Blog

  • Nallavarae Umakku Nandri

    நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
    நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன் – 2
    எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
    ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன் – 2

    நன்றி சொல்கிறேன் உமக்கு
    நன்றி சொல்கிறேன் – 2

    1. குப்பையிலே தெரிந்து கொண்டீர்
      நன்றி சொல்கிறேன்
      குழந்தையாய் மாற்றி விட்டீர்
      நன்றி சொல்கிறேன் – 2

    உயர்ந்தவரே உயர்ந்தவரே
    உயிரோடு கலந்தவரே – 2
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    உம்மை பாடுவேன் – 2

    2.அழுக்கான என்னை அழைத்தீர்
    நன்றி சொல்கிறேன்
    அன்போடு அணைத்துக்கொண்டீர்
    நன்றி சொல்கிறேன் – 2

    பரிசுத்தரே பரிசுத்தரே
    பாவங்களை சுமந்தவரே – 2
    உயிர் தந்த இயேசு நாதா
    உம்மைப்பாடுவேன் – 2


    Nallavarae Umakku Nandri Solgirean
    Nanmaigal Seitheerae Nandri Solgirean – 2
    Enakaga Vandheerae Nandri Solgirean
    Jeevanaiyum Thandheerea Nandri Solgirean – 2

    Nandri Solgirean
    Umakku Nandri Solgirean – 2

    1. Kuppaiyilea Therindhukondeer
      Nandri Solgirean
      Kulandhaiyai Maatrivitteer
      Nandri Solgirean – 2

    Uyarnthavarea Uyarnthavarea
    Uyirodu Kalandhavarea – 2
    Uyirvazhum Naatkal Ellam
    Ummai Paaduvean – 2

    1. Azhukkana Ennai Azhaitheer
      Nandri Solgirean
      Anbodu Anaithukondeer
      Nandri Solgirean – 2

    Parisutharea Parisutharea
    Pavangalai Sumanthavarea – 2
    Uyir Thandha Yesu Nadha
    Ummai Paaduvean – 2

  • Nalla Kalam Porakuthu

    நல்ல காலம் பொறக்குது
    உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

    மகனே நல்ல காலம் பொறக்குது
    மகளே நல்ல காலம் பொறக்குது

    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
    என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

    1. பாவங்கள் சாபங்கள் மாறுது
      இயேசுவாலே – 2
      பயங்கள் குழப்பங்கள் நீங்குது
      இயேசுவாலே – 2
      கவலைகள் கண்ணீர்கள் மாறுது
      வறுமைகள் வேதனைகள் நீங்குது
      இயேசுவாலே – 3
    2. கடன்சுமை கஷ்டங்கள் மாறுது
      இயேசுவாலே – 2
      நிந்தைகள் அவமானம் நீங்குது
      இயேசுவாலே – 2
      போட்டிகள் பொறாமைகள் மாறுது
      தடைபட்ட காரியங்கள் வாய்க்குது
      இயேசுவாலே – 3
    3. சிலுவையில் உனக்காக மரித்த
      இயேசுவாலே – 2
      தீமைகள் நன்மையாக மாறுது
      இயேசுவாலே – 2
      இயேசுவின் நாமத்தில் வேண்டிடு
      வாழ்வில் நலம் வளம் பெற்றிடு
      இயேசுவாலே – 3

    Nalla Kaalam Porakuthu
    Unaku Nalla Kaalam Porakuthu – 3

    Magane Nalla Kaalam Porakuthu
    Magale Nalla Kaalam Porakuthu

    Indru Muthal Unnai Asirvathipen – 2
    Endra Yesuvaalae Nalla Kaalam Porakuthu – 2

    1. Paavangal Saabangal Maaruthu
      Yesuvaalae – 2
      Payangal Kulapangal Neeguthu
      Yesuvaalae – 2
      Kavalaigal Kaneergal Maaruthu
      Varumaigal Vethanaigal Neenguthu
      Yesuvaalae – 3
    2. Kadan Sumai Kastangal Maaruthu
      Yesuvaalae – 2
      Ninthaigal Avamaanam Neenguthu
      Yesuvaalae – 2
      Pottigal Poraamaigal Maaruthu
      Thadaipatta Kaariyangal Vaaikuthu
      Yesuvaalae – 3
    3. Siluvaiyil Unakaaga Maritha
      Yesuvaalae – 2
      Theemaigal Nanmaiyaga Maaruthu
      Yesuvaalae – 2
      Yesuvin Naamathil Vendidu
      Vaazhvil Nalam Valam Petridu
      Yesuvaalae – 3
  • Nadha Neer En Thagappan

    நாதா நீர் என் தகப்பன்
    தேவா நான் உம் பிள்ளை – 2
    இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2

    1. உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
      அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2
      உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2
      உந்தன் மார்போடு அனைந்து கொண்டீரே
    2. உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
      உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2
      எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2
      எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே

    Nadha Neer En Thagappan
    Deva Naan Um Pillai – 2
    Intha Uravinai Yaaralum Pirikka Mudiyuma – 2

    1. Ummai Kanammal Dhoorthilay Naan Irunthen
      Alainthu Thirinthu Yennai Thedi Vantheerae -2
      Unthan Anbaal Ennai Kavarnthu Kondeer – 2
      Unthan Maarbodu Serthu Kondeerae
    2. Unthan Menmaigal Ariyamal Puriyamal
      Ulaga Vazhkaiyai Naan Vazhnthu Vanthenae – 2
      Enthan Maganae Endru Azhaitheerae – 2
      Enthan Vazhvaiyum Matriviteerae
  • Naano Undhan Pillai

    இனி எதை குறித்த பயமும் இல்லை
    நானோ உந்தன் பிள்ளை – 2

    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    பேர் சொல்லி என்னை அழைத்தீர்
    மறுபிறவி எனக்கு தந்தீர்
    இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர் – 2 – இனி

    I am Surrounded
    By the Arms of Father
    I am Surrounded
    By songs of Deliverance
    We’ve been Liberated
    From Our Bondage
    We’re the sons and the Daughters
    Let us sing our Freedom

    செங்கடலை பிளந்தென்னை
    நடக்க வைத்தீரே
    பயம் இனி எனக்கில்லையே
    பார்வோனின் சேனையையும்
    எதிர்த்து நிற்பேனே
    நானோ உந்தன் பிள்ளை – 2
    நானோ உந்தன் பிள்ளை – 2

    உம் இரத்தம் தந்து மீட்டீரே
    உம் ஆவியால் நிறைத்தீரே
    உம் பிள்ளை என்று அழைத்தீரே
    உம் மார்போடு என்னை அணைத்தீரே
    உம்மோடு சேரவே உம்மோடு வாழவே – 2
    மீட்டுக்கொண்டீரே மீட்டுக்கொண்டீரே


    Ini Edhai Kuritha Bayamum Illai
    Naano Undhan Pillai

    Thayin Karuvil Therindhukondeer
    Peyar Solli Ennai Azhaitheer
    Maru Piravi Enaku Thandheer
    Rathathaal Ennai Meetu Kondeer – 2 – Ini

    I Am Surrounded
    By The Arms Of Father
    I Am Surrounded
    By Songs Of Deliverance
    We’ve Been Liberated
    From Our Bondage
    We’re The Sons And The Daughters
    Let Us Sing Our Freedom

    Sengkadalai Pilandhennai Nadakaveitheerey
    Bayam Ini Enakilaye
    Parvonin Senaiyayum Edhirthu Nirpaene
    Naano Undhan Pillai – 2
    Naano Undhan Pillai – 2

    Um Ratham Thandhu Meetirae
    Um Aaviyal Niraithirae
    Um Pillai Endru Azhaithirey
    Um Maarbodennai Anaitheeray
    Ummodu Seravey
    Ummodu Vazhavey – 2
    Meetukondeerey Meetukondeerey

  • Naan Valnthalum Ummodu Thaan

    நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
    நான் மரித்தாலும் உம்மோடு தான்

    1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
      உம்மை தானே நேசிக்கிறேன்
    2. ஆத்தும பாரம் தாருமையா
      அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
    3. உம்மைப் போல என்னை மாற்றுமையா
      உமக்காகவே என்னைத் தந்தேனையா

    Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)
    Naan mariththaalum ummodu thaan

    1. Umakkaakath thaanae uyirvaalkiraen
      Ummai thaanae naesikkiraen
    2. Aaththuma paaram thaarumaiyaa
      Apishaekaththaal ennai nirappumaiyaa
    3. Ummaip pola ennai maattumaiyaa
      Umakkaakavae ennaith thanthaenaiyaa
  • Naan Ummidathil

    நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
    பயம் என்னை விட்டுப் போனதே
    நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
    பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே -2

    உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
    உம்மைத்தான் பின் தொடர்வேன் -2

    – நான் உம்மிடத்தில்…..

    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
    உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை -2
    ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
    ஏக்கத்தோடு வாழ்ந்தேன் -2
    அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா -2
    -உம்மோடு வாழ்வேன்….

    இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
    உண்மையான அன்பை நான் கண்டேனையா -2
    தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
    தாங்கியே நடத்தினீர் -2
    உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா -2
    -உம்மோடு வாழ்வேன்….

    அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
    உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்-2
    ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
    உந்தன் அன்பை சொல்வேன் -2
    ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா-2
    -உம்மோடு வாழ்வேன்….


    Naan ummidaththil vanthapothellaam
    Payam ennai vittup ponathae
    Neer enakkullae vantha pothellaam
    Paavam ennai vittuth tholainthathae-2

    Ummodu vaalvaen umakkaaka vaalvaen
    Ummaiththaan pin thodarvaen -2

    -Naan ummidaththil…

    Unnmaiyaana anpai naan kanndathaeyillai
    Uttar suttar anpilae unnmaiyumillai -2
    Aengi aengi vaalnthaen – naan
    Aekkaththodu vaalnthaen -2
    Anpukkaaka aengiyae alainthaenaiyaa -2
    -Ummodu vaalvaen…

    Yesuvae naan ummidaththil vanthathaalae
    Unnmaiyaana anpai naan kanntaenaiyaa -2
    Thookkith thookki sumantheer (ennai)
    Thaangiyae nadaththineer -2
    Ullamellaam anpinaalae ponguthaiyaa -2
    -Ummodu vaalvaen….

    Anpukkaaka aengukinta ullangalai
    Ummidaththil serkkavae uyir vaalkinten -2
    Oti oti ulaippaen (naan)
    Unthan anpai solvaen-2
    Oorellaam um naamam solvaenaiyaa-2
    -Ummodu vaalvaen…

  • Naan Ummai Paadida

    நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே
    நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே – 2
    தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே
    மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே

    என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
    என்ன புதுமை இது என்னை பாட செய்தது – 2
    ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா – 2

    1. ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே
      வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே – 2
      குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே
      பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே
    2. பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர்
      அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர் – 2
      கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே
      பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே

    Naan Ummai Paadida Paathiran Allavae
    Neer Ennai Thedida Parisuthan Allavae – 2
    Thedi Odi Aatri Thetri Alli Anaitha Theivamae
    Maarbil Ennai Serthu Konda Maaridatha Rajanae

    Ennai Kiruba Ithe Ennai Vaazha Seithathu
    Enna Puthumai Ithu Ennai Paada Seithathu – 2
    Oooooo Hosanna Ah Ah Ah Alleluia – 2

    1. Ovvoru Naalilum Kirubaigal Puthuyathae
      Vaazhnthidum Naalellam Athumiga Nallathae – 2
      Kurusil Thongi Ratham Sinthi Meetpu Thantha Yesuvae
      Pillai Ennai Unthan Serthu Kollum Thagapanae
    2. Paavathil Vaazhntha Ennai Parisuthamaakineer
      Anbudan Thedi Vanthu Kirubayaal Kaakindreer – 2
      Kaninthu Urugi Parinthu Pesi Meetu Konda Yesuvae
      Pillai Naanaum Puviyil Vaazha Intha Kirubai Pothumae
  • Naan Thudikum Bodhu

    நான் துடிக்கும் போது
    என்னகை துடிப்பவர் நீரே
    நான் கலங்கும் போது
    என்னகை கறைபவர் நீரே

    கண்ணின் மனி போல காப்பவர்
    தோளின்மீது சும்மாவார்
    என் துணையாக நிற்பவர்
    நீர் ஒருவரே

    அழைத்தவர் நீரே
    அரவணைப்பீரே
    கரம் பிடித்தீரே
    என்னை கரைசேர்ப்பீரே – 2 – ஏசுவே

    1. நான் தவறும் போது
      என்னகை தவிப்பவர் நீரே
      நான் குழம்பும் போது
      குரல் கொடுப்பவரும் நீரே – 2

    Naan Thudikum Bodhu
    Ennakai thudipavar neerae
    Naan kalangum bodhu
    Ennakai karaibavar neerae

    Kannin many pola kaapavar
    Tholinmeedhu summapavar
    En thunaiyaga nirpavar
    Neer oruvarae

    Azhaithavar Neerae
    Aravanaipeerae
    Karam piditheerae
    Ennai Karaisaerpeerae – 2 – Yesuvae

    1. Naan thavarum bodhu
      Ennakai thavipavar neerae
      Naan kuzhambum bodhu
      Kural kodupavarum neerae
  • Naan Nesikum Devan

    நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
    அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் – 2
    நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
    என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்

    1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
      படகாய் வந்திடுவார்
      இருள்தனிலே பகலவனாய்
      இயேசுவே ஒளி தருவார்
    2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
      மருத்துவர் ஆகிடுவார்
      மயங்கி விழும் பசிதனிலே
      மன்னாவைத் தந்திடுவார்
    3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
      தேற்றிட வந்திடுவார்
      கால் தளரும் வேளையிலே
      ஊன்று கோலாகிடுவார்
    4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
      நான் இனிக் கலங்கிடேனே
      எந்தனுக்குக் காவல் அவர்
      நான் உடல் அவர் உயிரே

    Naan Naesikkum Thaevan Yesu Intum Jeevikkiraar
    Avar Naettum Intum Naalai Entum Maaraathavar – 2
    Naan Paati Makilnthiduvaen En Yesuvaith Thuthiththiduvaen
    En Jeeva Kaalamellaam Avar Paathaththil Amarnthiduvaen

    1. Kadalaam Thunpaththil Thavikkum Vaelaiyil
      Padakaay Vanthiduvaar
      Irulthanilae Pakalavanaay
      Yesuvae Oli Tharuvaar
    2. Paava Nnoyaalae Vaadum Naeraththil
      Maruththuvar Aakiduvaar
      Mayangi Vilum Pasithanilae
      Mannaavaith Thanthiduvaar
    3. Thoottum Maantharin Naduvil Enthanaith
      Thaettida Vanthiduvaar
      Kaal Thalarum Vaelaiyilae
      Oontu Kolaakiduvaar
    4. Naesar Ennodu Thunnaiyaay Jeevikka
      Naan Inik Kalangitaenae
      Enthanukkuk Kaaval Avar
      Naan Udal Avar Uyirae
  • Naan Nambum Dheivam

    நான் நம்பும் தெய்வம் இயேசு
    என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
    பண்படுத்தும் தெய்வம் இயேசு
    என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
    என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு – 2

    1. ஆபத்திலே என்னோடிருந்தீர்
      (என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர் – 2
      சோதனையிலும் என்னோடிருந்தீர்
      சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர் – 2
    2. ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
      (உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
      பவமெல்லாம் நீக்கி விட்டீர்
      புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர் – 2
      மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
      சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்

    Naan Nambum Dheivam Yesu
    Ennai Vali Nadathum Dheivam Yesu
    Panpaduthum Dheivam Yesu
    Ennai Payanpaduthum Dheivam Yesu – 2

    1. Aabathilae Ennodirundir
      (Ennai) Aravanaittu Nadathi Vandheer – 2
      Sodhanayilum Ennodirundheer
      Sorndu Pokamal Thudikka Seidir (Jebikka Vaidheer) – 2
    2. Jeevanai Neer Ennakku Thandir
      (Um) Rattathinal Kaluvai Vittir – 2
      Paavamellaam Neeki Vittir
      Pudu Valvu Enakku Thandu Vittir- 2
      Maruvalvu Ennakku Thandu Vittir
      Sugavalvu Ennakku Thandu Vittir