Author: admin

  • Devakumara Devakumara

    தேவ குமாரா தேவ குமாரா
    என்ன நெனச்சிடுங்க
    தேவ குமாரா தேவ குமாரா
    கொஞ்சம் நெனச்சிடுங்க
    நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
    என்ன மறந்தா எங்கே போவேன் நான்

    உடைந்த பாத்திரம் நான்
    அது உமக்கே தெரியும்
    தேவன் பயன்படுத்துகிறீர்
    இது யாருக்கு புரியும்
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே

    உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
    அது உமக்கே தெரியும்
    உம்மை மறுதலித்தவன் நான்
    இதை உலகே அறியும்
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே

    தேவ குமாரா தேவ குமாரா
    என்ன நெனச்சிடுங்க
    தேவ குமாரா தேவ குமாரா
    கொஞ்சம் நெனச்சிடுங்க
    நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
    என்ன மறந்தா எங்கே போவேன் நான்


    Devakumara Devakumara Yenna Ninaichedengge
    Devakumara Devakumara Konjum Ninaichedengge
    Neengge Ninaicha Aasirvathanthaan
    Yenna Marantha Yengge Pohven Naan
    Devakumara Devakumara Yenna Ninaichedengge
    Devakumara Devakumara Konjum Ninaichedengge

    Udaintha Paathiram Naan Athe Umakke Theriyum
    Dhevan Payanpaduthugireer Ithu Yaarekku Pooriyum
    Uthavathe Yennil Neer Uravaaneer
    Neengge Illamal En Ulagam Vizhilikaathey
    Neengge Illamal En Ulagam Vizhilikaathey
    Neengge Illamal En Ulagam Vizhilikaathey

    Unna Maranthe Vazhtevan Naan Athe Ummakke Theriyum
    Unna Maruthalithevan Naan Ithey Ulagay Aariyum
    Uthavathe Yennil Neer Uravaaneer
    Neengge Illamal En Poluzhutey Vidiyathey
    Neengge Illamal En Poluzhutey Vidiyathey

  • Deva Um Sitham

    தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேற
    ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2
    ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன்

    1. சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்
      சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2
      எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியே
      நாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2
    2. வியாதியினால் நீ வாடினாலும்
      சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2
      விசுவாசத்தை உன்னில் விதைத்தது
      இந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே – 2

    Deva Um Sitham Ennil Niraivera
    Aavi Aanma Sariram Yaavayum Padaikkiren – 2
    Aavi Aanma Sariram Yaavayum Padaikkiren

    1. Soolnilaigal Thavarai Maarinalum
      Sodhanaigal Malai Pol Elumbiyae Nindralum – 2
      Ellam Nanmaikkae Endru Nambiyae
      Nal Mudivai Nookki Endrum Odidu – 2
    2. Viyadhiyinal Nee Vaadinalum
      Saathiyangal Sugam Pera Kuraivai Irundhalum – 2
      Visuvaasathai Unnil Vidhaithidhu
      Indha Paadugal Nirandharam Illayae – 2
  • Deva Saranam Kartha Saranam தேவா சரணம் கர்த்தா சரணம்

    தேவா சரணம் கர்த்தா சரணம்
    ராஜா சரணம் இயேசையா சரணம்

    1. தேவாதி தேவனுக்கு சரணம்
      இராஜாதி இராஜனுக்கு சரணம்
      தூய ஆவி சரணம்
      அபிஷேக நாதா சரணம்
      சரணம் சரணம் சரணம்
    2. கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
      காருண்ய கேடகமே சரணம்
      பரிசுத்த ஆவி சரணம்
      ஜீவ நதியே சரணம்
      சரணம் சரணம் சரணம்
    3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
      மாசற்ற மகுடமே சரணம்
      சத்தியஆவியே சரணம்
      சர்வ வியாபியே சரணம்
      சரணம் சரணம் சரணம்
      ராஜா சரணம் இயேசையா சரணம்

    Thaevaa Saranam Karththaa Saranam
    Raajaa Saranam Iyaesaiyaa Saranam

    1. Thaevaathi Thaevanukku Saranam
      Iraajaathi Iraajanukku Saranam
      Thooya Aavi Saranam
      Apishaeka Naathaa Saranam
      Saranam Saranam Saranam
    2. Karththaathi Karththanukku Saranam
      Kaarunnya Kaedakamae Saranam
      Parisuththa Aavi Saranam
      Jeeva Nathiyae Saranam
      Saranam Saranam Saranam
    3. Makimaiyin Mannanukku Saranam
      Maasatta Makudamae Saranam
      Saththiyaaaviyae Saranam
      Sarva Viyaapiyae Saranam
      Saranam Saranam Saranam
      Raajaa Saranam Iyaesaiyaa Saranam
  • Deva Pitha Enthan Meippen Allo

    தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
    ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
    அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்

    1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
    அடியேன் கால்களை நீதி என்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

    2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும்
    சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே
    வானபரன் என்னோடிருப்பார்
    வளை தடியும் கோலுமே தேற்றும்

    3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
    பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
    சுக தயிலம் கொண்டென் தலையைச்
    சுபமாய் அபிஷேகம் செய்குவார்

    4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும்
    நேயன் வீட்டினில் சிறப்போடே
    நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன்


    Thaeva Pithaa Entan Maeyppan Allo
    Sirumai Thaalchchi Ataikilanae
    Aavalathaay Enaip Paimpun Mael
    Avar Maeyath Thamar Neer Arulukintar

    1. Aaththuman Thannaik Kulirappannnni
      Atiyaen Kaalkalai Neethi Ennum
      Naerththiyaam Paathaiyil Avar Nimiththam
      Nithamum Sukamaay Nadaththukintar
    2. Saa Nilal Pallath Thirangitinum,
      Sattum Theenguk Kanndanjaenae
      Vaanaparan Ennotiruppaar
      Valai Thatiyum Kolumae Thaettum
    3. Pakaivark Kethirae Oru Panthi
      Paangaay Enakken Raerpaduththich
      Suka Thayilam Konnden Thalaiyaich
      Supamaay Apishaekam Seykuvaar
    4. Aayul Muluvathum En Paathram
      Arulum Nalamumaay Nirampum
      Naeyan Veettinil Sirappotae
      Nedu Naal Kutiyaay Nilaiththiruppaen
  • Deva Myndhanae

    திருப்பாதம் தேடும் போது திருக்கரங்கள் தொட்டதே
    தாயன்பு தேடும் போது மெய்யன்பு கிடைத்ததே – 2
    உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகிறேன்
    பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே – 2

    தேவா மைந்தனே – தேவா மைந்தனே
    எந்தன் நண்பனே நல்ல நண்பனே
    உம்மை பிரிந்து நான் எப்படி வழுவேன்
    எந்த உலகமும் நம்மை பிரிக்காதே

    1. வாடி போன செடியை போல்
      தேடி வந்து அழுதேனே
      நீருற்றி என்னை காத்து
      வேர் பிடிக்க வைத்தீரே
      தனிமரமாக என்னை விட்டு
      கலங்கடித்து போனாலும்
      வளமாக வாழ வைத்து
      கலங்காமல் காதிரே
    2. அத்தமனேன் என்ற போது
      கர்த்தர் கரத்தினால் தொட்டாரே
      கரங்கள் என்னை தொட்டதாலே
      வல்லமை வரன்கள் பெற்றானே
      அசுத்த உதடயிருந்தேனை
      அக்கினி நெருப்பினால் தொட்டாரே
      அக்கினி நெருப்பு என்னை தொட்டதாலே
      என்ன வழக்கை புதிதாய் மாறிற்றெஞ்

    உங்க இதயத்தில் பதிந்தவன்
    உங்க விருப்பத்தை செய்பவன் – 4


    Thirupaatham Thedum Podhu Thirukarangal Thotathea
    Thaayanbu Thedum Pothu Meiyanbu Kidaithathea
    Udaipatta Paathiramaai Umm Paatham Vizhukirean
    Pilavunda Karangalinaal Anaitheerea Anaitheerea

    Deva Mynthanea – Deva Mynthanea
    Enthan Nanbanea Nalla Nanbanea
    Ummai Pirinthu Naan Eppadi Vazhuvean
    Entha Ulagamum Nammai Pirikathea

    1. Vaadi Pona Sediyai Pol
      Thedi Vanthu Azhuthenea
      Neerutri Enai Kaathu
      Ver Pidika Vaitheerea
      Thanimaramaaga Enai Vittu
      Kalangadithu Ponalum
      Valamaga Vazha Vaithu
      Kalangamal Kaatherea
    2. Athamanean Endra Pothu
      Karthar Karathinaal Thotarea
      Karangal Ennai Thotathalea
      Vallamai Varangal Petranea
      Asutha Uthadayiruntheanea
      Akkini Nerupinaal Thotarea
      Akkini Nerupu Ennai Thotathalea
      Enn Vazhkai Puthithai Maaritrea

    Unga Ithayathil Pathinthavan
    Unga Virupathai Seipavan – 4

  • Deva Janamae Paavathil

    தேவா ஜனமே பாவத்தில் விழுந்தே
    தேவா கிருபை பெலன் இழந்ததே
    தேடி மீட்டிடுமே என் யெஷுவே
    தேடி மீட்டிடுமே …

    ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
    ஆடம்பரம் நிறைந்தே – 2
    பின்மாரின்
    மங்கும் திரிகள் எல்லாம் அணையுதே
    மனதுருகிடுமே – 2

    தியாகம் எளிமை தாழ்மை மறந்தே
    சிநேகம் உலகினிலே – 2
    செலுத்தினர்
    ஆதி ப்ரதிஷ்டைகளும் உடைந்ததால்
    ஜோதி மங்கிடுதே … – 2

    அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
    மந்தையை கலக்கி வஞ்சிக்கவே
    தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
    தவறி செல்கின்றன … – 2

    நாள் விசுவாசம் காணப்படுமோ
    நேசர் வகையிலே – 2
    எப்படியும் உந்தன் மணவாட்டி சபைதனை
    உயிர்பிதே அழைப்பீர் … – 2


    Deva Janamae Paavathil Vizhunthae
    Deva Kirubai Belan Izhanthathae
    Thaedi Meeddidumae En Yeshuve
    Thaedi Meeddidumae…

    Aathi Anbellam Vazhvil Kurainthae
    Aadambaram Nirainthae – 2
    Pinmaarina
    Mangum Thirigal Yellam Anaiyuthae
    Manathurugimae…

    Thyagam Yezhimai Thazhmai Maranthae
    Snegam Ulaginilae – 2
    Seluthinar
    Aathi Prathistaigalum Udainthathae
    Jothi Mangiduthae… – 2

    Anthi Kristu Arputhangazhal
    Manthaiyai Kalakki Vanjikkavae
    Devan Therinthedutha Pethaigalum
    Thavari Selgintana… – 2

    Nal Visvasam Kaanapadumo
    Nesar Varugaiyilae
    Yeppadiyum Unthan Manavaati Sabaithanai
    Uyirpithae Azhaippeer… – 2

  • Deva Aattukuttiye

    தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம்
    சாலேமின் ராஜனை ஆராதித்திப்போம் – 2

    பரிசுத்தர் பரிசுத்தர் யேசுவே – 4
    பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
    துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள – 2

    1. ஆகாயம் பூமிக்கு மேலே உயர்ந்தது போல்
    தம் கிருபை எனக்கும் பெரியது
    மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ
    அவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார் – 2

    2. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கும் போல்
    தாய் தன் பிள்ளையை கொஞ்சும் போல
    என் தேவன் என்னையும் நேசித்தாரே
    தள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே – 2

    3. தண்ணீரை நான் கடக்கும் போது
    வெள்ளம் என்மேல் புரளுவதில்லையே
    தீயின் மீதாய் நான் நடந்தாலும்
    அக்கினியால் எரிந்து போவதில்லையே – 2

    ஏன் என்றால்
    என் தேவன் இஸ்ரவேலின் பரிசுத்தர்
    யெகோவாவாம் எந்தன் இரட்ச்சகர்

    பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்
    துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள
    தேவாட்டுக்குட்டியை…..

  • Belathnalm Alla

    பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
    தேவ ஆவியால் எல்லாம் ஆகும் – 2
    என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
    எந்நாளும் வெற்றி தருபவர் – 2

    தோல்வி எனக்கில்லை
    தோற்றுப்போவதில்லை
    எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே – 2

    ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
    இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே – 2
    என்றும் தோல்வி எனக்கில்லை
    தோற்றுப்போவதில்லை
    எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே – 2

    1. மலைகளை நான் தாண்டிடுவேனே
      பள்ளங்களை நான் மிதித்திடுவேன் – 2
      தேவ ஆவியானவர் பெலத்தினாலே
      தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன் – 2 – ஜெயம் ஜெயம்
    2. பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
      சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
      எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
      எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன் – 2 – ஜெயம் ஜெயம்

    Belathnalm Alla Barakramum Alla
    Deva Aaviyal Ellam Aagum – 2
    Ennodu Irrupavar Periyavar Periyavar
    Ennalum Vettri Tharubavar – 2

    Tholvi Enakillai Thottrupovadhillai
    Ennalum Jeyam Jeyam Jeyamae – 2

    Jeyam Jeyam Jeyam Jeyam Jeyamae
    Yesu Naamathil Enakku Jeyamae – 2
    Endrum Tholvi Enakillai Thottrupovadhillai
    Ennalum Jeyam Jeyam Jeyamae

    1. Malaigalai Naan Thandiduvenae
      Pallangalai Naan Midhithiduvaen – 2
      Deva Aaviyanavar Belathinalae
      Thadaigal Udaithu Jeyam Edupaen – 2 – Jeyam Jeyam
    2. Pillai Endra Adhigarathinalae
      Sagalamum Naan Thiripikolvaen – 2
      Edhirana Soozhcigal Yavum Vendru
      Ezhundhu Nimirndhu Nindriduvaen – 2 – Jeyam Jeyam
  • Azhaitheerae Yesuvae

    அழைத்தீரே ஏசுவே
    அன்போடே என்னை அழைத்தீரே
    ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
    ஆயத்தமானேன் தேவே – 2

    1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
      என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே – 2
      என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
      என் காரியமாக யாரை அழைப்பேன்
      என்றீரே வந்தேனிதோ – அழைத்தீரே
    2. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
      ஆசாபாசங்கள் பெருகிடுதே – 2
      ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
      ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
      ஆண்டவரே இரங்கும் – அழைத்தீரே
    3. பாக்கியமான சேவையிதே
      பாதம் பணிந்தே செய்திடுவேன் – 2
      ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
      அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
      ஆண்டவரை அடைவேன் – அழைத்தீரே

    Azhaitheerae Yesuvae
    Anpotae Ennai Azhaitheerae
    Aanndavar Sevaiyilae Marippaenae
    Aayaththamaanaen Thaevae – 2

    1. En Janam Paavaththil Maalkirathae
      En Uyir Thanthaen Mannuyirkkae – 2
      En Thuyarathoniyo Ithaiyaar Intu Kaetpaaro
      En Kaariyamaaka Yaarai Alaippaen
      Enteerae Vanthaenitho – Azhaitheerae
    2. Aadamparangal Maettimaikal
      Aasaapaasangal Perukiduthae – 2
      Aayiram Aayiramae Naraka Valipokintarae
      Aa! Neeraeyallaamal Yaarunndu Meetka
      Aanndavarae Irangum – Azhaitheerae
    3. Paakkiyamaana Sevaiyithae
      Paatham Panninthae Seythiduvaen
      Aayul Mutiyum Varai Kiristhaesu Varukai Varai
      Anpin Manaththaalmai Unnmaiyum Kaaththu
      Aanndavarai Ataivaen — Azhaitheerae
  • Azhaithavarae Neer Nadathiduveer

    அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
    அழைப்பினையே நான் நினைத்திடுவேன்

    முன்னறிந்தவரே முன்குறித்தவரே
    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

    1. அழைத்தவர் நீரல்லவோ
      அனுதினம் நடத்திடுவீர்
      உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்
      என் தேவைகள் தினம் பார்க்கிறீர்
    2. உம் சித்தம் செய்வது தான்
      என் வாழ்வின் போஜனமய்யா
      உம் சித்தத்தை தினம் செய்திட
      உம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன்
    3. பாடுகள் பலவாகினும் அதை
      பாக்கியமென்றீடுவேன்
      சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து
      பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்

    Azhaithavarae Neer Nadathiduveer
    Azhaipinaiyae Naan Ninaithiduvaen

    Munarindhavarae Munkurithavarae
    Ennai Peyar solli Azhaithavarae

    1. Azhaithavar Neeralavoo
      Anuthinam Nadathiduveer
      Um Thootathil koolikaaran Naan
      En thevaigal dhinam Parkireer
    2. Um Sitham Seivathu thaan
      En valvin Bojanamaiya
      Um sithathai dhinam seithida
      Um satham kettu Pinthodarven
    3. Padugal Palavaginum
      Athai Bakiyamendriduven
      Suyam Veruthu pala Padugal Sagithu
      Paralogil Pokisangal Serthiduven