Azhaithavarae Ennai Azhaithavarae
    Peyar Solli Ennai Azhaithavarae – 2

  • Nee Ennal Marakkapaduvathillai

    நீ என்னால் மறக்கப்படுவதில்லை
    உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்
    உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
    எந்தன் கையில் இராஜ முடி நீயே
    எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்

    என் சீயோனே சீயோனே
    உன்னை மறப்பேனோ மறப்பதில்லை – 2

    என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
    பறிக்கவிடமாட்டேன்
    தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
    கை போடுவதில்லை – 2

    1. கர்த்தர் என்னை கைவிட்டார்
      ஆண்டவர் மறந்துவிட்டார்
      என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே – 2
      தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்
      பாலகனை மறப்பாளோ
      அவள் மறந்து போனாலும்
      நான் உன்னை மறப்பதில்லை சீயோனே
      நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே
    2. நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
      உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை – 2
      வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே
      பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே
      உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே – 2
    3. எழும்பு எழும்பு சீயோனே
      வல்லமையை தரித்துக்கொள்
      தூசியை உதறிவிட்டு எழும்பிடு – 2
      அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே
      உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே
      இனி நீ தீங்கை காண்பதில்லையே – 2

    Nee Ennal Marakkapaduvathillai
    Unnai Endrum Kaividavae Mattaen
    Ullangkaiyil Unnai Varainthaenae
    Enthan Kaiyil Raja Mudi Neeyae
    Enthan Karathil Alangara Greedam

    En Zionnae Zionnae
    Unnai Marappaeno Marappathillai – 2

    En Kaiyilirunthu Oruvanum Unnai
    Parikka Vidamattaen
    Theengu Seiya Oruvanum Un Mel
    Kai Poduvathillai – 2

    1. Karthar Ennai Kaivittar
      Aandavar Maranthu Vittar
      Endru Pulambi Sollugindra Zionae – 2
      Thayanaval Pillaiku Irangamal
      Balaganai Marappalo
      Aval Maranthu Ponalum
      Naan Unnai Marappathillai Zionae
      Naan Unnai Veruppathillai Zionae
    2. Nirmoolam Akkinavar Pazhakinavar Ellam
      Unnai Vittu Purapada Saivaen Zionae –Unnai – 2
      Vananthiram Ellamae Vayalveliyai Maaridumae
      Pazhana Dhesamellam Kudigalalae Nirambidumae
      Unnai Endrum Veruthidamattaen Zionae – 2
    3. Yezhumbu Yezhumbu Zionae
      Vallamayai Tharithukkol
      Thoosiyai Utharivittu Yezhumbidu – 2
      Alangara Vasthirathai Uduthikkol Zionae
      Un Raja Naduvinilae Yeppothum Irukkaiyilae
      Eni Nee Theengai Kanbathillaiyae – 2
  • Nanmai Seitheray Nandri

    நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்
    வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2
    எனக்காக யாவையும் செய்பவரே
    என்னோடு இருக்க எழுந்தவரே

    உமக்கே ஆராதனை
    உயிருள்ள நாள்லெல்லாமே – 2
    ஆராதனை உமக்கு ஆராதனை – 4

    1. தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்
      தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2
      எனக்காக யுத்தங்கள் செய்பவரே
      என் நிழலாய் என்றும் இருப்பவரே
    2. மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்
      நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2
      எனக்காக ஜீவன் தந்தவரே
      பரிசுத்தமாய் என்னை மாற்றினீரே

    Nanmai Seitheray Nandri Solli Thuthipen
    Vazhum Naalaelam Ummai Aarathipen – 2
    Ennakaga Yaavaium Seibavarae
    Ennodu Iruka Ezundhavaraey

    Ummakaey Aaradhanai
    Uyirulla Naalaelamae – 2
    Aaradhanai Ummaku Aaradhanai – 4

    1. Thedi Vandheraey Ummai Endrum Thuthipen
      Thetrum Deivamaey Ummai Aaradhipen – 2
      Ennakaga Yuthanagal Seibavarae
      En Nizhalai Endrum Irupavaraey
    2. Meetka Vandheraey Ummai Endrum Maraven
      Nithya Kaalamai Ummai Aaradhipen – 2
      Ennakaga Jeevan Thanathavaraey
      Parisuthamai Ennai Matrineraey